tag:blogger.com,1999:blog-5208611175048594293.post3298417970930598484..comments2023-12-30T18:23:40.140+05:30Comments on மலர்த்தரு: விடுதலை வேள்வியில் வீரத் தமிழர்கள் - 13 ஷாஜகான் Kasthuri Renganhttp://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-5208611175048594293.post-29012264752104324952014-09-10T20:15:01.461+05:302014-09-10T20:15:01.461+05:30'கர்மவீரர் காமராஜர்' போன்று இன்னொரு தலைவர்...'கர்மவீரர் காமராஜர்' போன்று இன்னொரு தலைவர் கிடைத்தால் அது பெரும் பாக்கியமாக இருக்கும்! தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-30227974213358208992014-09-07T10:34:35.927+05:302014-09-07T10:34:35.927+05:30கண்ணதாசன் காமராஜருக்கு தூது விட்டு இன்னொரு பாட்டில...கண்ணதாசன் காமராஜருக்கு தூது விட்டு இன்னொரு பாட்டிலும் எழுதியிருந்ததாக எங்கள் தமிழய்யா கூறியிருக்கிறார். அந்த சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி, சேரும் நாள் பார்த்து சொல்லடி என்ற சிவாஜி பட பாடல். 3000 நாட்கள் என்றால் கிட்டத்தட்ட 8 ஆண்டுகளுக்கும் மேல் அல்லவா..காமராஜர் மட்டும் தமிழகத்தின் முதலமைச்சராகாமல் இருந்திருந்தால் இன்றைய தமிழ்நாட்டின் நிலை கேள்விக்குறிதான். சிறந்த சமயோசித புத்தியுடையவர். எத்தனை அணைகள்,எத்தனை தொழிற்சாலைகள், எத்தனை திட்டங்கள்...அரசியல் நாகரிகம் நிறைந்தவர் தலைவர் காமராஜர்.அவர் தேர்தலில் தோற்ற ஆண்டு 1967 என நினைக்கிறேன். தவறுதலாக 1971 என இருக்கிறது.நல்ல பகிர்வு சார்.J.Jeyaseelanhttps://www.blogger.com/profile/04841257327779971117noreply@blogger.com