tag:blogger.com,1999:blog-5208611175048594293.post4264665215158494722..comments2023-12-30T18:23:40.140+05:30Comments on மலர்த்தரு: நீங்கள் எந்த கட்டத்தில் ?Kasthuri Renganhttp://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comBlogger24125tag:blogger.com,1999:blog-5208611175048594293.post-72419522800390335772013-12-15T21:37:05.775+05:302013-12-15T21:37:05.775+05:30http://subbuthatha.blogspot.in/2013/04/1-1-15.html...http://subbuthatha.blogspot.in/2013/04/1-1-15.html<br />எனது வலைக்கு வந்து கருத்திட்டமைக்கு நன்றி. <br />நீங்கள் கேட்டவாறு , இந்த தகவல் அனுப்புகிறேன்.<br /><br />இது அந்த ஜோ ஹாரி விண்டோ வில் ஒரு அணுகு முறை. <br />இந்தப்பதிவு முதல் ஒரு நாலைந்து பதிவுகள் எழுதியதாக நினைவு. <br />ஒன்றை மட்டும் காண முடிந்தது. <br /><br />இங்கு வருகை தரும் சிலர் அந்த என் பதிவுகளுக்கும் வந்து கருத்து தெரிவித்து இருந்தார்கள். <br /><br />ஒரு தடவை எனது ப்ளாகரில் இருக்கும் கமெண்டுகள் எல்லாமே கூகிள் ப்ளஸ் இல் இணைத்தபோது காணாமல் போயிற்று. அவற்றினை ரிட்ரீவ் செய்ய இயலவில்லை. <br /><br />நேரம் கிடைப்பின் மற்ற பதிவுகளையும் அனுப்புகிறேன். <br /><br />ஜோ ஹாரி விண்டோ பல் வேறு நாட்டவரால் பல் வேறு விதமாக அணுகப்பட்டு இருக்கிறது. <br /><br />நீங்கள் சொன்ன விதமும் எனக்கு பிடித்தே இருக்கிறது. <br /><br />வாழ்க வளமுடன்.<br /><br />சுப்பு தாத்தா.<br /><br />சுப்பு தாத்தா. <br /><br />sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-6946930720719145552013-12-15T20:23:39.833+05:302013-12-15T20:23:39.833+05:30வருக வருக தங்கள் வருகை மகிழ்வு..
தங்களின் தளம் கண...வருக வருக தங்கள் வருகை மகிழ்வு..<br /><br />தங்களின் தளம் கண்டேன் அருமையான தாலாட்டு தொகுப்பு... <br />அருமையான பதிவு...Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-25911406972450801622013-12-15T15:00:06.016+05:302013-12-15T15:00:06.016+05:30ஜோ ஹாரி விண்டோ எனும் கருதோவியத்தை மிகவும்
அழகாக வ...ஜோ ஹாரி விண்டோ எனும் கருதோவியத்தை மிகவும் <br />அழகாக வர்ணித்து இருக்கிறீர்கள்.<br /><br />இதை நான் இன்னொரு கோணத்தில் இந்த வருட துவக்கத்தில் <br />என் வலையில் இட்டு இருந்தேன். <br /><br />இதில் காணும் துணுக்கு நிகழ்வுகள் கவரும் வண்ணம் உள்ளன.<br />கங்கிராட்ஸ்.<br /><br />சுப்பு தாத்தா. <br />www.subbuthatha.blogspot.comsury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-9637028858637072352013-11-24T23:51:40.926+05:302013-11-24T23:51:40.926+05:30வணக்கம் தோழி...!
உங்கள் வலை தளத்தை அறிமுகப் படுத்த...வணக்கம் தோழி...!<br />உங்கள் வலை தளத்தை அறிமுகப் படுத்தியதற்கு ரொம்ப நன்றி...!<br />படையப்பாவில் வாழ்கையை கட்டம் கட்டமா பாடி வச்சாங்க.<br />இப்போ நீங்க திறமைகளை கட்டம் போட்டு வைத்து....என் நட்டு கழண்டு விடும் போல் இருக்கிறதே. இப்படி புலம்ப வைத்துவிட்டீர்களே. இது எதிலும் நான் இருப்பதாக தெரியவில்லையே.10, 15 ஆக பிரிக்க வேண்டியிருக்குமோ?<br />சரி எது எப்படி இருப்பினும் எதுவும் தெரியாமல் மனம் போன போக்கில் எழுதியது தான் பொருத்தமாக இருக்குமோ பாருங்கள். http://kaviyakavi.blogspot.ca/2013/10/blog-post_23.html<br />திறமை களை நமோ பிறரோ உணர்ந்து கொள்ளவும் ஆண்டவன் அனுகிரகம் நிச்சயம் தேவை என்றே நான் உணர்கிறேன் இல்லையேல், குடத்துள் விளக்காகி வீணாய் போகும். அருமை அருமை...! தொடர்ந்து வருகிறேன் தொடருங்கள்.<br />வாழ்க வளமுடன் .....!Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-83735515656577602432013-11-20T23:53:58.522+05:302013-11-20T23:53:58.522+05:30கவிதைப் போட்டியின் மூலம் தரமான கவிதைகளை வலையுலகதிற...கவிதைப் போட்டியின் மூலம் தரமான கவிதைகளை வலையுலகதிற்கு அறிமுகம் செய்த தங்கள் வருகை எனக்கு பெரும் உவகை ... நன்றி நண்பரே..Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-31793755485188499562013-11-20T20:25:06.082+05:302013-11-20T20:25:06.082+05:30வணக்கம்
தங்களின் வலைப்பக்கம் வருவது முதல் முறை என...வணக்கம்<br /><br />தங்களின் வலைப்பக்கம் வருவது முதல் முறை என்று நினைக்கிறேன்... சாக்ரடீசி பற்றியும் அவர் மனிதர்களை பிரிக்கு முறைமை பற்றி விளக்கிய விதம் நன்று<br />இனி தொடர்கிறேன்.....அருமை வாழ்த்துக்கள்<br /><br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்-Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-82051364397488589022013-11-17T09:14:58.443+05:302013-11-17T09:14:58.443+05:30ஆங்கில எழுத்துக்களை தமிழ் ஒலி வடிவில் தட்டச்சு செய...ஆங்கில எழுத்துக்களை தமிழ் ஒலி வடிவில் தட்டச்சு செய்யும் பொழுது இவ்வாறு ஏற்படுவது இயல்பே...Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-51675363852741548392013-11-16T20:16:33.651+05:302013-11-16T20:16:33.651+05:30அவ்வ்வ்வ்வ்.. // ஒருவளியா// எழுத்துத் தவறு...
ஒர...அவ்வ்வ்வ்வ்.. // ஒருவளியா// எழுத்துத் தவறு...<br /><br />ஒரு வழியாக...:)இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-85051739624511257802013-11-16T20:07:19.239+05:302013-11-16T20:07:19.239+05:30நானும் இந்தக் கட்டம் ஒண்ணுலுமே இல்லைங்க...
தெரியல...நானும் இந்தக் கட்டம் ஒண்ணுலுமே இல்லைங்க...<br /><br />தெரியலை.. ஒண்ணுமே எனக்கும்..:) <br />ஏதோ பாதை போகிற போக்கில நானும் போறேன்....<br /><br />அப்பாடா ஒருவளியா உங்க படைப்புகளை உடனுக்குடன் பார்த்திட ஃபோலோவர் இனைப்பு உண்டாக்கியாச்சு..<br /><br />இனிக் கொஞ்சம் முன்னை பின்னை ஆனாலும் வந்துடுவேன் இங்கும் தவறாமல்...:)<br /><br />அருமையான பதிவும் பகிர்வும்! வாழ்த்துக்கள் சகோ! இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-37285653172155688732013-11-16T19:02:18.800+05:302013-11-16T19:02:18.800+05:30ஆமா நீங்கள் ஏற்கனவே முதல் கட்டத்தில் முன்வரிசையில்...ஆமா நீங்கள் ஏற்கனவே முதல் கட்டத்தில் முன்வரிசையில் இருப்பவர் அல்லவா என்ன ஒரு தன்னடக்கம்டா சாமி..Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-1335674430948192382013-11-16T18:47:38.327+05:302013-11-16T18:47:38.327+05:30மகிழ்வுடன் ஒரு நன்றி... தோழி இது பள்ளிகளில் மாணவர்...மகிழ்வுடன் ஒரு நன்றி... தோழி இது பள்ளிகளில் மாணவர்க்கு நிகில் நிறுவனத்தாரால் நடத்தப்படும் ஒரு பயிற்சியின் என் பாணி தழுவல் ... மேலும் விவரங்களுக்கு ... <br />http://www.malartharu.org/2013/02/blog-post_7031.html Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-50603466000765865712013-11-16T18:45:32.947+05:302013-11-16T18:45:32.947+05:30பொதுவாய் முதல் கட்ட மனிதர்கள் இப்படிதான் பேசுவார்க...பொதுவாய் முதல் கட்ட மனிதர்கள் இப்படிதான் பேசுவார்கள் என்பது என்னுடைய அவதானிப்பு <br /><br />தங்கள் வருகைக்கு நன்றி...Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-8383984224036526232013-11-16T18:44:46.138+05:302013-11-16T18:44:46.138+05:30பல பள்ளிகளில் பகிர்ந்தது ... இங்கே பதிந்தால் கிடைக...பல பள்ளிகளில் பகிர்ந்தது ... இங்கே பதிந்தால் கிடைக்கும் ஊக்கம் அலாதிதான் நன்றி சகோதரி...Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-41637548031088912582013-11-16T17:27:27.715+05:302013-11-16T17:27:27.715+05:30அருமையான பதிவு. நான் எந்த கட்டம் என்று பொதுவா வேற ...அருமையான பதிவு. நான் எந்த கட்டம் என்று பொதுவா வேற சொல்லணுமா? :)<br />நன்றி!தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-8367890229847432032013-11-16T16:16:56.665+05:302013-11-16T16:16:56.665+05:30என்னைப் போன்ற ஐந்தாம் கட்டத்துக்காரர்களைப்
ஏன் எழு...என்னைப் போன்ற ஐந்தாம் கட்டத்துக்காரர்களைப்<br />ஏன் எழுதாமல் விட்டுவீட்டீர்கள்<br />திறமையேதுமில்லாமல்<br />அது குறித்து எந்த அக்கறையுமில்லாமல்....<br />ஒருவேளை பெரும்பான்மையோரை<br />எதுக்கு அறிமுகப் படுத்தவேண்டும் என்றா ?<br />சுவையான சுவாரஸ்யமான பகிர்வுக்கு<br />மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் <br />Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-9680640126557905802013-11-16T15:28:58.220+05:302013-11-16T15:28:58.220+05:30மிகவும் அருமை .ஆனா நான் முதல் கட்டம் வர முயற்சிப்ப...மிகவும் அருமை .ஆனா நான் முதல் கட்டம் வர முயற்சிப்பவள் முத்து நிலவன் அய்யாவின் ஊக்கத்தால்.Geethahttps://www.blogger.com/profile/04711515735847736807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-26097515497170877202013-11-16T14:42:42.326+05:302013-11-16T14:42:42.326+05:30ரொம்ப நன்றி ...அங்கு ரொம்ப நன்றி ...அங்கு Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-50615045816277724882013-11-16T14:41:45.498+05:302013-11-16T14:41:45.498+05:30நிலவன் அய்யா குறித்த உங்கள் பார்வை நூறு சதவிகிதம் ...நிலவன் அய்யா குறித்த உங்கள் பார்வை நூறு சதவிகிதம் சரி... <br />மனிதர் கலாய்க்கிறார் <br />இது ஜோகாரி ஜன்னலின் நீர்த்துப்போன வடிவம் ... (ஜோகாரி ஒரு உளவியல் பகுப்பாய்வு சுய ஆய்வு தொடர்பானது) <br />Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-69533805671503032202013-11-16T14:39:48.048+05:302013-11-16T14:39:48.048+05:30ஹ ஹா நல்ல கலாய்க்கிறீங்க ...ஹ ஹா நல்ல கலாய்க்கிறீங்க ...Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-81042447638197345682013-11-16T13:56:47.267+05:302013-11-16T13:56:47.267+05:30Brilliant sir..Brilliant sir..Angurajahttps://www.blogger.com/profile/00518603840217509175noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-59882856413527094242013-11-16T13:56:11.768+05:302013-11-16T13:56:11.768+05:30Brilliant sir....Brilliant sir....Angurajahttps://www.blogger.com/profile/00518603840217509175noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-91570218744818923832013-11-16T13:55:56.801+05:302013-11-16T13:55:56.801+05:30Brilliant Sir.. That is the only word i can say......Brilliant Sir.. That is the only word i can say....Angurajahttps://www.blogger.com/profile/00518603840217509175noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-37051046173646363012013-11-15T11:42:18.171+05:302013-11-15T11:42:18.171+05:30அன்பு சகோவிற்கு...
வணக்கம். சாக்ரடீஸின் தத்துவத்த...அன்பு சகோவிற்கு... <br />வணக்கம். சாக்ரடீஸின் தத்துவத்தை இவ்வளவு எளிதாக வடித்த விதம் அருமை.முத்துநிலவன் அய்யா அவர்கள் நான்காம் கட்டமாமே! முதல் கட்டத்தில் இருந்து கொண்டு நான்காம் கட்டத்தில் இருப்பவர்களைத் தூக்கி விடுபவர் தான் அய்யா அவர்கள் என்பதை நாம் நன்கு அறிவோம். உண்மை தானே சகோதரரே! <br />ஆமா நான் கட்டத்துக்குள்ளயே வரலையே இன்னும் இரண்டு கட்டம் சேர்த்து என்னையும் சேர்த்துங்க சகோ.. அழகான பகிர்வுக்கு நன்றி.அ.பாண்டியன்https://www.blogger.com/profile/02138027697668911458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-70623715577536825212013-11-15T10:16:35.095+05:302013-11-15T10:16:35.095+05:30நீங்க மூனாம் கட்டம் நான் நாலாம் கட்டம்.
ஆனா, முதல...நீங்க மூனாம் கட்டம் நான் நாலாம் கட்டம். <br />ஆனா, முதல்கட்டத்தை நோக்கி முட்டுவோம். விடமாட்டோம்ல? <br />எப்படிங்கய்யா இதெல்லாம்? பேஷ்பேஷ் ரொம்ப நன்னாருக்கு.நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.com