tag:blogger.com,1999:blog-5208611175048594293.post5415189718988268687..comments2023-12-30T18:23:40.140+05:30Comments on மலர்த்தரு: நாம் அறியாமல் செய்யும் தவறு Kasthuri Renganhttp://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-5208611175048594293.post-74595015777023390822019-02-16T06:00:45.516+05:302019-02-16T06:00:45.516+05:30பாருங்க கஸ்தூரி எங்களுக்கு அந்தத் தவறு கூடக் கண்ணி...பாருங்க கஸ்தூரி எங்களுக்கு அந்தத் தவறு கூடக் கண்ணில் படவில்லை...நல்லதே பட்டது. அக்கேள்வி கேட்டதில் தவறு இல்லை...அது மொமென்ட்ரி அக்குழந்தையின் உணர்வுகளும் மொமென்ட்ரி...ஏனென்றால் அப்படித் தெரிந்ததால் இப்போது அக்குழந்தைக்குக் கூடுதல் சப்போர்ட் கிடைக்கிறது இல்லையா!! அப்படியும் நேர்மறையாக எடுத்துக் கொள்ளலாம்தானே?!!!<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-87136763593610282132019-02-16T05:57:57.359+05:302019-02-16T05:57:57.359+05:30இப்படி எத்தனையோ குழந்தைகள் நம் அருகில் இருக்கிறார்...இப்படி எத்தனையோ குழந்தைகள் நம் அருகில் இருக்கிறார்கள். இக்குழந்தைக்கு இந்த அளவு ஆதரவு அளிக்க நீங்கள் அத்தனைபேரும் இருப்பது மிகுந்த மகிழ்ச்சி. <br /><br />இந்த ஆதரவு கூடக் கிடைக்காமல் தெருவில் சுற்றித் திரிகின்றன பல குழந்தைகள். அக்குழந்தைகளைப் பார்க்கும் போது மனம் வேதனைப்படத்தான் செய்கிறது. <br /><br />உங்கள் அனைவரது முயற்சிகளுக்கும் வாழ்த்துகள்! பாராட்டுகள்.<br /><br />துளசிதரன், கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-17601883008762114272019-02-16T05:37:33.194+05:302019-02-16T05:37:33.194+05:30மிகவும் கலங்க வைத்துவிட்டது தங்களின் பதிவு. ஆம் அற...மிகவும் கலங்க வைத்துவிட்டது தங்களின் பதிவு. ஆம் அறியாமல் கேட்கும் சில கேள்விகளின் தாக்கம் எந்த அளவிற்கு இருக்கும் என்பதை தங்களின் பதிவு தெளிவுபடுத்தியுள்ளது. unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-4753768056631351522019-02-16T03:29:43.944+05:302019-02-16T03:29:43.944+05:30ம்ம் இந்த கேள்விகள் எனக்கேற்பட்ட ஒரு தர்மசங்கட அ...ம்ம் இந்த கேள்விகள் எனக்கேற்பட்ட ஒரு தர்மசங்கட அனுபவத்திற்குப்பிறகு ( தந்தையர் தினத்துக்கு அப்பாக்கு கார்ட் செய்து கொடுத்தியான்னு கேட்டேன் தெரியாம ஒரு சிறுமிக்கிட்ட) அந்த பிள்ளை வயிற்றில் இருக்கும்போதே தந்தை :( அதிலிருந்து இங்கே நாங்கள் எந்த பிள்ளை யாயிருந்தாலும் அதன் பெயர் கேட்டுட்டு பிறகு யார்யார்வீட்டில் இருக்கிறாரகள் என்று கேட்ட்ப்போம் . பல பிள்ளைகள் தாய் அல்லது தந்தை கூட இல்லைன்னா பாட்டி தாத்தா கூட வளருகிறவங்க ..<br />சரி கவலைப்படாதீங்க நாமெல்லாரும் கற்றுக்கொள்கிறோம் ஒவ்வொரு சம்பவங்கள் வழியாக Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-45445077807533057232019-02-16T03:29:03.498+05:302019-02-16T03:29:03.498+05:30வாழ்க ஆசிரியர்கள் ..Thendral கீதா அவர்கள் போதுமே ....வாழ்க ஆசிரியர்கள் ..Thendral கீதா அவர்கள் போதுமே .அக்குழந்தை எதிர்காலம் சிறப்பாக அமையும் .<br /> Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.com