பரிட்சை எப்படி எழுதணும்னு தெரியுமா?

பக்கத்து வீட்டு பையன் பரிட்சைக்கு படித்துக் கொண்டிருந்தான்.

"தம்பி ... உனக்கு பரிட்சை எப்படி எழுதணும்னு தெரியுமா?"ன்னு கேட்டேன் நான்.

"சொல்லுங்க அங்கிள் ... தெரிஞ்சிக்கிறேன்"

"தம்பி, பரிட்சைக்கு மொத்தம் 3 மணி நேரம் கொடுப்பாங்க ..."

"ம்ம்ம்ம்"

"முதல் 1 மணி நேரத்துல 10 மார்க் கேள்விய எழுதணும்"

"ம்ம்ம்"

"இரண்டாவது 1 மணி நேரத்துல 5 மார்க் கேள்விய எழுதணும்"

"ம்ம்ம்"

"அப்புறம் அரை மணி நேரத்துல் 2 மார்க் கேள்விய எழுதணும்"

"ம்ம்ம்"

"கடைசி அரை மணி நேரத்துல 1 மார்க் கேள்விய எழுதணும் ... இதுல ஏதாவது உனக்கு சந்தேகம் இருந்தா கேளு"

"ஒரே ஒரு சந்தேகம் தான் இருக்கு"

"என்ன?"

"மூணு மணி நேரமும் கேள்வியயே எழுதிகிட்டிருந்தா பதில் எப்போ எழுதுறது??"

நமக்குன்னு எங்க இருந்துதான் வந்து சேருதுங்களோ?????


source :https://www.facebook.com/Vidiyalainokkiyapayanam?ref=stream&hc_location=stream

Comments