tag:blogger.com,1999:blog-5208611175048594293.post5738906993897661478..comments2023-12-30T18:23:40.140+05:30Comments on மலர்த்தரு: துளிர் விடும் விதைகள், கிரேஸ் பிரதீபாவின் கவிதைத் தொகுப்பு Kasthuri Renganhttp://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comBlogger21125tag:blogger.com,1999:blog-5208611175048594293.post-54181349594597958492014-10-27T21:37:16.939+05:302014-10-27T21:37:16.939+05:30அருமையான வாழ்த்துரை தோழரே! நேரில்தான் கேட்க முடிய...அருமையான வாழ்த்துரை தோழரே! நேரில்தான் கேட்க முடியாமல் போனது எங்களுக்கு! இங்கு பதிந்து பகிர்ந்ததற்கு மிக்க நன்றி! ஆங்கிலத்தில் பேசியதையும் பதிவீர்கள் தானே! ? அழ்கிய விமர்சனம் தோழரே! <br /><br />மிக்க ந்னறி!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-28784925406182609662014-10-27T21:35:22.595+05:302014-10-27T21:35:22.595+05:30ஊமைக் கனவுகள் இல்லையா! அதான் சத்தமில்லாமல் வேலை ந...ஊமைக் கனவுகள் இல்லையா! அதான் சத்தமில்லாமல் வேலை நடக்கிறது போலும்!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-91074507404110815952014-10-27T20:52:54.178+05:302014-10-27T20:52:54.178+05:30அடடே, சுடச்சுட விமர்சனமா? சூப்பர் சார்... அருமையான...அடடே, சுடச்சுட விமர்சனமா? சூப்பர் சார்... அருமையான வரிகளை சுட்டிக்காட்டியிருக்கீங்க.... வாழ்த்துக்கள்.... விரைவில் படிக்கிறேன்...கார்த்திக் சரவணன்https://www.blogger.com/profile/13371113864544355400noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-90751987515848174422014-10-27T11:35:00.816+05:302014-10-27T11:35:00.816+05:30Ellorum Todnki vitteerkal Nan Abu Dhabi poyi seyya...Ellorum Todnki vitteerkal Nan Abu Dhabi poyi seyya vendum. m.... m... m....KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-68397977724634821262014-10-27T11:17:21.648+05:302014-10-27T11:17:21.648+05:30தங்கை கிரேஸ் கையெழுத்துடன் இந்தப் புத்தகத்தை வாங்க...தங்கை கிரேஸ் கையெழுத்துடன் இந்தப் புத்தகத்தை வாங்கி வந்தேன். இனிதான் வாசிக்க ஆரம்பிக்கணும் என்கிற நிலையில் இங்க நீங்கள் அழகான அறிமுகத்தை எனக்குத் தந்திருக்கிறீர்கள். சீக்கிரமே படிச்சு ரசிச்சுட்டு ரசிச்ச விஷயங்களை கிரேஸ கிட்ட பகிர்ந்துக்கறேன். நல்லதொரு கவிஞரை (கவிஞியை?) உற்சாகப்படுத்துகிற உங்களின் எழுத்துக்கு ஒரு சல்யூட் மது.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-84998692014347147932014-10-27T09:33:33.481+05:302014-10-27T09:33:33.481+05:30ஆமாம் கீதா, அண்ணா அசத்திவிட்டார். எனக்கு ரொம்ப மகி...ஆமாம் கீதா, அண்ணா அசத்திவிட்டார். எனக்கு ரொம்ப மகிழ்ச்சி.தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-79335896542364782602014-10-27T09:32:27.140+05:302014-10-27T09:32:27.140+05:30நன்றி தனபாலன் அண்ணா நன்றி தனபாலன் அண்ணா தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-62674699688160164822014-10-27T09:31:51.206+05:302014-10-27T09:31:51.206+05:30நன்றி ஏஞ்சல் நன்றி ஏஞ்சல் தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-66378885410956102422014-10-27T09:31:25.584+05:302014-10-27T09:31:25.584+05:30நன்றி சகோநன்றி சகோதேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-64978867993310959292014-10-27T09:31:01.732+05:302014-10-27T09:31:01.732+05:30மனங்கனிந்த நன்றிகள் அண்ணா. உங்கள் ஓயாத வேலைகளுக்கி...மனங்கனிந்த நன்றிகள் அண்ணா. உங்கள் ஓயாத வேலைகளுக்கிடையிலும் என் நூலைப் படித்து அன்பாக வாழ்த்திப் பேசியது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. ரசித்த வரிகளைச் சொல்லி அழகாகப் பேசிய உங்கள் வாழ்த்துரை தான் அழகிய தோரணமாய் இருக்கிறது அண்ணா, மீண்டும் உளமார்ந்த நன்றிகள்!தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-84313694646910826742014-10-27T07:16:52.493+05:302014-10-27T07:16:52.493+05:30நன்றி சகோதரி.நன்றி சகோதரி.Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-86013772261201772132014-10-27T06:35:25.694+05:302014-10-27T06:35:25.694+05:30நல்லதொரு விமர்சனம்.
கவிதை நூலை இயற்றிய சகோதரிக்கு...நல்லதொரு விமர்சனம். <br />கவிதை நூலை இயற்றிய சகோதரிக்கும், விமர்சனம் எழுதிய உங்களுக்கும் வாழ்த்துக்கள். unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-74667431460867770102014-10-27T03:12:16.931+05:302014-10-27T03:12:16.931+05:30அருமையான உ ரை அனைவரையும் ஈர்க்கும் வகையில்.
ஆனாலு...அருமையான உ ரை அனைவரையும் ஈர்க்கும் வகையில். <br />ஆனாலும் பார்க்க மட்டுமே முடிந்தது கேட்கமுடியவில்லை இருந்தும் திருப்தியே ஆனாலும் முழுதும் பார்க்க முடியவில்லை சகோ பதிவுக்கு நன்றி தொடர வாழ்த்துக்கள் ...!Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-15615533959831502912014-10-27T03:08:07.349+05:302014-10-27T03:08:07.349+05:30அம்மாடியோ அப்புறம் ஒன்னும் தெரியாதது போல கேட்கிறார...அம்மாடியோ அப்புறம் ஒன்னும் தெரியாதது போல கேட்கிறார ரொம்ப சமத்தாக்கும் ம்..ம்..ம்..Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-28080055637053062882014-10-27T02:33:10.255+05:302014-10-27T02:33:10.255+05:30நானும் வாசித்தேன் !! இயற்கை, சுற்று சூழல் ,வருங்கா...நானும் வாசித்தேன் !! இயற்கை, சுற்று சூழல் ,வருங்கால சமுதாயம் ,நெகிழி விழிப்புணர்வு என மிக அருமையாக எழுதியுள்ளார் கிரேஸ் .வாழ்த்துக்கள் Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-20228156106516188672014-10-26T23:49:07.084+05:302014-10-26T23:49:07.084+05:30உங்களை நாங்கள் தூண்டுமாக்கும்...
இப்படி கலாய்ப்பது...உங்களை நாங்கள் தூண்டுமாக்கும்...<br />இப்படி கலாய்ப்பது நியாமாரே...<br />நீங்கள்தான் ப்ரூப் ரீட் செய்தது என்று கேள்வி...Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-60072254775945779182014-10-26T23:48:14.609+05:302014-10-26T23:48:14.609+05:30வணக்கம் அண்ணாத்தே~!
பணியைத் தொய்வில்லாமல் தொடர வா...வணக்கம் அண்ணாத்தே~! <br />பணியைத் தொய்வில்லாமல் தொடர வாழ்த்துக்கள் <br />விழா ஏற்பாடுகள் அசத்தல்..Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-13324508624761485622014-10-26T23:47:29.860+05:302014-10-26T23:47:29.860+05:30நன்றி சகோதரி..நன்றி சகோதரி..Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-52529329895207829312014-10-26T22:58:34.666+05:302014-10-26T22:58:34.666+05:30படிக்கத் தூண்டும் அறிமுகம்..!
நன்றி தோழர்!படிக்கத் தூண்டும் அறிமுகம்..!<br />நன்றி தோழர்!ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-60842180046531982962014-10-26T22:37:08.386+05:302014-10-26T22:37:08.386+05:30ஆத்திசூடி....! யப்ப்பா.....!
வாழ்த்துக்கள் சகோதர...ஆத்திசூடி....! யப்ப்பா.....!<br /><br /><br />வாழ்த்துக்கள் சகோதரிக்கும்....திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-66373230574271349702014-10-26T22:34:41.946+05:302014-10-26T22:34:41.946+05:30ஆங்கிலத்தில் மட்டுமல்ல தமிழிலும் அசத்திய சகோவிற்கு...ஆங்கிலத்தில் மட்டுமல்ல தமிழிலும் அசத்திய சகோவிற்கு பாராட்டுக்கள்,வாழ்த்துகள்...Geethahttps://www.blogger.com/profile/04711515735847736807noreply@blogger.com