tag:blogger.com,1999:blog-5208611175048594293.post3320194230128339499..comments2023-12-30T18:23:40.140+05:30Comments on மலர்த்தரு: இன்னுமொரு சிறுகதை. புன்னகை Kasthuri Renganhttp://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-5208611175048594293.post-40501637692416507562016-03-19T19:47:47.548+05:302016-03-19T19:47:47.548+05:30எஸ்.ராவின் கட்டுரையை அடியேன் படிக்கவில்லையெனினும் ...எஸ்.ராவின் கட்டுரையை அடியேன் படிக்கவில்லையெனினும் தங்களின் கைவண்ணத்தைக் கண்டு பேருவகை அடைந்தேன். புனைவுக்கதைகள் எழுதுவது கொஞ்சம் கடினமான விசயம். அதிலும் வரலாற்றுடன் சம்பந்தப்பட்ட நபர்களை வைத்து புனைவுக்கதைகள் எழுதுவதென்பது மில்லிமீட்டர் அளவுள்ள கூரிய கம்பியின்மீது நடப்பதற்கு சமம். கொஞ்சம் எசகுபிசகானாலும் எதிர்மறையான விமர்சனங்களைச் சந்திக்க நேரிடும். ஆனால் தங்களின் இந்த சிறுகதை எவ்விதத்திலும் நேருக்கு நேராய் நின்று ஒரு உன்னதக்கருத்தை எளிய வார்த்தைகளில் அடக்கி இருக்கிறது. அண்ணே தவறாய் நினைக்கவில்லை எனில் இதுபோன்ற சிறுகதைகள் எழுதி சிறுவர் இலக்கியமாக நீங்கள் வெளியிடவேண்டும் என்பது என் தாழ்மையான கருத்து. <br /><br />பின்குறிப்பு - சிறுவர் இலக்கியம் குழந்தைகளுக்குமானது என்றென்னுபவன் நான் கிடையாது. இன்றளவும் நான் வாசிக்கும் புத்தகங்களில் 4-ல் ஒரு பங்கு சிறுவர் இலக்கியம். அந்த எண்ணத்தில்தான் இந்த வேண்டுகோளை வெளியிட்டேன். தவறிருப்பின் மன்னிக்கவும்.<br /><br />பின்குறிப்புடன் மற்றொரு பின்குறிப்பு -<br />என்னைப்பொறுத்தவரை தாங்கள் சிறுகதைத்துறையில் எப்போதோ உள்நுழைந்திருக்கவேண்டியவர். ஆனால் ஏன் இந்த தாமதம் என்று புரியவில்லை. எப்படியாயினும் தங்களின் இந்த சிறுகதை உலகத்தினூடான என்ட்ரி அருமையாகத் துவங்கியுள்ளது. வாழ்த்துகள் அண்ணே!!!மெக்னேஷ் திருமுருகன்https://www.blogger.com/profile/10960038876390518911noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-86281207677981667812016-03-17T21:21:57.718+05:302016-03-17T21:21:57.718+05:30முற்றும் துறந்த முனிவனும் ஒரு தாயிடமிருந்துதானே வந...முற்றும் துறந்த முனிவனும் ஒரு தாயிடமிருந்துதானே வந்திருக்க முடியும் . அவன் தாயை துறந்தாலும் தாயின் நினைவுகளையோ பிறப்பையோ துறக்க முடியாது. நெகிழ்வான கதை .சார்லஸ் https://www.blogger.com/profile/09967201293174928171noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-49695642236574774592016-03-17T20:49:35.994+05:302016-03-17T20:49:35.994+05:30உங்க பாணியிலே சொன்னா /// செமை உங்க பாணியிலே சொன்னா /// செமை ஸ்ரீமலையப்பன்https://www.blogger.com/profile/15780113564955512825noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-45483385793465641112016-03-16T07:13:04.823+05:302016-03-16T07:13:04.823+05:30அண்ணா வருகை மகிழ்வு
தொடர்ந்து செயல்படுங்கள்
உங்க...அண்ணா வருகை மகிழ்வு <br />தொடர்ந்து செயல்படுங்கள் <br />உங்கள் விருப்பம் போல ப்ரேக் எடுத்துக்கொள்ளலாம் அது ப்ளாகிங் வரம், என்போன்ற ஆட்களுக்கு வேறுமாதிரி <br /><br />எப்படியோ வருகைக்கு நன்றி Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-79967133291230405162016-03-16T07:11:39.998+05:302016-03-16T07:11:39.998+05:30நன்றிகள் தளிர் ஜி
ஹைக்கூ சுவாமிகளின் வருகைக்கு ...நன்றிகள் தளிர் ஜி <br />ஹைக்கூ சுவாமிகளின் வருகைக்கு நன்றி Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-86225165939488470292016-03-16T07:11:03.833+05:302016-03-16T07:11:03.833+05:30நன்றிகள் தோழர்
நன்றிகள் தோழர் <br /><br />Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-14977594261729928962016-03-15T21:55:33.229+05:302016-03-15T21:55:33.229+05:30முற்றும் துறந்த முனிவனானாலும் அம்மாவின் நினைவலைகளி...முற்றும் துறந்த முனிவனானாலும் அம்மாவின் நினைவலைகளிலிருந்து மீள முடியாது என்ற செய்தி கதையின் அடிநாதமாக இருந்து அழகு செய்கிறது!..வாழ்த்துகள்!Mahasundarhttps://www.blogger.com/profile/07966342762149750471noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-87409526109674053722016-03-15T21:22:34.054+05:302016-03-15T21:22:34.054+05:30அம்மாவின் கைப்பக்குவம் அனைவருக்குமே பிடிக்கும் தான...அம்மாவின் கைப்பக்குவம் அனைவருக்குமே பிடிக்கும் தான்! அருமை! தொடருங்கள்! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-41150995513487364142016-03-15T21:19:27.733+05:302016-03-15T21:19:27.733+05:30அட! ..அந்தக் கட்டுரையை வாசித்திருக்கின்றேன். கட்டு...அட! ..அந்தக் கட்டுரையை வாசித்திருக்கின்றேன். கட்டுரையின் தழுவல் என்றாலும், கஸ்தூரி அருமையான ஒரு பீரியட் கதையைப், அம்புலிமாமா கதை போல படைத்திருக்கிறீர்களே. ஆம் உண்மைதான் இது போன்றவை பரவ வேண்டும். <br /><br />முற்றும் துறந்த ஞானி கூட அம்மா எனும் போது ஒரு சிறிய அசைவு ஏற்படுகிறது என்றால் தாய்மையின் சக்தி மகத்தானதுதான் இல்லையா...அருமை தொடருங்கள்..<br /><br />வாழ்த்துகள்!<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.com