tag:blogger.com,1999:blog-5208611175048594293.post4678508228491213982..comments2023-12-30T18:23:40.140+05:30Comments on மலர்த்தரு: ஒரு படம் மூன்று பெண்கள் ஒரு புரிதல் Kasthuri Renganhttp://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-5208611175048594293.post-68136971667772018432014-05-13T17:06:25.754+05:302014-05-13T17:06:25.754+05:30அதற்கு ஒரு தனிப் பதிவு வைத்திருக்கிறேன்...அதற்கு ஒரு தனிப் பதிவு வைத்திருக்கிறேன்...Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-82896129602167099132014-05-13T17:05:27.676+05:302014-05-13T17:05:27.676+05:30இதில் ஆண்களும் விதி விலக்கில்லை. இதில் ஆண்களும் விதி விலக்கில்லை. unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-23228325788618907792014-05-13T08:27:48.394+05:302014-05-13T08:27:48.394+05:30சரிதான் நண்பரே! பல மாணவர்கள், மாணவிகள் நாம் அவர்கள...சரிதான் நண்பரே! பல மாணவர்கள், மாணவிகள் நாம் அவர்களை நினைத்து எதிர்பார்ப்பது னிஜத்தில் வேறு மாதிரிதான் ஆகின்றது! ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது என்பது நிஜமோ என்று கூடதோன்றும்! ஆனால் படிப்பிற்கும், வாழ்க்கைக்கும் சம்பந்தமே இல்லை என்பது தான் உண்மை! ஒரு சிலரால் மட்டுமே தாங்கள் கற்ற கல்வியை நடை முறையில் சாத்தியப்பட வைக்க முடிகின்றது! பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகளின் கனவுகளுக்கு உயிர் கொடுத்தால் நன்றாகத்தான் இருக்கும்! பிள்ளைகளும் தங்கள் எதிர்கால இலட்சியங்களில் இறுதியாக இருந்தால் நல்லதுதான்...... உங்களது மாணவி ஷானாஸை நினைத்து கொஞ்சம் வேதனையாகத்தான் இருந்தது!....என்ன செய்ய.....Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-24326625572657666632014-05-12T17:57:35.376+05:302014-05-12T17:57:35.376+05:30வருக வருக
நல்ல பணியை ஆங்கிலத் தளத்தில் செய்துகொண்...வருக வருக <br />நல்ல பணியை ஆங்கிலத் தளத்தில் செய்துகொண்டிருக்கும் கவிஞரே உங்கள் வருகைக்கு நன்றி Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-38868214915701250572014-05-12T15:23:14.495+05:302014-05-12T15:23:14.495+05:30ஹ்ம்ம் என்ன சொல்வதென்று தெரியவில்லை..ஹ்ம்ம் என்ன சொல்வதென்று தெரியவில்லை..தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-34868877537822811202014-05-12T14:27:03.104+05:302014-05-12T14:27:03.104+05:30வாங்க வாங்க ... உங்கள் கருத்துக்கள் நானும் உடன்படக...வாங்க வாங்க ... உங்கள் கருத்துக்கள் நானும் உடன்படக் கூடியதே.. <br /><br />கொஞ்சம் முகநூலில் டாக்டர் ப்ருனோ சொன்னதையும் பாருங்கள்..Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-28002430621373388452014-05-12T14:25:43.809+05:302014-05-12T14:25:43.809+05:30முதலில் எனக்கும் வருத்தம் தான் அப்புறம் அவள் இருக்...முதலில் எனக்கும் வருத்தம் தான் அப்புறம் அவள் இருக்கும் சூழலில் சோடைபோகாமல் இருப்பது ஒருவிதத்தில் மகிழ்வே..Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-72719695849362392192014-05-12T14:24:38.658+05:302014-05-12T14:24:38.658+05:30வருக சகோதரி...
கருத்துக்கு நன்றி...வருக சகோதரி...<br />கருத்துக்கு நன்றி...Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-34150115311975278812014-05-12T14:23:00.452+05:302014-05-12T14:23:00.452+05:30வாங்க மின்னல் அண்ணா
முதல்லே படிங்க அப்புறம் வருந்...வாங்க மின்னல் அண்ணா <br />முதல்லே படிங்க அப்புறம் வருந்துங்க... Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-56748796730248795422014-05-12T14:22:04.430+05:302014-05-12T14:22:04.430+05:30வருக சகோ...
இப்போது தான் தங்களை பேருந்தில் அனுப்ப...வருக சகோ...<br /><br />இப்போது தான் தங்களை பேருந்தில் அனுப்பிவிட்டு வந்த மாதிரி இருக்கிறது... <br />தங்கள் பொறுப்பான கருத்துக்கு நன்றி..Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-28311404581710082702014-05-12T07:56:56.376+05:302014-05-12T07:56:56.376+05:30படித்தவர்கள் அனைவரும் திறமையானவர்கள் அல்ல அதுபோல ப...படித்தவர்கள் அனைவரும் திறமையானவர்கள் அல்ல அதுபோல படிக்காதவர்களும் முட்டாள்களும் அல்ல படிக்காதவர்கள் பாடப் புத்தகங்களைத்தான் படிக்காதவர்கள் ஆனால் அவர்கள் வாழ்க்கை அனுபவங்களை படித்து கொண்டிருப்பவர்கள் அதனால் அவர்கள் வாழ்க்கையின் நெளிவு சுழிவுகளை அறிந்து கொண்டு முன்னேறி வருகிறார்கள்Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-73922416276729426882014-05-12T06:46:20.451+05:302014-05-12T06:46:20.451+05:30ஷானாஸின் இப்போதைய நிலை சற்று வருத்தம் தந்தாலும் அவ...ஷானாஸின் இப்போதைய நிலை சற்று வருத்தம் தந்தாலும் அவள் சோடைபோகவில்லை என்று நினைத்து மகிழ்ச்சிதான். சூழல் அவளுக்கு சாதகமாக இல்லாதபோதும் மேற்கொண்டு படித்திருக்கிறாளே.. அதுவே ஒரு சாதனைதான். உங்களைப் போன்றவர்களின் உந்துதல் அவள் வாழ்க்கையில் ஒளியேற்றக்கூடும். துளிர்க்கும் நம்பிக்கையுடன் இனி செயல்படுவாள். கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-53584681665084938302014-05-12T02:25:40.891+05:302014-05-12T02:25:40.891+05:30 விந்தை தான், இதை தான் விதி என்பதோ நாம் கையில் எது... விந்தை தான், இதை தான் விதி என்பதோ நாம் கையில் எதுவும் இல்லை. கனவும் காணவேண்டும், அப்பொழுது தானே முயற்சிக்கலாம். நம்பிக்கையும் வேண்டும் மிகுதி அவன் கையில், வாழ்த்துக்கள் சகோ ...! Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-87773215849969660952014-05-11T20:58:42.762+05:302014-05-11T20:58:42.762+05:30அவர்களின் நிலைக்காக வருந்துகிறேன்...அவர்களின் நிலைக்காக வருந்துகிறேன்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-26526553011927925342014-05-11T20:12:22.606+05:302014-05-11T20:12:22.606+05:30வணக்கம் சகோ
பெண்களின் வாழ்க்கை எப்படியெல்லாம் பெற்...வணக்கம் சகோ<br />பெண்களின் வாழ்க்கை எப்படியெல்லாம் பெற்றோர்களாலோ, சூழ்நிலையாலோ திசை மாறிப் போகிறது என்பதைச் சிந்திக்க வைத்த உண்மை சம்பவம் மிகவும் நெகிழ வைத்தது. பெண் பிள்ளைகளின் திறமையை அறிந்து அவர்களின் கனவு நனவாக பாடுபடுவது நமது பொறுப்பு என்பதைப் பெற்றோர்கள் உணர வேண்டும். பகிர்வுக்கு நன்றி சகோ. அ.பாண்டியன்https://www.blogger.com/profile/02138027697668911458noreply@blogger.com