tag:blogger.com,1999:blog-5208611175048594293.post3158383989114482668..comments2023-12-30T18:23:40.140+05:30Comments on மலர்த்தரு: நெஞ்சார்ந்த நன்றிகளுடன் விழாக்குழு தொடர் சந்திப்பு நிகழ்வு ஒன்று Kasthuri Renganhttp://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-5208611175048594293.post-87732751211418476422015-09-23T00:17:34.406+05:302015-09-23T00:17:34.406+05:30புதுக்கோட்டைப் பதிவர் சந்திப்பு
இனிவரும் காலங்களில...புதுக்கோட்டைப் பதிவர் சந்திப்பு<br />இனிவரும் காலங்களில் இடம்பெறும்<br />பதிவர் சந்திப்பு நிகழ்வுகளிற்கு<br />ஒரு வழிகாட்டலாக அமையுமே!<br /><br />முன்னேறும் உலகில் பின்னேறும் தமிழர் பண்பாடு!<br />http://www.ypvnpubs.com/2015/09/blog-post_18.htmlYarlpavananhttps://www.blogger.com/profile/11571144299126554467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-43329711150816883562015-09-22T19:36:30.971+05:302015-09-22T19:36:30.971+05:30அருமை.....
விழா சிறக்க எனது வாழ்த்துகளும். அருமை..... <br /><br />விழா சிறக்க எனது வாழ்த்துகளும். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-19632990066225846332015-09-22T19:08:29.746+05:302015-09-22T19:08:29.746+05:30நெஞ்சம் நெகிழ்ந்து விட்டது கஸ்தூரி இந்தப் பதிவை வா...நெஞ்சம் நெகிழ்ந்து விட்டது கஸ்தூரி இந்தப் பதிவை வாசித்ததும். புக்கோட்டைக்காரர்களின் உழைப்பு, திட்டமிடல், செயல்படுத்தல் எல்லாமே நன்றாக பளிச். அதை நடத்திச் செல்லும் தலைமை திரு முத்துநிலவன் ஐயா அவர்களுக்கு முதலில் பாராட்டுகள். வாழ்த்துகள்! தலைமை "பாஸ்" ஆக இல்லாமல் "லீடர்"ஆக அதுவும் தலைசிறந்த லீடராக இருக்க அந்தத் தலைமையின் கீழ் தேனிக்களாக, எறும்புகளாக ஒற்றுமையுடன் சுறு சுறுப்பாகப் பணியாற்றும் இளைஞர் இளைஞிகள் உங்கள் அனைவருக்கும் பாராட்டுகள்! வாழ்த்துகள்<br /><br />தன்னலமற்ற நண்பா அறக்கட்டளை செழித்து வளரவும் வாழ்த்துகள்!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-10062929436882962852015-09-22T17:58:16.776+05:302015-09-22T17:58:16.776+05:30அன்புள்ள அய்யா,
விழாவிற்காக வேண்டி கடின உழைப்புடன...அன்புள்ள அய்யா,<br /><br />விழாவிற்காக வேண்டி கடின உழைப்புடன் புதுக்கோட்டை வலை அன்பர்கள் மிகவும் சிரத்தை எடுத்துச் செயல்படுவது கண்டு வியந்து போகிறோம்.<br /><br />நெஞ்சார்ந்த நன்றி.<br />த.ம.10 மணவைhttps://www.blogger.com/profile/00313124067611199413noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-81293961098405742982015-09-22T14:53:07.009+05:302015-09-22T14:53:07.009+05:30விழாக்கள் நடத்தி அனுபவம் பெற்றவன் என்ற முறையில் வி...விழாக்கள் நடத்தி அனுபவம் பெற்றவன் என்ற முறையில் விழாக்குழுவினரின் கஷ்டம் புரிகிறது! இன்று என்னால் முடிந்த ஓர் தொகை அனுப்பி உள்ளேன். பார்ப்போம்! விழா சிறக்கட்டும்! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-74316394537610805652015-09-22T13:39:08.050+05:302015-09-22T13:39:08.050+05:30இந்தமாதிரி தில் இருப்பவர்கள் மட்டுமே முன்னெடுப்புக...இந்தமாதிரி தில் இருப்பவர்கள் மட்டுமே முன்னெடுப்புகளைச் செய்கிறார்கள் Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-41888937085535079122015-09-22T13:24:57.939+05:302015-09-22T13:24:57.939+05:30விழா ஒரு மகத்தான வெற்றி பெறும் என்பது உறுதி;இந்த உ...விழா ஒரு மகத்தான வெற்றி பெறும் என்பது உறுதி;இந்த உழைப்புக்கு அதுவே பரிசு!சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-17564336679139220172015-09-22T12:37:08.540+05:302015-09-22T12:37:08.540+05:30அருமை சகோதரரே!
தன்னல மற்ற சேவை மனப்பான்மை கண்டு
உ...அருமை சகோதரரே!<br />தன்னல மற்ற சேவை மனப்பான்மை கண்டு <br />உள்ளம் பூரிக்கின்றது!<br />மேலும் மேலும் சிறந்து விளங்கிட வாழ்த்துக்கள்!இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-40773037902640198962015-09-22T07:41:20.069+05:302015-09-22T07:41:20.069+05:30மனதை தொட்ட பதிவு. வலைப்பதிவர்களின் ஒத்துழைப்பும். ...மனதை தொட்ட பதிவு. வலைப்பதிவர்களின் ஒத்துழைப்பும். ஆர்வமும் பிரமிக்க வைக்கின்றன. வாழ்க! வலைப்பதிவர் ஒற்றுமை!<br />த ம 7S.P.SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-59737904470239989272015-09-22T07:20:38.233+05:302015-09-22T07:20:38.233+05:30தங்களது எழுத்தைப் பார்த்ததும் வியந்தேன். நம்மவர்கள...தங்களது எழுத்தைப் பார்த்ததும் வியந்தேன். நம்மவர்களின் ஈடுபாடும், ஒத்துழைப்பும் பிரமிக்கவைக்கின்றன. அந்த உழைப்பிற்கு ஈடாக எதனையும் கூறமுடியாது. புதுக்கோட்டையில் சங்கமிப்போம். Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-11847098296042566592015-09-22T06:54:57.734+05:302015-09-22T06:54:57.734+05:30நன்றிகள் ரூப்ஸ்நன்றிகள் ரூப்ஸ்Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-30873779826932456852015-09-22T06:54:20.781+05:302015-09-22T06:54:20.781+05:30ஆகா ஒருங்கிணைப்பு யாரு..ஆகா ஒருங்கிணைப்பு யாரு..Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-25933797192945068832015-09-22T06:53:18.754+05:302015-09-22T06:53:18.754+05:30மதுரையில் அறிவிக்கப்பட்ட பொழுது நான் எதற்கு இதை ஒத...மதுரையில் அறிவிக்கப்பட்ட பொழுது நான் எதற்கு இதை ஒத்துக்கொண்டார் என்றுதான் நினைத்தேன்...<br />இன்றைய அனுபவங்களும் வேறு புரிதல்களும் வேறு Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-18920688725338345792015-09-22T06:51:58.975+05:302015-09-22T06:51:58.975+05:30ஹை இன்றய கூட்டத்தில் பொறுப்பாளர் சொன்னதுக்கு பின்ன...ஹை இன்றய கூட்டத்தில் பொறுப்பாளர் சொன்னதுக்கு பின்னர்தானே முடியும் !Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-92037106066789306622015-09-22T06:48:03.231+05:302015-09-22T06:48:03.231+05:30சொந்த பணத்தைப் போட்டு
விழாவினை நடத்தமுன் வந்திருக்...சொந்த பணத்தைப் போட்டு<br />விழாவினை நடத்தமுன் வந்திருக்கிறார்<br />கவிஞர் ஐயா<br />படிக்கும்போதே மனம் நெகிழ்கிறது<br />தம=1கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-53345556778941939202015-09-22T00:40:30.103+05:302015-09-22T00:40:30.103+05:30வணக்கம்
நிகழ்வுக்கு சிறப்பான திட்டமிடல் எப்போதும் ...வணக்கம்<br />நிகழ்வுக்கு சிறப்பான திட்டமிடல் எப்போதும் முக்கியம்... அதை சிறப்பாக செய்துள்ளீர்கள் என்பதை பதிவின் வழி அறியமுடிகிறது.. நிகழ்வு சிறப்பாக அமைய எனது வாழ்த்துக்கள்.<br />நான் வரா விட்டாலும் எனது சார்பாக வருவார்கள்... j.ம +1<br /><br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்-கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-44111904452469155452015-09-21T23:04:58.393+05:302015-09-21T23:04:58.393+05:30”எத்துனைப் பதிவர்கள்! எத்துனைப் பதிவுகள்!!
அத்து...”எத்துனைப் பதிவர்கள்! எத்துனைப் பதிவுகள்!! <br />அத்துணை விரல்களுக்கும் நன்றிகள்” அவ்வளவுதான். சிறப்பாக நடத்துவோம். அப்புறம்.. “கடுமையான அளவு எனது உழைப்பு இல்லை என்றாலும் ...“ என்பதெல்லாம் சும்மா..நண்பர்களின் குறிப்பாக இளைஞர்களின் உழைப்பை ஈர்த்ததில் நண்பா அறக்கட்டளை நண்பர்களின் அரிய ஒத்துழைப்பில் உங்கள் பங்கு அளப்பரியது.. இன்னும் இளைய தொண்டர்களும் வருவதாகச் சொல்்லியிருக்கிறீர்கள் அங்கேயும் உங்கள் பங்கு இருக்கிறதே!வலைப்பதிவர் சந்திப்பு 2015 - புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/04374922212713041223noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-58121208955024268562015-09-21T22:49:13.144+05:302015-09-21T22:49:13.144+05:30ஒரு உணர்ச்சிகரமான பதிவு என்றே சொல்வேன். ஆசிரியர் ந...ஒரு உணர்ச்சிகரமான பதிவு என்றே சொல்வேன். ஆசிரியர் நா.முத்துநிலவன் அவர்கள் சொன்ன <br /><br />/// நிதி வருமோ வராதோ என்னிடம் பணி ஓய்வு பணம் இருக்கிறது. போகும் பொழுது வாரிக் கட்டிக்கொண்டு போவதில்லை கவலைப்பட வேண்டாம் யாரும் ///<br /><br />என்ற வார்த்தைகள் அப்படியே என்னை உலுக்கி விட்டன. திரும்பத் திரும்ப மனதில் எதிரொலிக்கின்றன. அவரது ஓய்வு இல்லாத தன்னலமற்ற சேவை மனப்பான்மை யாருக்கு வரும்? அவரை ரொம்பவும் அலைய விடாதீர்கள். <br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-72612929101004576842015-09-21T22:42:12.684+05:302015-09-21T22:42:12.684+05:30ஆஹா அசத்துங்க.....கொஞ்சம்....ஆங்கிலப்படத்துக்கும் ...ஆஹா அசத்துங்க.....கொஞ்சம்....ஆங்கிலப்படத்துக்கும் தமிழ் திரைக்கும் உள்ள வித்தியாசத்தை கட்டுரைப்படுத்தலாமே..சகோ..Geethahttps://www.blogger.com/profile/04711515735847736807noreply@blogger.com