tag:blogger.com,1999:blog-5208611175048594293.post3857349773717034178..comments2023-12-30T18:23:40.140+05:30Comments on மலர்த்தரு: நட்சத்திரங்களை நோக்கி ஒரு பயணம்.Kasthuri Renganhttp://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-5208611175048594293.post-43023404350052107142015-05-18T23:25:18.525+05:302015-05-18T23:25:18.525+05:30அவா சொல்றதையெல்லாம் கேட்கவேண்டிய அவசியம் இல்லை ......அவா சொல்றதையெல்லாம் கேட்கவேண்டிய அவசியம் இல்லை ...<br />அப்படியே மாற்றியிருந்தாலும் நல்லதே.. அவர் படித்த அளவு நான் படிக்கவில்லை என்பதே உண்மை. <br /><br />அப்புறம் பூர்வ குடிகளின் பழக்க வழக்கங்களை உள்ளீர்த்தே பிராமணீயம் வளர்ந்தது. <br /><br />சரித்திரம் சமயம் என அனைத்தையும் அவர்கள் விருப்பத்திற்கு அவர்கள் மாற்றுகிற பொழுது ... அயோத்தியாருக்கு அவ்வுரிமை இல்லையா? Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-83360568692847869722015-05-18T21:23:28.514+05:302015-05-18T21:23:28.514+05:30சாதி குறித்த அயோத்தி தாசரின் பார்வை நியாயமானது . ஆ...சாதி குறித்த அயோத்தி தாசரின் பார்வை நியாயமானது . ஆனால் தீபாவளி பண்டிகை குறித்த இவரது பார்வை ??? புத்தசமய கருத்துகளை தனக்குத் தகுந்தாற்போல் மாற்றிக் கொன்டார் எனும் குற்றச்சாட்டும் உள்ளதே ! மெக்னேஷ் திருமுருகன்https://www.blogger.com/profile/10960038876390518911noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-6859480714713864822014-05-19T07:11:38.740+05:302014-05-19T07:11:38.740+05:30தங்கள் வருகைக்கும் கருதுக்கம் மிக்க நன்றி தோழர்..தங்கள் வருகைக்கும் கருதுக்கம் மிக்க நன்றி தோழர்..Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-60122878938226151712014-04-13T23:26:01.128+05:302014-04-13T23:26:01.128+05:30 எனக்கு தெரிந்த பொது வரலாற்றில் இதுவரை மறைக்கப்பட... எனக்கு தெரிந்த பொது வரலாற்றில் இதுவரை மறைக்கப்பட்ட மாமனிதரை அறிமுகம் செய்தமைக்கு நன்றி. .SUZHIYAM-MUZHUMAIhttps://www.blogger.com/profile/03487347965819792328noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-58941391093142909932014-04-08T10:03:50.543+05:302014-04-08T10:03:50.543+05:30அயோத்தி தாசரைப் பற்றி தெரிந்துக்கொள்ள முடிந்தது. ப...அயோத்தி தாசரைப் பற்றி தெரிந்துக்கொள்ள முடிந்தது. பகிர்வுக்கு நன்றி unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-60323147641911409422014-04-07T15:21:27.401+05:302014-04-07T15:21:27.401+05:30நன்றி அண்ணா..
தொடர்வேன்..நன்றி அண்ணா..<br />தொடர்வேன்..Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-1090086152915326112014-04-07T15:19:14.494+05:302014-04-07T15:19:14.494+05:30நாம் என்று பொதுவாக சொன்னால் எப்படி ...
ஆசிரியர்களா...நாம் என்று பொதுவாக சொன்னால் எப்படி ...<br />ஆசிரியர்களாகிய நாம் என்றுதான் சொல்ல வேண்டும் <br />கற்பித்தலும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் நமது கடமை அல்லவா ...<br />பொதுச் சமூகத்தை குறை கூறுதல் சரியல்ல என்பது எனது கருத்து...தவறாக இருந்தால் மன்னிக்கவும்..Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-57890008785354977652014-04-07T15:16:55.482+05:302014-04-07T15:16:55.482+05:30நன்றி அய்யா
வருகைக்கும் கருத்துக்கும்
நன்றி அய்யா <br />வருகைக்கும் கருத்துக்கும் <br />Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-56983573103990540422014-04-07T15:16:09.960+05:302014-04-07T15:16:09.960+05:30நன்றி சகோதரிநன்றி சகோதரிKasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-59492475649458145512014-04-07T15:13:09.842+05:302014-04-07T15:13:09.842+05:30வாழ்த்துக்கள் மகிழ்வுடன் பெறப்பட்டன
நன்றி..வாழ்த்துக்கள் மகிழ்வுடன் பெறப்பட்டன <br />நன்றி..Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-45670237629613700782014-04-07T15:12:37.999+05:302014-04-07T15:12:37.999+05:30மனிதம் மலர்வது குறித்து கவலைகொள்ளும் ஆசிரியர்களால்...மனிதம் மலர்வது குறித்து கவலைகொள்ளும் ஆசிரியர்களால்தான் மாற்றங்கள் சாத்தியமாகும். Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-10338999856852477022014-04-07T05:51:04.097+05:302014-04-07T05:51:04.097+05:30இன்றளவும் தீண்டாமை கொடுமைகள் நம்மிடம் ஊறிப்போய்க் ...இன்றளவும் தீண்டாமை கொடுமைகள் நம்மிடம் ஊறிப்போய்க் கிடப்பதை பார்த்தால் இவர் செய்தது நியாமானதே என்று ஏற்றுக்கொள்ள முடியும்.//<br /><br />100% சரியே! <br /><br />நீங்கள் கேட்டிருக்கும் கேள்விகள் அனைத்துமே மிக மிக நியாயமானக் கேள்விகள்!<br /><br />யாரிடம் இருக்கிறது பதில்?? நாம் எல்லோருமே வெட்கித்தலை குனிய வேண்டியதுதான்!...ஏனென்றால் நம்மால் மௌனசாட்சிகளாய்தானே இருக்க முடிகின்றது!? இந்த சமுதாயத்தைத் திருத்த முடியவில்லையே என்று! அதுதான் கசப்பான உண்மை!<br /><br />நல்ல அருமையான ஒரு தகவல்! பகிர்வுக்கு மிக்க நன்றி! Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-63820217328936128282014-04-07T05:21:07.890+05:302014-04-07T05:21:07.890+05:30அயோத்தி தாச பண்டிதரைப் பற்றி அறியாதன அறிந்தேன் நண்...அயோத்தி தாச பண்டிதரைப் பற்றி அறியாதன அறிந்தேன் நண்பரே நன்றிகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-79295956601623712642014-04-07T00:57:02.679+05:302014-04-07T00:57:02.679+05:30புதிய தகவல்கள் பெரியோர்களை அறிமுகப் படுத்துவது நன்...புதிய தகவல்கள் பெரியோர்களை அறிமுகப் படுத்துவது நன்றே நன்றி சகோ! வாழ்த்துக்கள்...!Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-30261506634703827762014-04-07T00:41:04.385+05:302014-04-07T00:41:04.385+05:30தந்தை பெரியாருக்கு முன்பே இந்த மண்ணில் தலித்துகளுக...தந்தை பெரியாருக்கு முன்பே இந்த மண்ணில் தலித்துகளுக்கான சலுகை மற்றும் இடஒதுக்கீடு பற்றிய சிந்தனைகளைத் தந்தவர் அயோத்திதாசர். அவரைப் பற்றிப் பேசுவதும், அவரது சிந்தனை செயல்பாடுகளைப் பரப்புவதும் இன்றைய நம் கடமை. ஆனால் தலித்தியச் செயற்பாட்டாளர் பலருக்கும் இவரைப் பற்றித் தெரியாதிருப்பதுதான் நம்மைப் பிடித்த அரசியல் கேவலம். அரிய தொகுப்பு மது! தொடருங்கள்.நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-16590760060536339542014-04-06T23:42:20.306+05:302014-04-06T23:42:20.306+05:30மிக நல்ல பகிர்வு... வாழ்த்துக்கள்.மிக நல்ல பகிர்வு... வாழ்த்துக்கள்.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-37191827271729034122014-04-06T21:39:44.978+05:302014-04-06T21:39:44.978+05:30அயோத்தி தாசரைப் பற்றிய தகவலுக்கு மிக்க நன்றி மது.....அயோத்தி தாசரைப் பற்றிய தகவலுக்கு மிக்க நன்றி மது..உங்கள் மூலமாக இப்படி பெரியோர் சிலரை அறிய முடிகிறதே. விடுதலை பெற்று இன்னும் மோசமாகதான் ஆகியிருக்கிறது இந்த விசயம்....தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.com