tag:blogger.com,1999:blog-5208611175048594293.post5488181125807207500..comments2023-12-30T18:23:40.140+05:30Comments on மலர்த்தரு: மதிப்பெண்களா சாதனைகளா? தோழர் ரபீக் அவர்களின் உரை ஒன்று Kasthuri Renganhttp://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-5208611175048594293.post-55096504478523748142014-12-09T16:33:11.987+05:302014-12-09T16:33:11.987+05:30நன்றி அய்யா மணவை ஜேம்ஸ் அவர்களே..நன்றி அய்யா மணவை ஜேம்ஸ் அவர்களே..புதுசுரபிhttps://www.blogger.com/profile/10727164492030803507noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-77851045842781320602014-12-09T16:31:50.068+05:302014-12-09T16:31:50.068+05:30நன்றி திரு. துளசிதரன் அவர்களே.நன்றி திரு. துளசிதரன் அவர்களே.புதுசுரபிhttps://www.blogger.com/profile/10727164492030803507noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-77409006287459340272014-12-09T16:30:28.076+05:302014-12-09T16:30:28.076+05:30நன்றி அய்யா முத்துநிலவன் அவர்களே..நன்றி அய்யா முத்துநிலவன் அவர்களே..புதுசுரபிhttps://www.blogger.com/profile/10727164492030803507noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-32024875304209453402014-12-01T19:44:10.754+05:302014-12-01T19:44:10.754+05:30அன்புள்ள அய்யா,
மதிப்பெண்களா ...அன்புள்ள அய்யா,<br /><br /> மதிப்பெண்களா சாதனைகளா? தோழர் ரபீக் அவர்களின் உரையைப் படித்தேன். <br /> ‘ நம் குழந்தைகளின் திறன்களை உற்று நோக்கியிருக்கிறோம்? அவர்களின் சிந்தனைகளுக்குச் செவி கொடுத்திருக்கிறோம்? அவர்களிடம் இயற்கையாய்ப் பொதிந்துள்ள திறமைகளை ஊக்குவித்திருக்கிறோமா? ’- என்றால் ‘இல்லை’என்பதே பதிலாக வருகிறது...!<br /><br /> குழந்தைகளின் திறமையை அறிந்து ஊக்குவித்தால் அவர்கள் உயர்வதற்கு நல்ல வாய்ப்பாக அமையும் என்பது திண்ணம். <br /> நன்றி.மணவைhttps://www.blogger.com/profile/00313124067611199413noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-86208694010602065362014-11-30T23:10:35.950+05:302014-11-30T23:10:35.950+05:30பாராட்ட வேண்டிய தாய்...நமக்கு எங்க குழந்தைகள கவனிக...பாராட்ட வேண்டிய தாய்...நமக்கு எங்க குழந்தைகள கவனிக்க நேரமிருக்கு ...ஓடுற ஓட்டத்துல..Geethahttps://www.blogger.com/profile/04711515735847736807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-80647533647369060652014-11-30T22:20:51.264+05:302014-11-30T22:20:51.264+05:30//நம் போன்ற பெற்றோர்கள்போல் நினைத்திருந்தால் அவனைய...//நம் போன்ற பெற்றோர்கள்போல் நினைத்திருந்தால் அவனையும் ஒரு மதிப்பெண் பெறும் இயந்திரமாக மாற்றியிருக்க முடியும்//<br /><br />அருமையான பகிர்வு !!ஒவ்வொரு பிள்ளைக்கும் ஒவ்வொரு தனித்தன்மை இருக்கும் அவரவர் திறமையை அறிந்து அந்த துறையை தெரிவு செய்ய வைப்பதே நல்லது ..(mofarahs talent was identified HIS TEACHER ஒரு PE டீச்சர்தான் இவரின் முன்னேற்றத்துக்கு முக்கிய காரணம் .இப்போ MOFARA ஒலிம்பிக் சாம்பியன் !!<br />ஒரு பல்கலைகழக பேராசிரியை என்னிடம் கூறியது ..A லெவல்ஸ் முடித்து அவர் பல்கலைகழகத்தில்கம்ப்யூட்டர் படிப்புக்கு டாப் மார்க்ஸுடன் இந்திய இலங்கை மாணவர்கள் மட்டும் அதிகம் சேருவார்கலாம் ஆனால் ஒரு வருடம் கூட தாக்குபிடிக்க முடியாம அனைவரும் fail :( அவர்களுக்கு கவுன்சலிங் வைத்தபோது பெற்றோர் வற்புறுத்தல் காரணமாக இப்படிப்பை தேர்ந்தெடுத்ததாக சொல்வார்களாம் ..பாவம் தானே ..அவர் என்னை கேட்ட கேள்வி..//இந்திய பெற்றோர் எதற்கு பிள்ளைகளின் எதிர்காலத்தை முடிவு செய்கிறீர்கள் ?அவர்களை விடுங்க லெட் தெம் டிசைட் தெர் future !!..<br /> Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-60953980391805418172014-11-30T22:12:28.111+05:302014-11-30T22:12:28.111+05:30நன்றி அண்ணாத்தே..நன்றி அண்ணாத்தே..Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-34082462890375331672014-11-30T22:12:14.194+05:302014-11-30T22:12:14.194+05:30நன்றி அய்யா ..நன்றி அய்யா ..Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-37314879910242113162014-11-30T22:11:58.775+05:302014-11-30T22:11:58.775+05:30நன்றி அண்ணாத்தே ...
நீங்கள் விமானத்தில் அல்லவா இர...நன்றி அண்ணாத்தே ... <br />நீங்கள் விமானத்தில் அல்லவா இருப்பீர்கள் ..<br />எப்படிப் படித்தீர்கள்? <br />Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-47156403610271352442014-11-30T22:05:29.520+05:302014-11-30T22:05:29.520+05:30மிக மிக அருமையான பகிர்வு! நண்பரே! இதைப் பற்றித்தா...மிக மிக அருமையான பகிர்வு! நண்பரே! இதைப் பற்றித்தான் நாமும் சொல்லி வருகின்றோம். ஆனால், மாற்றம் வரப்போவது எப்போது?! பெற்ரோர்கள் மாறவேண்டும். மாறினால் கல்வித்துறையும் மாறும். நல்ல பகிர்வு! ரஃபீக் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-9209908439833699432014-11-30T17:46:16.351+05:302014-11-30T17:46:16.351+05:30நம்மில் எத்துனை பேர் நம் குழந்தைகளின் திறன்களை உற்...நம்மில் எத்துனை பேர் நம் குழந்தைகளின் திறன்களை உற்று நோக்கியிருக்கிறோம்? அவர்களின் சிந்தனைகளுக்குச் செவி கொடுத்திருக்கிறோம்? அவர்களிடம் இயற்கையாய் பொதிந்துள்ள திறமைகளை ஊக்குவித்திருக்கிறோம்?<br /><br />நியாயமான கேள்வியே...<br /><br />ஜாஸன் வூ அவர்களுக்கு எமது பாராட்டுக்கள்.<br />KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-36584955875895063122014-11-30T17:41:47.888+05:302014-11-30T17:41:47.888+05:30சிறப்பான பகிர்வு. குழந்தைகளின் திறமைகளை பெற்றோரும்...சிறப்பான பகிர்வு. குழந்தைகளின் திறமைகளை பெற்றோரும் கண்டறிவதில்லை. ஆசிரியர்களும் அறிவதில்லை ஜாசன் வூவின் தாய் மட்டும் விதி விலக்குடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-39204904390246451132014-11-30T16:21:11.848+05:302014-11-30T16:21:11.848+05:30அருமையான பேச்சு அதிலும் ஐன்ஸ்டீன் சொன்ன உதாரணம் அட...அருமையான பேச்சு அதிலும் ஐன்ஸ்டீன் சொன்ன உதாரணம் அடடா..<br />திரு ரபீக் அவர்களின் இந்தப் பேச்சுப்பற்றிய உங்கள் பதிவை, துபையில் இருக்கும் என் மகளுக்கு அனுப்புகிறேன். நன்றியுடன் த.ம.ஒன்றுநா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.com