tag:blogger.com,1999:blog-5208611175048594293.post3212470069412390523..comments2023-12-30T18:23:40.140+05:30Comments on மலர்த்தரு: இசை எனும் இளையராஜா விஜி கனைக்ட் அவர்களின் ரசனை Kasthuri Renganhttp://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-5208611175048594293.post-57072791344392796992014-11-17T19:54:22.758+05:302014-11-17T19:54:22.758+05:30சிறுவயது சம்பவங்கள் ஏதோ நேற்று நிகழ்ததுபோல் சுவைபட...சிறுவயது சம்பவங்கள் ஏதோ நேற்று நிகழ்ததுபோல் சுவைபட கூறியது அருமை.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-21849479278176944092014-11-17T18:24:53.435+05:302014-11-17T18:24:53.435+05:30நன்றி தளிர்.நன்றி தளிர்.Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-24503324904247003072014-11-17T18:24:37.242+05:302014-11-17T18:24:37.242+05:30நன்றி அண்ணா நன்றி அண்ணா Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-83353418097039855322014-11-17T18:24:17.063+05:302014-11-17T18:24:17.063+05:30மெல்ல இணையலாம் என்று இருக்கிறேன்..மெல்ல இணையலாம் என்று இருக்கிறேன்..Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-25541146355175856142014-11-17T16:07:09.851+05:302014-11-17T16:07:09.851+05:30பகிர்வுக்கு நன்றி!பகிர்வுக்கு நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-50152566881266873682014-11-17T08:22:36.815+05:302014-11-17T08:22:36.815+05:30--- நான் இசையின் ரசிகன் ...எங்கு நல்ல இசை இருந்தா...--- நான் இசையின் ரசிகன் ...எங்கு நல்ல இசை இருந்தாலும் ஆராதிப்பவன் , அது ரஹ்மானாக இருக்கட்டும், எம் எஸ்வி, கண்டசாலா, கே. வி மகாதேவன், ரவீந்திரன் மாஸ்டர், தேவராஜ் மாச்டம், சலீல் சவ்த்ரி, சாம், ஆர் டி பர்மன், விதயாசாகர், பாலபாரதி யுவன் கார்த்திக்ராஜா, என எல்லோரின் இசையையும் பற்றி உங்களிடம் பகிரவே விரும்புகிறேன் ,ஆனால் நல்ல இசையில் எக்கசக்க பாடல்கள் , பெரும்பாலான பங்கு ராஜாவிடமே இருப்பதால் அவரின் நிறைய பாடல்கள் அடிக்கடி அவரை ஆராதிக்கிறேன் ...----<br /><br />இவர் கண்டிப்பாக எல்லோரையும் ரசிப்பவரல்ல. இவர் கூறும் நல்ல இசை என்னவென்று படிப்பவர்கள் அறிவார்கள். ராஜா ரசிகர்கள் எல்லோருமே பொதுவாக அவரை விட மற்ற இசை அமைப்பாளர்களை மன ஆழத்திலிருந்து பாராட்டியதாக எனக்கு நினைவில்லை. அவர்கள் சிறப்பானவர்கள் ஆனால் ராஜா அவர்களைவிட மேலானவர் என்பது போன்ற கருத்தையே அவர்கள் எப்போதும் முன்வைப்பார்கள். இந்தக் கட்டுரையை எழுதியவரும் ஒன்றையும் புதிதாகச் சொல்லவில்லை. ஏதேதோ எண்ணம் வளர்த்தேன் பாடல் நல்ல பாடல்தான். வைரமுத்துவுக்கு மிகவும் பிடித்த பாடல் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். <br /><br />பதிவின் இடையே அவ்வப்போது இளையராஜா பற்றி கட்டுரையாளார் உணர்ச்சிவசப்பட்டுக் கூறும் பல கருத்துக்கள் கிளிஷே போல இருக்கின்றன. இளையராஜாவைப் பற்றி எழுதினாலே இப்படித்தான் எழுத வேண்டும் என்ற நிர்ப்பந்தம் இருப்பது போல தெரிகிறது. எனக்குத் தோன்றும் கேள்வி என்னவென்றால் கட்டுரை உங்களின் அபிமானவரைப் பற்றியது. அவரை புகழுங்களேன்.. நடுநிலை என்று வலிந்து காட்டிக்கொள்ள எதற்காக எனக்கு எம் எஸ் வி கே வி மகாதேவன் ஜி ராமநாதன் என்று பழைய இசை சகாப்தங்களை துணைக்கு இழுக்கிறீர்கள்? இளையராஜாவே இந்த அபத்தத்தை ஏற்றுக்கொள்ள மாட்டார்.காரிகன்https://www.blogger.com/profile/09686777906279690116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-73938514829859673762014-11-16T23:31:36.948+05:302014-11-16T23:31:36.948+05:30அன்புள்ள அய்யா,
இசை எனும் இளையர...அன்புள்ள அய்யா,<br /><br /> இசை எனும் இளையராஜா விஜி கனைக்ட் அவர்களின் ரசனை மெய்சிலிர்த்துப் போனேன். <br /> <br /> ‘ ஏதேதோ எண்ணம் வளர்த்தேன் <br /> உன் கையில் என்னைக் கொடுத்தேன்<br /> நீதானே புன்னகை மன்னன்’ பாடலை இப்படி அணுஅணுவாக இரசித்ததைக் கண்டு வியந்து போனோன். இசை மீது ஒரு மனிதனின் காதலைப் புரிந்து கொள்ள முடிந்தது.<br /><br /> நான் இரசித்தது...‘என்ன சத்தம் இந்த நேரம்?’ கமல் ரேகாவின் ...காதலின் உச்சகட்டம்...அருமையாக படமாக்கி இருப்பார்கள்...!<br /><br /> சின்னக் குயில் சித்ரா‘ ஏதேதோ எண்ணம் வளர்த்தேன்...’ பாடல் பற்றி அருமையாகக் கருத்தைப் அழகாகப் பதிந்த நண்பருக்கு பாராட்டுகள். சித்ரா சமீபத்தில் சிறிய அலட்சியத்தால் அவரின் சின்ன பெண் குழந்தையை இழந்தது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது. மீளாத்துயரலிலும் மீண்டு(ம்) பாடும் அவருக்கு நமது பாராட்டுகள்.<br /><br /> நல்ல பதிவை பகிர்ந்ததற்கு திரு.கஸ்தூத அய்யாவுக்கு நன்றி.<br /><br />-மாறாத அன்புடன்,<br /> மணவை ஜேம்ஸ்.<br /><br /><br /> மணவைhttps://www.blogger.com/profile/00313124067611199413noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-72136920278240154272014-11-16T20:52:54.440+05:302014-11-16T20:52:54.440+05:30இதைப்படிக்க பிறகு வருகிறேன்.இதைப்படிக்க பிறகு வருகிறேன்.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-63806492227103151392014-11-16T20:51:55.664+05:302014-11-16T20:51:55.664+05:30இனிய நண்பரே தங்களை தொடர்பதிவில் இணைத்திருக்கிறேன் ...இனிய நண்பரே தங்களை தொடர்பதிவில் இணைத்திருக்கிறேன் எனது வலைப்பூ வந்து அறிந்து கொள்ளவும்,<br /><br />அன்புடன்<br />தங்களின் நண்பன்<br />கில்லர்ஜிKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.com