tag:blogger.com,1999:blog-5208611175048594293.post3875651577783664518..comments2023-12-30T18:23:40.140+05:30Comments on மலர்த்தரு: புதுகைக் கல்வித் துறையின் பெருவிழா Kasthuri Renganhttp://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comBlogger26125tag:blogger.com,1999:blog-5208611175048594293.post-63851492280670132932014-09-26T23:00:51.080+05:302014-09-26T23:00:51.080+05:30அய்யாவின் வருகை
அகமகிழ்வு...
அய்யாவின் வருகை <br />அகமகிழ்வு...<br />Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-52460487710324821972014-07-15T23:40:59.043+05:302014-07-15T23:40:59.043+05:30
வணக்கம்!
கல்வி சிறந்த தமிழ்நாடு காண்கின்றேன்!
சொ...<br />வணக்கம்!<br /><br />கல்வி சிறந்த தமிழ்நாடு காண்கின்றேன்!<br />சொல்லிய யாவும் சுவை!<br /><br />கவிஞர் கி. பாரதிதாசன் <br />தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு<br /><br /><br />http://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-56076166586070358312014-07-15T09:11:33.216+05:302014-07-15T09:11:33.216+05:30//வருகின்ற ஆண்டு கற்றல் திறன் குன்றிய இரண்டு மாணவர...//வருகின்ற ஆண்டு கற்றல் திறன் குன்றிய இரண்டு மாணவர்கள் அவர் வகுப்பில் இருக்கிறார்கள். ஆனால் ஆசிரியை வகுப்பறையை விட்டு வெளியே வருவதே இல்லை! இந்த ஆண்டு சொல்லி அடிக்கணும் என்கிற வெறி அவர்களின் ஒவ்வொரு செயலிலும் தெறிக்கிறது. /// <br /><br />மேலே சொன்ன வரிகளில் "சொல்லி அடிக்கணும் என்கிற வெறி அவர்களின் ஒவ்வொரு செயலிலும் தெறிக்கிறது.'' இந்தவரியை படிக்கும் போது என் மனது சிலிர்த்து எழுந்தது.....<br />இப்படி ஒரு ஆசிரியர் நினைத்து செயல்படுகிறார் என்றால் அவர் தெய்வத்திற்கு சமம்தான் அந்த ஆசிரிரைஸ் சந்தித்தால் எனது வாழ்த்தையும் பாராட்டுதலையும் நேரில் எனது சார்பாக சொல்லுங்கள்,,<br /><br /><br />இப்படி சுயனலம் கருதாமல் உழைக்கும் ஆசிரியர்களை நீங்கள் உங்கள் தளத்தில் அறிமுகப்படுத்தி பெருமைபடித்தியது உங்களின் மிக உயர்ந்த பண்பை வெளிக்காட்டுகிறது, உங்களுக்கும் எனது மனம் கனிந்த பாராட்டுக்கள்Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-56813088674421481722014-07-15T09:04:21.738+05:302014-07-15T09:04:21.738+05:30//வேலையைத்தானே பார்த்தார்கள் அவர்களுக்கு எதற்கு பா...//வேலையைத்தானே பார்த்தார்கள் அவர்களுக்கு எதற்கு பாராட்டு என்றும் சிலர் எண்ணக் கூடும். ///<br /><br />அப்படி எண்ணுபவர்கள் அல்லது அப்படி கேட்பவர்களிடம் ஒரு கேள்வி அப்படியென்றால் தமிழக முதல்வர், பிர்தமர் போன்றவர்களுக்கு பாராட்டுவிழா எதற்கு அவர்களும் அவர்களுடைய வேலையைத்தானே பார்த்தார்கள்Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-41851712785180275662014-07-13T07:21:32.092+05:302014-07-13T07:21:32.092+05:30நன்றி தோழர் குமார் நன்றி தோழர் குமார் Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-41099461086517857082014-07-13T07:21:08.276+05:302014-07-13T07:21:08.276+05:30நன்றி முனைவரே..
தங்கள் களஆய்வுகள் தொடரட்டும்
வரல...நன்றி முனைவரே.. <br />தங்கள் களஆய்வுகள் தொடரட்டும் <br />வரலாற்றில் வெளிச்சம் பாயட்டும் Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-71568337911020020542014-07-13T07:20:23.519+05:302014-07-13T07:20:23.519+05:30வந்து படித்துவிடுகிறேன்
வருகைக்கு நன்றி வந்து படித்துவிடுகிறேன் <br />வருகைக்கு நன்றி Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-75868453080939891962014-07-13T07:19:49.745+05:302014-07-13T07:19:49.745+05:30குறிப்பாய் வாழ்த்தியதற்கு நன்றி சகோதரி..குறிப்பாய் வாழ்த்தியதற்கு நன்றி சகோதரி..Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-53532214665531661972014-07-13T07:18:54.981+05:302014-07-13T07:18:54.981+05:30நன்றி கரந்தையாரே நன்றி கரந்தையாரே Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-20643118222471539002014-07-13T07:18:14.960+05:302014-07-13T07:18:14.960+05:30நன்றி அய்யா வாழ்த்துக்களுக்கு நன்றி அய்யா வாழ்த்துக்களுக்கு Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-22377043763647678572014-07-13T07:17:55.828+05:302014-07-13T07:17:55.828+05:30உண்மைதான் தான் சுரேஷ்
நன்றி உண்மைதான் தான் சுரேஷ் <br />நன்றி Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-86993359575237819092014-07-13T07:17:33.542+05:302014-07-13T07:17:33.542+05:30நன்றி கில்லர் நன்றி கில்லர் Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-7233430228705327562014-07-13T07:16:11.300+05:302014-07-13T07:16:11.300+05:30உண்மைதான் சொக்கன்உண்மைதான் சொக்கன்Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-38507830686760171582014-07-13T07:15:32.168+05:302014-07-13T07:15:32.168+05:30நன்றி திரு தில்லையகம் நன்றி திரு தில்லையகம் Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-79040114275574658372014-07-13T07:14:32.037+05:302014-07-13T07:14:32.037+05:30அண்ணா உங்கள் தங்கை வலைச்சர பணிக்காக எனது லாப் டாங்...அண்ணா உங்கள் தங்கை வலைச்சர பணிக்காக எனது லாப் டாங்கில் என அனைத்தையும் சென்னை கொண்டுசென்று விட்டதால் தாமதமான <br />நன்றிகள் Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-83900690796862544582014-07-07T00:39:19.191+05:302014-07-07T00:39:19.191+05:30விரைவில் நலம் பெறுங்கள்...
நல்ல பகிர்வு.விரைவில் நலம் பெறுங்கள்...<br />நல்ல பகிர்வு.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-27869115947346625022014-07-06T12:04:03.527+05:302014-07-06T12:04:03.527+05:30விழாப் பகிர்வு ரசிக்கும்படி இருந்தது. மன பாரத்தை இ...விழாப் பகிர்வு ரசிக்கும்படி இருந்தது. மன பாரத்தை இறக்கிய பதிவு பகிர்ந்ததால் உங்களுக்கும் குறைந்திருக்கும் என்று நம்புகிறேன்.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-66194338835009649702014-07-06T02:40:43.138+05:302014-07-06T02:40:43.138+05:30உலகின் மிக அழகிய பணி ஆசிரிய பணி ! உங்களால் கல்வி ...உலகின் மிக அழகிய பணி ஆசிரிய பணி ! உங்களால் கல்வி பெறுவது குழந்தைகள் அல்ல, பல தலைமுறைகள் ! நிச்சயமாய் உங்கள் முயற்சி வெற்றிபெறும்.<br /><br />நன்றி<br />சாமானியன்<br />saamaaniyan.blogspot.fr<br /><br /><br />எனது புதிய பதிவு : தமிழன் என்று சொல்லடா... தமிழில் பேசடா ! <br /><br />http://saamaaniyan.blogspot.fr/2014/07/blog-post.html<br /><br />( தங்களுக்கு நேரமிருப்பின் படித்துவிட்டு எண்ணங்களை பதியுங்கள்.நன்றி )saamaaniyanhttps://www.blogger.com/profile/03116265760995710756noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-11603179526352494582014-07-06T01:11:19.228+05:302014-07-06T01:11:19.228+05:30விழா பகிர்விற்கு நன்றி. //தேர்ச்சியடைய வைக்க முடிய...விழா பகிர்விற்கு நன்றி. //தேர்ச்சியடைய வைக்க முடியும் என்ற நம்பிக்கை வந்திருகிறது. // வாழ்த்துக்கள்!<br /><br />உங்கள் தங்கைக்கும் வாழ்த்துகள்!தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-24851097882808833372014-07-05T19:50:31.121+05:302014-07-05T19:50:31.121+05:30குட்டி தேவதைக்கு வாழ்த்துக்கள் நண்பரே
உடல் நலத்தின...குட்டி தேவதைக்கு வாழ்த்துக்கள் நண்பரே<br />உடல் நலத்தினைக் கவனித்துக் கொள்ளுங்கள்<br />கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-40689611868470273662014-07-05T16:12:56.489+05:302014-07-05T16:12:56.489+05:30பாராட்டு எல்லா மனித மனமும் ஏங்கும் ஒன்று. கடமையை ச...பாராட்டு எல்லா மனித மனமும் ஏங்கும் ஒன்று. கடமையை செய்தாலும் அதை பாராட்டும்போது இன்னும் சற்று ஊக்கம் கிடைக்கும்! விழா பகிர்வுக்கு மிக்க நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-90490336951176649062014-07-05T14:03:14.216+05:302014-07-05T14:03:14.216+05:30ஆசிரியப்பெருமக்களுக்கு எமது வாழ்த்துக்கள் ஐயா.ஆசிரியப்பெருமக்களுக்கு எமது வாழ்த்துக்கள் ஐயா.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-87916679348412247902014-07-05T13:10:02.067+05:302014-07-05T13:10:02.067+05:30பாராட்டுக்கள் தான் மனிதனை இன்னும் நன்றாக வேலை செய்...பாராட்டுக்கள் தான் மனிதனை இன்னும் நன்றாக வேலை செய்ய வைக்கும். பாராட்டுக்கள் தான் மனிதனுக்கு உற்சாக டானிக். <br />பகிர்ந்துக்கொண்டதற்கு நன்றி. unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-40988957902767422482014-07-05T12:00:28.205+05:302014-07-05T12:00:28.205+05:30நண்பரே! ஆசிரியர்களைக் குறித்த பதிவு அருமை! ஆசிரி...நண்பரே! ஆசிரியர்களைக் குறித்த பதிவு அருமை! ஆசிரியர்கள் தான் ஒரு நல்ல மாணவ சமுதாயத்தை, மட்டுமல்ல சமுதாயத்தையும் உருவாக்குபவர்கள். ஆசிரியர்கல் பாராட்டப்படவேண்டியவர்கள்.. நன்றாகப் படிக்கும் மாணவர்களை விட, கற்றல் திறன் குறைபாடு உள்ள மாணவர்களை கற்க வைத்து வெற்றி அடையச் செய்வதுதான் ஒரு ஆசிரியரின் சாதனை! கற்றல் திறன் குறைபாடு உள்ள குழந்தைகள் மொழிக் கல்வியில் கொஞ்சம் அதிகமாகவே கஷ்டப்படுவார்கள். தங்கள் சக ஆசிரியைக்கு வாழ்த்துக்கள், தங்கள் முயற்சிக்கும் எங்கள் வாழ்த்துக்கள்! அது ஒரு உன்னதமான சேவையும் கூட....<br /><br />முகநூல் தகவல்... ஒவ்வொருவர் வாழ்விலும் எத்தனை எத்தனை சோதனைகள்!? நண்பர் கஸ்தூரி ரங்கன் அவர்கள் நலம் பெற வாழ்த்துக்கள்! Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-20524663214587253922014-07-04T21:11:00.658+05:302014-07-04T21:11:00.658+05:30வணக்கம் சகோ.விழா மனநிறைவளிக்கும் ஒன்று.கள்வித்திரு...வணக்கம் சகோ.விழா மனநிறைவளிக்கும் ஒன்று.கள்வித்திருவிழா அல்லவா 208பள்ளிகள் 1200க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள்.அவர்களைப் பாராட்டியே தீரவேண்டும் என நினைக்கும் அதிகாரி...எல்லோரும் இப்படி இருந்தால் அரசுபள்ளியில் நிச்சயம் முன்னேற்றம் வரும் என்பது உண்மை.நீண்ட வருடங்களுக்கு பின் மருமகள்...வாழ்த்துகள்...Geethahttps://www.blogger.com/profile/04711515735847736807noreply@blogger.com