tag:blogger.com,1999:blog-5208611175048594293.post2724959995097760222..comments2023-12-30T18:23:40.140+05:30Comments on மலர்த்தரு: ஆசை அதிகம் வைச்சு ..Kasthuri Renganhttp://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-5208611175048594293.post-71515459601159247872015-11-25T11:28:01.374+05:302015-11-25T11:28:01.374+05:30ஆமாம் தோழர் கல்வி பற்றிய ஆசைகள் எங்களுக்கும் உண்டு...ஆமாம் தோழர் கல்வி பற்றிய ஆசைகள் எங்களுக்கும் உண்டு....அதுவும், அடிப்படை வறுமைக் கோட்டிலிருந்து மக்கள் மேலெழுந்துவிட்டால் நிறைய ஆசைகள் நிறைவேறிவிடும்....<br /><br />இப்படித்தான் எங்கள் ஆசைகளையும் சேர்த்து நீங்கள் எல்லோரும் சொல்லிவிடுவீர்களே..நாமளும் அப்பப்ப எழுதறோமே அப்படினு.. அப்போ நாம எதுக்குச் சொல்லணும்னு இந்தியாவ கனவுலயாவது வல்லரசா பார்ப்பம்னு அதுக்குக் கில்லர் "ஜி" ய பிரதமராக்கிட்டா அப்படினு...<br /><br />உங்கள் ஆசைகள் நியாயமான ஆசைகள் நிறைவேறினால் ஆஹா...ஆஹா தான்...Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-76755601529360650272015-11-21T14:59:24.610+05:302015-11-21T14:59:24.610+05:30கல்வி குறித்த தங்களின் ஆசைகள் நிறைவேறினாலே பின்னர்...கல்வி குறித்த தங்களின் ஆசைகள் நிறைவேறினாலே பின்னர் கூறிய ஆசைகள் தானாக நிறைவேறிவிடும் என்று தோன்றுகிறது! அருமை! பாராட்டுக்கள்! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-14271164821346811982015-11-21T14:53:10.264+05:302015-11-21T14:53:10.264+05:30//இந்தியாவில் கடவுள் இருக்கும் சாத்தியங்கள் மிகவு...//இந்தியாவில் கடவுள் இருக்கும் சாத்தியங்கள் மிகவும் குறைவு. ஒருவேளை யார் கண்ணில்லாவது தென்பட்டால் அவன் அடிபட்டு சாகும் சாத்தியம்தான் அதிகம்// - செம்மை!... செம்மை!!... செம்மை!!!...இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-68856268930073998122015-11-21T10:17:05.905+05:302015-11-21T10:17:05.905+05:30அருமை கஸ்தூரி சார்....உங்கள் பதிவுகளின் மூலம் நானு...அருமை கஸ்தூரி சார்....உங்கள் பதிவுகளின் மூலம் நானும் படிக்கிறேன் ஏதேனும் ஒரு புது தகவல்....எப்போதும்.மீரா செல்வக்குமார்https://www.blogger.com/profile/02079723678035424468noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-81800786705440511972015-11-21T06:54:04.538+05:302015-11-21T06:54:04.538+05:30தமிழ்மணத்தில் இணைக்கவும், வாக்கு அளிக்க நேரமாவதையு...தமிழ்மணத்தில் இணைக்கவும், வாக்கு அளிக்க நேரமாவதையும் admin@thamizmanam.com எனும் மின்னஞ்சலுக்கு தங்களின் மின்னஞ்சலிருந்து தகவல் அனுப்பவும்...<br /><br />முடிந்தால் செல்லும் தளங்களுக்கு எல்லாம் இதை (copy & paste) தெரிவிக்கவும்... செய்வீர்களா...? நன்றி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-60980415846507858782015-11-21T06:53:46.255+05:302015-11-21T06:53:46.255+05:30பணி சார்ந்த ஆசைகள் மதம் சார்ந்த பொது ஆசைகளை சொன்ன ...பணி சார்ந்த ஆசைகள் மதம் சார்ந்த பொது ஆசைகளை சொன்ன நீங்கள் குடும்பம் சார்ந்த ஆசைகளையும் ஆங்கிலப் சினிமா ஆசைகளையும்,சமுக நலன் கருதி செய்யும் தொண்டுகள் பற்றிய ஆசைகளை சொல்ல மறந்தது ஏன்?Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-4773246614803704522015-11-21T06:53:37.595+05:302015-11-21T06:53:37.595+05:30அதானே... ஆசைக்கு அளவேது...?அதானே... ஆசைக்கு அளவேது...?திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-65400359916274797992015-11-21T01:12:18.418+05:302015-11-21T01:12:18.418+05:30உண்மைதான்....
பதிவில் இணைக்கும் போது எவர் எவரை இணை...உண்மைதான்....<br />பதிவில் இணைக்கும் போது எவர் எவரை இணைக்கலாம் என யோசிக்க வேண்டும்...<br />தங்கள் ஆசைகள் நிறைவேறட்டும்...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-81545364649588107882015-11-21T00:02:46.474+05:302015-11-21T00:02:46.474+05:30கடவுளே இருந்தாலும் உங்கள் ஆசைகளை நிறை வேற்ற முடியா...கடவுளே இருந்தாலும் உங்கள் ஆசைகளை நிறை வேற்ற முடியாது :)Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-89891216585170729142015-11-20T22:22:09.195+05:302015-11-20T22:22:09.195+05:30வணக்கம்
அனைத்து ஆசைகளும் நன்று...நிறைவேற எனது வாழ்...வணக்கம்<br />அனைத்து ஆசைகளும் நன்று...நிறைவேற எனது வாழ்த்துக்கள் த.ம 3<br /><a href="http://www.trtamilkkavithaikal.com/2015/11/blog-post_20.html?spref=bl" rel="nofollow">ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: தொடர்பதிவில் நானும் சிக்கிவிட்டேன்...</a>: <br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்-கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-40326672757702870242015-11-20T21:56:29.468+05:302015-11-20T21:56:29.468+05:30அன்புள்ள அய்யா,
பகுத்தறிவுவாதியின் சீர்மிகு ஆசைகள...அன்புள்ள அய்யா,<br /><br />பகுத்தறிவுவாதியின் சீர்மிகு ஆசைகள் கல்வியாளர் என்ற வகையில் சுட்டிக் காட்டியது அருமை. <br /><br />நன்றி.<br />த.ம.2மணவைhttps://www.blogger.com/profile/00313124067611199413noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-26327437976062277832015-11-20T20:40:56.540+05:302015-11-20T20:40:56.540+05:30அதானே பார்த்தேன்! மது சார் இன்னும் வரவில்லையே என்ற...அதானே பார்த்தேன்! மது சார் இன்னும் வரவில்லையே என்று. தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-10491291823266752612015-11-20T20:21:58.034+05:302015-11-20T20:21:58.034+05:30சிக்கலையும் கூறிவிட்டு, ஆசைகளையும் பகிர்ந்த விதம் ...சிக்கலையும் கூறிவிட்டு, ஆசைகளையும் பகிர்ந்த விதம் அருமை.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.com