tag:blogger.com,1999:blog-5208611175048594293.post2659948225833467689..comments2023-12-30T18:23:40.140+05:30Comments on மலர்த்தரு: பாகுபலி எனும் வர்ணாசிரமப் படம்நந்தன் ஸ்ரீதரன் Kasthuri Renganhttp://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-5208611175048594293.post-64629647509414948842017-05-04T23:12:49.609+05:302017-05-04T23:12:49.609+05:30எதைச் சொன்னால் காசு பார்க்கலாம் என்று ராஜ மௌலிக்கு...எதைச் சொன்னால் காசு பார்க்கலாம் என்று ராஜ மௌலிக்கு நன்றாகவே தெரிகிறது :)Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-33251070974695078492017-05-04T21:21:52.715+05:302017-05-04T21:21:52.715+05:30இந்த வகை தலைப்பில் ஒரு விமர்சனத்தை எதிர்பார்த்தேன்...இந்த வகை தலைப்பில் ஒரு விமர்சனத்தை எதிர்பார்த்தேன். ஆனால் உங்கள் பார்வையில் இன்னும் கொஞ்சம் விரிவாக எழுதியிருக்கலாம். தங்கப்பூணூல், சாமியார் என்று சிலவற்றை மட்டும் வைத்துக் கொண்டு இந்துத்துவப் படம் என்றால் ?, எடுத்துக்காட்டாக முதல் காட்சியில் அசுரனின் பொம்மையை எரிப்பது, கட்டப்பா தான் அடிமையாக இருப்பதில் சிலிர்த்துக்கொள்வது இப்படி விரிவாக அலசியிருக்கலாம். <br />இன்னொரு முரண் முதல்பாகத்தில் தமன்னாவை பாலியல் வன்முறை செய்யாத குறையாகக் பிடித்து இழுத்தும் தள்ளியும் விளையாடிவிட்டு இப்பாகத்தில் பெண்ணைத் தொட்டவனின் கழுத்தை வெட்ட வேண்டும் என்பது என்ன நியாயம் என்பது விளங்கவில்லை.சிவக்குமார்https://www.blogger.com/profile/04470911161975606705noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-48412183385023191052017-05-04T20:15:55.990+05:302017-05-04T20:15:55.990+05:30வாருங்கள் வருண்,
நந்தனின் சமூக நிலைப்பாடு எனக்கு...வாருங்கள் வருண், <br /><br />நந்தனின் சமூக நிலைப்பாடு எனக்கு உவப்பானது. <br /><br />முதல் முதலாக தங்கப் பூணூல் குறித்துப் பேசியவர் நந்தன்தான் <br /><br />மிகச் சரியாக பிராமணியக் கூறுகளைக் கண்டறிவார். <br /><br />அவர் யார் என்று தெரிந்தால் உங்களுக்கு அதிர்ச்சிகள் காத்திருக்கலாம். <br /><br />அவரது பார்வை நுட்பம் என்னை பகிர வைத்தது. உங்களை எகிற வைத்ததும் அதுவே. <br /><br />மேகம் குறித்த என்னுடைய பார்வை வரும் எட்டாம் தேதி வரும். <br />ஷெட்யூல் செய்திருக்கிறேன். <br /> <br />பிறகு <br />அடியேனும் ஒரு திராவிட நாதாரி என்பதையும் பணிவுடன் தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன். Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-83961134373512527632017-05-04T19:45:20.314+05:302017-05-04T19:45:20.314+05:30அடேங்கப்பா!
எல்லாம் நம் மனநிலைதான் இருக்குனு நினை...அடேங்கப்பா!<br /><br />எல்லாம் நம் மனநிலைதான் இருக்குனு நினைக்கிறேன். மேகத்தை அழகான பெண்ணாகப் பார்க்கலாம்னதே மேகத்தை இன்னொருவர் ஆணும் பெண்ணும் உறவு கொள்வதுபோல் கற்பனையில் பார்க்கலாம். அல்லது ஒருவன் இன்னொருவனை முதுகில் குத்திக் கொலவதுபோலும் பார்க்கலாம். அதே மேகம்தான் ஒவொருவருக்கும் ஒவ்வொரு விதமாகத் தோணுது. ஒரு அறிவியலான் பார்வையில் அதே தண்ணீராகவும் ரெண்டு ஹைட்ரஜனும், ஆக்சிஜனுமாக தெரியலாம். <br /><br />ஆக, பார்ப்பவனைப் பொறுத்துத்தான் அது. <br /><br />உண்மை எது இதில்? என்றால் ஒரு தலை பட்சமான பதிலாகத்தான் வரும்.<br /><br />இன்றைய சூழலில் வர்ணாசிரமம் சொல்லி பார்ப்பனர்கள் பேச பயப்படுகிறார்கள். அதெல்லாம் தவறுதான் என்றுகூட ஏற்றுக்கொள்ளும் மனநிலையை பலர் பெற்றுள்ளார்கள். இருந்தாலும், ட்ரடிஷன் என்பதால் அதை தூக்கி எறிய முடியாமல் குழப்ப மன்நிலையுடன் தொடர்கிறார்கள் என்றுகூட ஒரு திறந்த மனதுடன் சொல்லலாம்.<br /><br />ஆனால், வர்ணாசிரத்தை வைத்து முழு நேரப் பிழைப்பு நடத்துவது திராவிட நாதாரிகள்தான். யாரையோ காப்பாத்த முயல்வதாக பம்மாத்துக் காட்டி தன் பொழைப்பை ஓட்டுகிறார்கள் என்று கூட சொல்லலாம்னு அடிக்கடி தோணுது.<br /><br />நான் பாகுபலி ஒண்ணும், ரெண்டும் இன்னும் பார்க்கவில்லை. அப்படி ஒண்ணும் பார்க்கணும்னு ஈர்ப்பு இல்லை. நான் பார்க்காதனால எனக்கு ஒரு 30 டாலர் செலவு கம்மி அவ்ளோதான்.<br /><br />ஆனால், இப்படத்தின் கமர்ஷியல் வெற்றி என்னை பிரமிக்க வைத்துள்ளது. ஒரு சாதாரண ரசிகனை தியேட்டர்ல போய் பார்க்க தூண்டியுள்ளது இப்படம். உலகம் முழும் வாழும் இந்தியர்கள் இப்படத்தைப் போய் பார்க்கிறார்கள். இது ராஜமெளலியின் மிகப் பெரிய வெற்றியே.<br /><br />அதைப் பாராட்டவும் செய்யலாம். இல்லைனா வர்ணாசிரம் பத்தியும் பேசலாம்.<br /><br />இதில் வர்ணாசிரம் இருக்கா? வரலாற்றுப் படம் என்றால் வர்ணாசிரத்தை தவிர்க்க முடியாது. வர்ணாசிரம்னு வந்துவிட்டால் அதை பலவாறு திட்டலாம்தான்.<br /><br />மேகத்தை (பாகுபலிய) நந்தன் பார்க்கும் விதம் ஒரு வகை. அவர் பார்ப்பதை அவர் எழுதுகிறார். ஏன் அவர் இன்னொரு கோணத்தில் பார்க்கிறார்? அவர் மனநிலை அப்படி. :) பார்ப்பவர் கணகளுக்கேற்பத்தான் தெரியும் "மேகம்". ஆக நந்தன் மனநிலையைத்தான் நான் இங்கு பார்க்கிறேன்.<br /><br />ஒரு வகையில் இப்படத்தை எப்படிடா திட்டலாம்னு காத்துக்கொண்டு இருந்தவர்கள் எல்லாம் இங்கே த்ன உணர்வுகளை சேர்த்துக் கொட்ட நந்தன் ஒரு வழி வகுத்துள்ளார். அந்த வகையில் அவருக்கு ஒரு சின்ன வெற்றி. ஆனால் ராஜமெள்லியின் வெற்றி பிரமாண்டமானது என்பதால் நந்தன் ஒரு சிறு தூசுவாகப் போய்விட்டார் பாவம். :(வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-77341080403184498992017-05-04T19:21:46.946+05:302017-05-04T19:21:46.946+05:30நன்றிகள் தோழர் நன்றிகள் தோழர் Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-64719911669948500542017-05-04T19:21:17.827+05:302017-05-04T19:21:17.827+05:30உண்மைதான் உண்மைதான் Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-1404735369225731342017-05-04T19:20:57.603+05:302017-05-04T19:20:57.603+05:30நன்றி தோழர் நன்றி தோழர் Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-615925420657329462017-05-03T19:05:28.368+05:302017-05-03T19:05:28.368+05:30நல்ல விமர்சனம் தோழரே..நல்ல விமர்சனம் தோழரே..Anonymoushttps://www.blogger.com/profile/09433174988127420503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-73621415225198031682017-05-03T14:10:45.133+05:302017-05-03T14:10:45.133+05:30நண்பரே,
இது ஒரு வித்தியாசமான விமர்சனம். மேலும் நி...நண்பரே,<br /><br />இது ஒரு வித்தியாசமான விமர்சனம். மேலும் நியாயமாகவே இருக்கும் என்று படுகிறது. நான் இன்னும் பாகுபலி முதல் படத்தையே பார்த்ததில்லை. இந்தப் படத்தை டி வி யில் எப்போதாவது காட்டும்போது பார்க்கலாம் என்றிருக்கிறேன். மற்றபடி ஹாலிவுட் டை மிஞ்சிவிட்டார்கள் என்று கூவுவதெல்லாம் வேடிக்கை. <br /><br />பாஹுபலி ஒரு பிரம்மாண்ட குப்பை. காரிகன்https://www.blogger.com/profile/09686777906279690116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-17710844411858236242017-05-03T07:07:37.178+05:302017-05-03T07:07:37.178+05:30உண்மையை உரக்கச் சொன்னமைக்கு நன்றி தோழர்
த.ம.1உண்மையை உரக்கச் சொன்னமைக்கு நன்றி தோழர்<br />த.ம.1KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.com