tag:blogger.com,1999:blog-5208611175048594293.post2244872014961100428..comments2023-12-30T18:23:40.140+05:30Comments on மலர்த்தரு: அவர்தாம் பெரியார் Kasthuri Renganhttp://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comBlogger41125tag:blogger.com,1999:blog-5208611175048594293.post-69399955018373714102015-05-16T19:20:22.982+05:302015-05-16T19:20:22.982+05:30அகிலம் அறிந்த எழுத்தாளுமை என்னை தொடர்கிறேன் என்று ...அகிலம் அறிந்த எழுத்தாளுமை என்னை தொடர்கிறேன் என்று சொன்னது எனக்கு கிடைத்த ஊக்கமருந்து..<br />அங்கீகாரத்தை தக்கவைத்துக் கொள்கிறேன் <br />நன்றிகள் தோழர் Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-33440092548921006452015-05-16T19:18:54.864+05:302015-05-16T19:18:54.864+05:30நிறைய எழுத வேண்டும் தோழர் நிறைய எழுத வேண்டும் தோழர் Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-66983214759051613492015-05-16T19:18:15.977+05:302015-05-16T19:18:15.977+05:30ரொம்ப சரியாய் சொன்னீங்க ரொம்ப சரியாய் சொன்னீங்க Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-63089073143765750912015-05-16T19:17:45.374+05:302015-05-16T19:17:45.374+05:30விடுதலை எதற்கு பெற்றோம் ...
எப்படி பெற்றோம்
என த...விடுதலை எதற்கு பெற்றோம் ...<br />எப்படி பெற்றோம் <br />என தெரியாத மூடர்கூட்டம் Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-1775767430816962632015-05-02T14:53:28.277+05:302015-05-02T14:53:28.277+05:30உங்களது உணர்வு மிக மிக நியாயமானது. நமக்கான வேலை நி...உங்களது உணர்வு மிக மிக நியாயமானது. நமக்கான வேலை நிறைய இருக்கிறது என்பதையே இதுபோன்ற நிகழ்வுகள் சொல்கின்றன. உங்களது வலைப் பக்கத்தை எனது வலையின் முகப்பில் வைத்துள்ளேன் தொடர்ந்து வாசிப்பதற்கு ஏதுவாகwww.eraaedwin.comhttps://www.blogger.com/profile/02124116062586668152noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-8355518619631629782015-04-25T19:30:16.196+05:302015-04-25T19:30:16.196+05:30பெரியார் குறித்துத் தொடர்ந்து எழுதுவதும், இந்துத்த...பெரியார் குறித்துத் தொடர்ந்து எழுதுவதும், இந்துத்துவாக் கிறுக்கர்களின் போலித்தனங்களைக் திரைகிழிப்பதுமே அவருக்கும் அவரது எதிரிகளுக்கும் நாம் செலுத்தும் எதிர்வினைசிவக்குமார்https://www.blogger.com/profile/04470911161975606705noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-5297405753628711902015-04-25T07:22:57.423+05:302015-04-25T07:22:57.423+05:30இந்த அரைவேக்காடுகளின் செயலால் ஒன்றும் இழப்பில்லை ...இந்த அரைவேக்காடுகளின் செயலால் ஒன்றும் இழப்பில்லை ,அவர்கள் ,தங்களை முட்டாள்கள் என்பதை நிரூபித்துக் கொள்கிறார்கள் :)Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-51788325346312093922015-04-22T16:21:03.796+05:302015-04-22T16:21:03.796+05:30அவர் படத்தின் மீது சிறுநீர் கழித்த சகோதரனே.அவர் பட...அவர் படத்தின் மீது சிறுநீர் கழித்த சகோதரனே.அவர் படத்தை செருப்பால் அடிக்கும் சகோதரியே.. //<br /><br />அடச் சீ இவங்க எல்லாம் மனுஷங்க??!!! ரொம்ப மோசமானவங்க...இந்த அளவுக்குக் கேவலமாக நடந்து கொள்ளும் மனுஷங்க வாழற கூட்டத்துக்கு நடுல வாழ வேண்டிய சூழல்....வாயில் வேறு வார்த்தைகள் எல்லாம் வந்தன....ஆனால் நாகரீகம் கருதி வேண்டாம் என்று ....Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-54830616556496874272015-04-18T07:52:11.012+05:302015-04-18T07:52:11.012+05:30இதுமாதிரி வெறிகொண்ட தாக்குதலை நம்ம ஆட்கள் எதிர்கொண...இதுமாதிரி வெறிகொண்ட தாக்குதலை நம்ம ஆட்கள் எதிர்கொண்டு நாளாகிவிட்டது ...<br />எனவே ஒவ்வொருவராக பதிலிட்டு வருகிறார்கள் ..<br />வழக்கம்போல் நான் ஓவராக உணர்ச்சிவசப்பட்டு ஊரில் உள்ள நல்ல வார்த்தைகளைக் கொண்டு பதிவிடலாம என்று பார்த்தேன் ... அப்புறம் நந்தனின் பதிவு ஆறுதலாக இருந்தது ... ராசு, டி.வி.எஸ். என நண்பர்கள் மிக பக்குவமாக எதிர்வினை ஆற்றி வருகிறார்கள்.. <br /><br />நான் இந்த விசயத்தில் இன்னும் பக்குவப் பட வேண்டியிருக்கிறது... Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-79212436834428043282015-04-18T07:49:28.551+05:302015-04-18T07:49:28.551+05:30நன்றி முனைவரே நன்றி முனைவரே Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-12606320465037689192015-04-18T07:49:08.567+05:302015-04-18T07:49:08.567+05:30நன்றி .... இப்போது தோப்பு ...நன்றி .... இப்போது தோப்பு ...Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-78044250607398014002015-04-18T07:48:43.864+05:302015-04-18T07:48:43.864+05:30நன்றி ஆசானே நன்றி ஆசானே Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-69150224259328390582015-04-18T07:48:22.656+05:302015-04-18T07:48:22.656+05:30நன்றி இசைப் பதிவரே..
நன்றி இசைப் பதிவரே..<br />Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-63947957120635689032015-04-18T07:47:56.108+05:302015-04-18T07:47:56.108+05:30நன்றி அய்யா நன்றி அய்யா Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-16980203389465902202015-04-18T07:47:38.906+05:302015-04-18T07:47:38.906+05:30நன்றி அண்ணா..நன்றி அண்ணா..Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-70969087016358340872015-04-18T07:47:06.047+05:302015-04-18T07:47:06.047+05:30நன்றி தோழர் நன்றி தோழர் Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-57482926815210183622015-04-18T07:46:46.908+05:302015-04-18T07:46:46.908+05:30மரத்துப் போனால் நல்லது
நன்றி சகோதரி மரத்துப் போனால் நல்லது <br /><br />நன்றி சகோதரி Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-13435491684248085422015-04-18T07:46:12.411+05:302015-04-18T07:46:12.411+05:30நன்றி தோழர் நன்றி தோழர் Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-73406924184006875792015-04-17T19:11:00.456+05:302015-04-17T19:11:00.456+05:30தாமத வருகைக்காக வருந்துகிறேன் மது.
சரியான தேவையான...தாமத வருகைக்காக வருந்துகிறேன் மது. <br />சரியான தேவையான பதிவு “மாநிலத் தலைமையை வழக்குகளைக் காட்டி முடக்கியாயிற்று. மத்தியில் கேள்வி கேட்க முடியாத அதிகாரத்துக்கு வந்தாயிற்று.. முக்கியமான ஊடகங்களை காசை எறிந்து நாய் மாதிரி பின்னால் வர வைத்தாகிவிட்டது. இதற்கு மேல் என்ன..? இந்த மடையர்கள் ஓட்டுப் போட வேண்டியதுதானே..? என்ன செய்தாலும் வோட்டுகள் மட்டும் விழமாட்டேனென்கிறதே” என்னும் வயிற்றெரிச்சல்தான் வேறென்ன? மிக்க நன்றி மது. கூடுதல் த.ம.1நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-13551727394506505222015-04-17T06:52:10.025+05:302015-04-17T06:52:10.025+05:30அவர்தாம் பெரியார் என்ற முத்தாய்ப்பான தலைப்பினைக் க...அவர்தாம் பெரியார் என்ற முத்தாய்ப்பான தலைப்பினைக் கொண்டு அருமையான புகழாரம் சூட்டியுள்ளீர்கள். எவ்வளவு பெரியார் வந்தாலும் சமுதாயம் திருந்தப்போகின்றதா என்பது ஐயத்திற்குரியதே.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-90437454895393070192015-04-17T00:13:35.111+05:302015-04-17T00:13:35.111+05:30இது முட்டாள் செயல் அன்றி வேறில்லை!இது முட்டாள் செயல் அன்றி வேறில்லை!தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-3760057930205542972015-04-16T22:50:56.057+05:302015-04-16T22:50:56.057+05:30
அவர்தாம் பெரியார்...!
அவர் உயிரோடு இருந்தபோதே இத...<br />அவர்தாம் பெரியார்...!<br /><br />அவர் உயிரோடு இருந்தபோதே இதை விட பெரிய அவமானங்களைப் பார்த்துவிடடார்.<br /><br />அவர்தான் பெரியார்... இவர் எல்லாம் சிறியார்...<br /><br />பெரியாரைத் துணைக்கோடல்... ஓர் அதிகாரமே அய்யன் வள்ளுவர் வடித்துத் தந்துள்ளார். படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்...!<br /><br />எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்<br />மெய்ப்பொருள் கண்ப தறிவு.<br /><br />-வள்ளுவனின் வாய்மொழியைப் பெரியார் பகுத்தறியச் சொல்லியிருக்கிறார்...!<br /><br />ஆறறிவு இருப்பவர்கள் மட்டும் சிந்திக்க... மற்றவர்கள் நிந்திக்க...!<br /><br />நன்றி.<br />த.ம. 13.மணவைhttps://www.blogger.com/profile/00313124067611199413noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-60246530493484474442015-04-16T21:00:13.394+05:302015-04-16T21:00:13.394+05:30--அவர் உயிரோடு இருந்தபோதே இதை விட பெரிய அவமானங்களை...--அவர் உயிரோடு இருந்தபோதே இதை விட பெரிய அவமானங்களைப் பார்த்துவிடடார். இதைப் பார்த்து என் போன்ற அவரது தொண்டர்கள்தான் கொஞ்சம் உணர்ச்சி வயப்படுகிறோம். அவர் இருந்திருந்தால் நிச்சயம் உங்களை சிரித்துக் கடந்திருப்பார்..----<br /><br />நண்பர் மது,<br /><br />இதுதான் உண்மை. நான் அந்தப் படத்தைக் காண நேர்ந்தது. பெரியார் என்றொருவர் இருந்திராவிட்டால் இப்படியான சுதந்திரங்கள் அதைச் செய்தவர்களுக்கு கிடைத்திருக்குமா என்ற கேள்வி எழுவதை தவிர்க்க முடியவில்லை.காரிகன்https://www.blogger.com/profile/09686777906279690116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-22837405967019972942015-04-16T19:12:12.030+05:302015-04-16T19:12:12.030+05:30பெரியார் மீது பற்று கொண்டவர்களில் ஆத்திகர்களும் உண...பெரியார் மீது பற்று கொண்டவர்களில் ஆத்திகர்களும் உண்டு என்பதை மறந்து சிலர் செய்யும் காரியங்கள், பெரியாருக்கு இருக்கும் புகழை கெடுத்து விடாது. <br />த.ம.12 <br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-78666043914817808722015-04-16T19:11:27.499+05:302015-04-16T19:11:27.499+05:30நன்றி சகோதரி நலம்தானே நன்றி சகோதரி நலம்தானே Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.com