tag:blogger.com,1999:blog-5208611175048594293.post51293747953562012..comments2023-12-30T18:23:40.140+05:30Comments on மலர்த்தரு: ஒரு சம்பவம் ஒரு பாடம்... Kasthuri Renganhttp://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comBlogger27125tag:blogger.com,1999:blog-5208611175048594293.post-23236363194824589712014-10-04T23:16:54.526+05:302014-10-04T23:16:54.526+05:30நன்றி சகோதரி நன்றி சகோதரி Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-16123256587754866122014-10-04T23:16:06.907+05:302014-10-04T23:16:06.907+05:30நன்றி உண்மையானவரே..நன்றி உண்மையானவரே..Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-55908018679862787802014-10-01T21:48:07.314+05:302014-10-01T21:48:07.314+05:30புதிய செய்தி எனக்கு...இன்னும் புதைந்து கிடப்பதை வெ...புதிய செய்தி எனக்கு...இன்னும் புதைந்து கிடப்பதை வெளிச்சத்திற்கு கொண்டு வாருங்கள் சகோ..Geethahttps://www.blogger.com/profile/04711515735847736807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-15647239424142000962014-09-30T12:14:28.769+05:302014-09-30T12:14:28.769+05:30தங்களுக்குள் எழும்பிய கேள்வியே, எனக்குள்ளும் எழும்...தங்களுக்குள் எழும்பிய கேள்வியே, எனக்குள்ளும் எழும்பியிருக்குறது. உண்மையில் இதுவரை அதற்கான விடை தெரியாமல் தான் இருந்து வந்தேன். இப்போது தங்களால் முழுவதுமாக புரிந்து கொண்டேன். அதற்கு முதலில் என்னுடைய நன்றி. <br /><br />தெரியாத வரலாறு. என் சொந்த ஊரின் (காரைக்குடி) பக்கத்து ஊருக்கு அவ்வளவு பெரிய அந்தஸ்து கிடைத்திருந்தால் எனக்கும் மகிழ்ச்சியாக தான் இருக்கும். <br />unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-41839373547462471112014-09-30T03:33:19.113+05:302014-09-30T03:33:19.113+05:30வணக்கம் சகோ! தாமதத்திற்கு மன்னிக்கவும். பெரிய பதிவ...வணக்கம் சகோ! தாமதத்திற்கு மன்னிக்கவும். பெரிய பதிவாக இருப்பதால் சரி நாளை பார்ப்போம் என்று விட்டால் அடுத்த பதிவு தொடர்ந்து பதிவு போட நான் திக்கு முக்காடி விட்டேன். மன்னித்துக் கொள்ளுங்கள் நேரமும் கொஞ்சம் பற்ராக் குறையாகவே இருப்பதால் வந்த வினையே இது தயவு செய்து மன்னித்துக் கொள்ளுங்கள். <br />அது சரி தலைவர்கள் உணர்ச்சி வசப்படக் கூடாது தான். ஆனால் பாவம் இல்ல எப்படி இதனால் மன அழுத்தம் தான் வரும் இல்ல. அதனால் தான் மன்னர்களை போற்றிப் பாட புலவர்களும். ஆடல் பாடல்களும் தினமும் இருந்திருக்குமோ என்னமோ.எல்லாவறையும் மறக்கடிக்க இல்லையா சகோ ! அறியாத விடயங்கள் அறிந்தேன். மிக்க நன்றி சகோ ! வாழ்த்துக்கள் ....!Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-21264349035777872092014-09-30T00:04:13.519+05:302014-09-30T00:04:13.519+05:30வரலாறு சொல்லுகின்ற பல விசயங்களில் பரப்பப்படுகின்ற ...வரலாறு சொல்லுகின்ற பல விசயங்களில் பரப்பப்படுகின்ற விசயங்கள் பொதுப்புத்தியில் உறைகின்றது.<br /><br />திரு.குமார் அதிர்ச்சி அடையவேண்டாம். காந்தியின் கொலைக்கு ஒருவாரம் முன்பே கோட்சே கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டது தெரியுமா?Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-34412296856448288332014-09-30T00:01:54.175+05:302014-09-30T00:01:54.175+05:30கஜானவுடன் அதன் பெரும் செல்வதுடன் இணைத்துக் கொள்ளப...கஜானவுடன் அதன் பெரும் செல்வதுடன் இணைத்துக் கொள்ளப்பட்ட ஒரே சமஸ்தானம் புதுகைதான். <br /><br />ஆனால் முதலாவது ... வாய்ப்பில்லை. இருப்பினும் தகவல் களஞ்சியம் புதுகை ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி அவர்களிடம் கேட்டுச் சொல்கிறேன்..Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-34383822625840667972014-09-29T23:59:43.828+05:302014-09-29T23:59:43.828+05:30நன்றி சுவாமிகளே...நன்றி சுவாமிகளே...Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-90247743782751775982014-09-29T23:59:02.603+05:302014-09-29T23:59:02.603+05:30மின்கட்டணம் செலுத்தும் பொழுது மின்சார அலுவலகத்தில்...மின்கட்டணம் செலுத்தும் பொழுது மின்சார அலுவலகத்தில் மன்னராட்சிக் காலத்தில் மின்வாரியம் துவக்கப்பட்ட கல்வெட்டைப் பார்க்கும் பொழுதும், நகரெங்கும் பதிக்கப்பட்ட தாமிர குழாய்கள் மாயமாகி பிளாஸ்டிக்காண பொழுதும், தண்ணீர் தரும் குளத்தை அன்னை போன்ற அதன் கரைகளை செங்கல்களாக்கி விற்ற பொழுதும் எனக்கு இப்படி தோன்றியது உண்டு...<br /><br />உண்மையில் மக்களாட்சியில் நாம் தானே மன்னர்கள். <br />நமது பணியை ஒரு குழுவாக இணைந்து செய்ய முயலாலததின் காரணமே இந்த அவலம்.<br /><br />மன்னராட்சிக்கு ஏங்குவதை விட பொறுப்புள்ள குடிமக்களாக செயல்பட்டாலே அல்லது முயன்றாலே மாற்றங்கள் சாத்தியமே..Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-5167848177340505372014-09-29T23:54:42.212+05:302014-09-29T23:54:42.212+05:30உங்கள் வேகத்திற்கு வந்துவிட்டேன் என்று நினைக்றேன்....உங்கள் வேகத்திற்கு வந்துவிட்டேன் என்று நினைக்றேன்...<br />வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்.Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-76643470176404157802014-09-29T19:17:24.873+05:302014-09-29T19:17:24.873+05:30அறியாத தகவல்கள்... பட்டேல் முரண்டு பிடித்தாலும் மூ...அறியாத தகவல்கள்... பட்டேல் முரண்டு பிடித்தாலும் மூக்கணாங்கயிறு போடுவதில் கில்லாடி என்று வரலாறு சொல்கிறது... அப்புறம் எப்படி அடிபணியாமல் போவார்கள்....'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-6407290075267260822014-09-29T17:08:08.132+05:302014-09-29T17:08:08.132+05:30நினைத்துப் பார்க்கவே பெருமையாக இருக்கிறது சார், நா...நினைத்துப் பார்க்கவே பெருமையாக இருக்கிறது சார், நாம் தனி நாடு அல்லது யூனியன் பிரதேசம் எப்படி இருந்திருக்கும், ரொம்ப நாட்களாக தேடிக் கொண்டிருந்த விசயத்தைப் பகிர்ந்ததற்கு மனமார்ந்த நன்றி சார், இன்னொன்று இந்தியாவுடன் முதலில் இணைந்த சமஸ்தானம் நமது என்று படித்திருக்கிறேன்...J.Jeyaseelanhttps://www.blogger.com/profile/04841257327779971117noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-62827523752719480392014-09-29T15:45:07.618+05:302014-09-29T15:45:07.618+05:30அறிந்திராத சுவாரஸ்யத் தகவல்! தலைவர்கள் எளிதில் உணர...அறிந்திராத சுவாரஸ்யத் தகவல்! தலைவர்கள் எளிதில் உணர்ச்சிவசப்படக் கூடாதுதான்! நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-46725862062016901642014-09-29T11:59:07.087+05:302014-09-29T11:59:07.087+05:30அதனால் தனே பட்டேலை இரும்பு மனிதர்னு சொல்லறது! நல்ல...அதனால் தனே பட்டேலை இரும்பு மனிதர்னு சொல்லறது! நல்ல பதிவு ! அம்து நண்பரே நீங்கள் புதுக் கோட்டை பற்றி சொலியிருப்பதைப் பார்த்தால், மன்னராட்சியே நல்லாருந்துருக்குமோ! <br /><br />இறுதிக் கற்பனை சூப்பர்! அப்படித்தான் நடக்கும்! இரும்பு மனிதர் கூட வளைந்து விட வேண்டி வரலாம்...Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-66057171855255718012014-09-29T11:32:22.916+05:302014-09-29T11:32:22.916+05:30அருமை சகோதரரே!
சிறப்பான பதிவும் பகிர்வும்!
உலக அ...அருமை சகோதரரே!<br /><br />சிறப்பான பதிவும் பகிர்வும்!<br /><br />உலக அறிவியல் நடப்புகளை அறிய <br />உங்கள் பதிவுகள் மிகவும் உதவுகின்றது!..<br /> <br />மிக்க நன்றியுடன் வாழ்த்துக்கள் சகோதரரே!இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-77970007102527399062014-09-29T08:11:46.830+05:302014-09-29T08:11:46.830+05:30//முகநூலில் ஒரு நண்பருக்கான பதில்//
ஹைதராபாத் மன்ன...//முகநூலில் ஒரு நண்பருக்கான பதில்//<br />ஹைதராபாத் மன்னர் பாகிஸ்தானுடன் இணைய விரும்பினார். இந்திய ராணுவம் குவிக்கப்பட்டது. பட்டேல் அவரை எப்படி கையாண்டார் என்பது ஒரு பெரிய காமடி. அதிகாலை நான்கு நாலரை மணிக்கு பேச்சுவார்த்தைக்கு அழைத்தது மேலாடை இன்றி புயல் வேக நடைபயிற்சியின் பொழுது மன்னரிடம் பேசுவார் பட்டேல். சொகுசு மன்னருக்கு நுரை தள்ளிவிட்டது. பயல் இப்போவே இப்படி படுத்துறானே சண்டைன்னு வந்தா என்ன பாடு படுத்துவான் என்று தோன்றியிருக்க வேண்டும். சமர்த்தாய் இந்தியாவுடன் இணைந்து விட்டார். (எனது சமூக அறிவியல் ஆசிரியர் ஒருவர் சொன்னது)<br /><br />//பட்டேல் முயற்சி செய்திருப்பார்தான் // <br />Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-48278342497458363902014-09-29T08:10:06.251+05:302014-09-29T08:10:06.251+05:30நன்றி வருகைக்கும் வாக்கிற்கும்!நன்றி வருகைக்கும் வாக்கிற்கும்!Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-17675573730930350842014-09-28T22:47:22.492+05:302014-09-28T22:47:22.492+05:30எப்படி இருந்தாலும் பட்டேல் விட்டிருக்கா மாட்டார் எ...எப்படி இருந்தாலும் பட்டேல் விட்டிருக்கா மாட்டார் என்றுதான் நினைக்கிறேன். முரண்டு பிடித்த ஹைதராபாத் நிஜாம்கூட கடைசியில் அடிபணிய நேரிட்டது அல்லவா?<br />சுவாரசியமான தகவல்கள்.டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-79043620208402823812014-09-28T21:48:42.962+05:302014-09-28T21:48:42.962+05:30பிரிட்டிஷ் மன்னர் பரம்பரையில் தொடங்கி, நடுவினில் ப...பிரிட்டிஷ் மன்னர் பரம்பரையில் தொடங்கி, நடுவினில் புதுக்கோட்டை மன்னரின் மாட்சிமையைத் தொட்டு விட்டு இறுதியில் இந்நாள் கவுன்சிலர் வரை வந்து சுவையான தகவல்கள் தந்தமைக்கு நன்றி! பாராட்டுக்கள்!<br /><br />பொதுவாகவே புதுக்கோட்டை மக்களுக்கு இன்றும் மன்னர் பெருமை பேசும் விசுவாசம் உண்டு என்று கேள்விப்பட்டு இருக்கிறேன். அதனை இன்று உங்கள் கட்டுரையில் கண்டேன். (தப்பாக எடுத்துக் கொள்ள வேண்டாம். மண்ணின் மைந்தன் பெருமை என்று கொள்ளவும்)<br />த.ம.4<br /><br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-35519238533502390212014-09-28T21:06:32.123+05:302014-09-28T21:06:32.123+05:30வருக ஐயா.
வருகைக்கும் வாக்கிற்கும் நன்றி வருக ஐயா.<br />வருகைக்கும் வாக்கிற்கும் நன்றி Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-59378007230132765042014-09-28T21:05:03.799+05:302014-09-28T21:05:03.799+05:30கலாச்சார அழுத்தங்கள் கண்டத்திற்கு கண்டம் மாறும் .....கலாச்சார அழுத்தங்கள் கண்டத்திற்கு கண்டம் மாறும் ...<br />அந்த நிலை இங்கே வரவே வராது. கிராமங்கள் இருக்கிறவரை. <br /><br />ஆனால் பல நகரங்களில் இப்போது இதுதான் நிலை.Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-37444226686883409222014-09-28T21:03:34.583+05:302014-09-28T21:03:34.583+05:30நன்றி கரந்தையாரே..நன்றி கரந்தையாரே..Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-66865447950206872182014-09-28T21:03:11.475+05:302014-09-28T21:03:11.475+05:30வருக ரூபன் ...
நன்றி வருக ரூபன் ...<br />நன்றி Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-32071717980369744352014-09-28T20:42:16.661+05:302014-09-28T20:42:16.661+05:30இன்றைய சூழலில் தேவையான பதிவு !
த ம 2இன்றைய சூழலில் தேவையான பதிவு !<br />த ம 2Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-1137744156494556932014-09-28T20:39:31.553+05:302014-09-28T20:39:31.553+05:30//எனவே உணர்ச்சிவசப்படுபவர்கள் தலைமைக்கு வராதீர்கள்...//எனவே உணர்ச்சிவசப்படுபவர்கள் தலைமைக்கு வராதீர்கள் ... அல்லது உணர்ச்சிகளை மடைப்படுத்துங்கள் ...//<br />well said !!<br />புதுகோட்டை சமஸ்தானம் பற்றிய விஷயம் எனக்கு புதிது ..பகிர்வுக்கு நன்றி .<br />...<br />வெளிநாட்டினர் பொதுவாகவே நம்மைப்போல கத்தி அழுது ஆர்ப்பாட்டம் செய்யமாட்டாங்க .அதனால் தானோ என்னவோ டிப்ரஷன் இனால் அதிகம் பாதிக்கப்படறாங்க .<br />அரச குடும்பம்னு இல்லைங்க .இங்கே நான் சில funeral இல் பார்த்திருக்கேன் .கணவர் சவப்பெட்டி உடன் மனைவி நடந்து ஆலயயத்தின் முன்பகுதிக்கு சென்றார் ஒர் மனைவி .இறுதிகிரியைகள் எப்படிநடக்கனும்னு கூட அட்வான்ஸா முடிவு செய்பவர்கள் வெளிநாட்டினர் !<br /> Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.com