tag:blogger.com,1999:blog-5208611175048594293.post5568863910314739232..comments2023-12-30T18:23:40.140+05:30Comments on மலர்த்தரு: சில முகநூல் நிலைத்தகவல்கள் Kasthuri Renganhttp://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-5208611175048594293.post-85225360297426112502014-07-26T23:52:43.585+05:302014-07-26T23:52:43.585+05:30சகோதரா மனம் நெகிழ்ந்து போனது. அன்பும் ஆதரவும் எவ்...சகோதரா மனம் நெகிழ்ந்து போனது. அன்பும் ஆதரவும் எவ்வளவு இம்போர்டன்ட் எல்லோருக்கும் அது அற்றவர்களுக்கு இன்னமும் கொடுமை தான் அதை உணர்ந்து அவர்கள் எதிர்பார்ப்பையும் ஆதங்கத்தையும் கண்டறிந்து செயல் பட்டால். ஒவ்வொருவரையும் வெற்றியடைய வைக்கலாம் என்பதை இப் பதிவு அனைவருக்கும் உணரவைக்கும் என்பதில் ஐயமில்லை. மிக்க நன்றி ! வாழ்த்துக்கள்....! சகோ ! Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-27300709274609516912014-07-25T11:08:09.223+05:302014-07-25T11:08:09.223+05:30பட்டால் திருந்துவான் என்று விட்டுவிடாமல் பட்டானியா...பட்டால் திருந்துவான் என்று விட்டுவிடாமல் பட்டானியாலும் திருத்த முடியும் என்று நிரூபணம் செய்திருக்கிறார்... நன்றிகள் பல... ஸ்ரீமலையப்பன்https://www.blogger.com/profile/15780113564955512825noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-63601619655309040332014-07-25T10:22:50.014+05:302014-07-25T10:22:50.014+05:30ஒரு சில ஆசிரியர்கள் அம்மாதிரியான மாணவர்கள், பள்ளிக...ஒரு சில ஆசிரியர்கள் அம்மாதிரியான மாணவர்கள், பள்ளிக்கு வராமல் இருந்தாலே பரவாயில்லை என்று எண்ணுவார்கள், ஆனால் தங்கள் அம்மாதிரி இல்லாமல், அவன் வர வேண்டும் என்று விரும்புகிறீர்கள் பாருங்கள் அங்கே தெரிகிறது தங்களின் நல்லாசிரியப் பணி. <br /><br />தொடரட்டும் தங்களது இந்த நல்லாசிரியர் பணி. unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-70303272326935733662014-07-25T09:15:58.772+05:302014-07-25T09:15:58.772+05:30
உதடுகளில் இருந்து அல்ல இதயத்திலிருந்து சொல்லி தர...<br /><br />உதடுகளில் இருந்து அல்ல இதயத்திலிருந்து சொல்லி தரவிழைபவனே நல்லாசிரியர். அப்படி பட்ட நல்லாசிரிர்களை உங்களின் மூலம் அறிகிறேன். பாராட்டுக்கள் கஸ்தூரி ரங்கன் Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-25458304271505094272014-07-25T07:21:53.508+05:302014-07-25T07:21:53.508+05:30நன்றி அய்யா..நன்றி அய்யா..Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-45335531965219990682014-07-25T07:18:23.621+05:302014-07-25T07:18:23.621+05:30நன்றி அய்யா...
நன்றி அய்யா... <br />Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-15751151041762316752014-07-25T06:11:26.929+05:302014-07-25T06:11:26.929+05:30தங்களின் சீரிய பணி தொடர வாழ்த்துகிறேன்
தம 6தங்களின் சீரிய பணி தொடர வாழ்த்துகிறேன்<br />தம 6கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-21724875633988842392014-07-25T05:05:02.659+05:302014-07-25T05:05:02.659+05:30வணக்கம்
அன்பும் பாசமும் அரவனைப்பும் எங்கே இருக்கே...வணக்கம்<br /><br />அன்பும் பாசமும் அரவனைப்பும் எங்கே இருக்கே அங்குதான் நல்ல பண்பாடு இருக்கும் என்பது போலதான்... நல்ல பகிர்வு வாழ்த்துக்கள்<br />த.ம 5வது வாக்கு<br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்-கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-21472060926605488792014-07-25T03:03:01.016+05:302014-07-25T03:03:01.016+05:30ரொம்ப சீரியஸான பதிவா எழுதிட்டு இருக்கீங்க, மது. நீ...ரொம்ப சீரியஸான பதிவா எழுதிட்டு இருக்கீங்க, மது. நீங்களும் சீரியஸான ஆளா? இல்லை சாரோ? :) கஷ்டப்படும் ஏழை மாணவர்கள் பற்றி- கண் முன்னால் தெரியும்படி எழுதுறீங்க. அந்த லீலா டீச்சருக்கு அப்படி என்ன கஷ்டம்னு தெரியலை. யூகிக்க முடியலை. அவங்க பர்சனல் மேட்டர், சரி விட்டுடுவோம். கஷ்டப்படுறவங்களுக்குத்தான் அடுத்தவங்க கஷ்டம் தெரியுமாம்.<br /><br />வம்புப் பின்னூட்டமிடும் என்னைப்போல் ஆட்களெல்லாம், செருப்பை கழட்டி வைத்துவிட்டு தளத்திற்குள்ளே வரவேண்டும் போல் ஒரு உணர்வு உண்டாகுது. அதான் நான் கோயிலுக்கெல்லாம் போவதில்லை. :) <br /><br />ஆமா உங்க பெயரே மதுதானா? அப்போ கஸ்தூரி ரங்கன் என்பது உங்க அகத்துக்காரம்மா அப்பா பெயரானு என்னனு தெரியலை.<br /><br />இன்னும் உங்க தளம் எனக்கு பரிச்சயம் ஆகவில்லை. அதனால பின்னூட்டம்னு என்ன எழுதுறதுனு சரியாத் தெரியலை. :)<br /><br />மறுபடியும் வருவேன். :)வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-38734773049814757042014-07-25T01:06:48.372+05:302014-07-25T01:06:48.372+05:30ஆரம்பத்தில் கட்டாயம் என்று வந்தாலும் வகுப்பில் தங்...ஆரம்பத்தில் கட்டாயம் என்று வந்தாலும் வகுப்பில் தங்க, தங்க அவனுக்கு நிச்சயம் படிப்பில் ஆர்வம் வரும். நீங்கள் அவனது சூழ்நிலையையும் குறிப்பிட்டதால் சொல்கிறேன்... இப்போது அவனுக்கு தேவை ஆதரவு ! அந்த ஆதரவுக்கு நிச்சய்ம் நன்றியுள்ளவனாக இருப்பான் அந்த மாணவன். உங்களை போன்ற, லீலாவதியை போன்ற ஆசிரியர்களிடம் கல்வி கற்கும் பாக்கியம் பெற்றவன் நிச்சயம் தேறுவான்.<br /><br />நன்றி<br />சாமானியன்<br />saamaaniyan.blogaspot.fr<br /><br />எனது புதிய பதிவு : ரெளத்திரம் பழகு ! <br /><br />http://saamaaniyan.blogspot.fr/2014/07/blog-post_22.html<br /><br />( தங்களுக்கு நேரமிருப்பின் படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை பதியுங்கள்.நன்றி )<br />saamaaniyanhttps://www.blogger.com/profile/03116265760995710756noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-91216237126063189062014-07-24T23:37:00.209+05:302014-07-24T23:37:00.209+05:30பட்டாணியில் மறைந்து இருக்கும் அன்பு அவனை பள்ளிக்கு...பட்டாணியில் மறைந்து இருக்கும் அன்பு அவனை பள்ளிக்கு வரவழைத்து விட்டதே ! இதுதான் லீலா அக்காவின் <br />லீலையோ?<br />த ம 4Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-91475602902384000362014-07-24T22:59:23.869+05:302014-07-24T22:59:23.869+05:30மாற்றம் வரலாம்...! வரும்...மாற்றம் வரலாம்...! வரும்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-29140364789161176902014-07-24T22:50:21.283+05:302014-07-24T22:50:21.283+05:30நெஞ்சை தொ(சு)ட்டது வார்த்தைகள்.நெஞ்சை தொ(சு)ட்டது வார்த்தைகள்.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-20793595250289618552014-07-24T22:47:00.993+05:302014-07-24T22:47:00.993+05:30வித்தியாசமான அனுபவம்தான் உங்களுக்கு! நல்ல அனுபவமு...வித்தியாசமான அனுபவம்தான் உங்களுக்கு! நல்ல அனுபவமும் கூட! லீலாவதி ஆசிரியை வாழ்க வளமுடன்! நல்ல ஆசிரியை! அது சரி பட்டாணிக்கும் அந்தப் பையனுக்கும் என்ன தொடர்பு? அவனுக்கு பட்டாணி என்றால் மிகவும் பிடிக்குமா?<br /><br />அன்புத் தேவைகள், பாதுகாப்பு தேவைகள் நிறைவேறிய பின்னரே கல்வி கற்றல் சாத்தியம் ... // ஆம் எல்லாக் குழந்தைகளுக்குமே இது பொருந்தும்! மனம் சந்தோஷமாகத் தெளிவாக இருந்தால்தான் கல்வி கர்றல் எளிது!<br /><br />Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.com