tag:blogger.com,1999:blog-5208611175048594293.post6019362276955839831..comments2023-12-30T18:23:40.140+05:30Comments on மலர்த்தரு: பக்தி, பிரார்த்தனை எனது பார்வை -1Kasthuri Renganhttp://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-5208611175048594293.post-10902411566853978782014-03-06T21:38:43.634+05:302014-03-06T21:38:43.634+05:30வணக்கம் சகோ
கூழுக்கும் பாலுக்கும் ஏழைகள் அழுகையில்...வணக்கம் சகோ<br />கூழுக்கும் பாலுக்கும் ஏழைகள் அழுகையில் ஆங்கே பாலாபிசேகமா எனும் பெரியாரின் (பெரியார் தானே சகோ) வார்த்தைகளைப் பிரதிபலிக்கிறது தங்கள் பதிவு. காலை பள்ளிக்கு செல்கையில் இருக்கும் இடமே கோவில் உள்ளமே கடவுள்னு ஒரு தலைப்பு வைத்து பதிவு போடலாம்னு யோசித்த வரிகள் அனைத்தும் நீங்கள் போட்டீங்களே சகோ!! ம்ம்ம் ஆகட்டும் நான் வரிகளை மாற்றிக்கொள்கிறேன். நான் நாய் எல்லாம் நினைக்கல சகோ வெளியில் அமர்ந்து கையேந்தும் கைகளைக் காணாதது போல செல்லும் மனம் இருக்கிறதே அது மிருக குணம்... மிக்க நன்றி சகோ..அ.பாண்டியன்https://www.blogger.com/profile/02138027697668911458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-76532583339631926202014-03-06T20:28:43.990+05:302014-03-06T20:28:43.990+05:30warm welcome and greetings poetess
thank you very...warm welcome and greetings poetess <br />thank you very much for the feed back... Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-81845421074400112652014-03-06T20:28:01.176+05:302014-03-06T20:28:01.176+05:30thank you very much poetess thank you very much poetess Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-47255873565957970692014-03-06T20:27:32.289+05:302014-03-06T20:27:32.289+05:30thank you very much sirthank you very much sirKasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-9653822254818047692014-03-06T18:43:50.312+05:302014-03-06T18:43:50.312+05:30அருமை..உண்மைதான்...சக மனிதருக்கும் பிற உயிர்களுக்க...அருமை..உண்மைதான்...சக மனிதருக்கும் பிற உயிர்களுக்கும் ஒன்றும் செய்யாமல் செய்யும் பிரார்த்தனை பிரார்த்தனையே அல்ல..தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-33508843924601421242014-03-06T10:00:32.260+05:302014-03-06T10:00:32.260+05:30மதங்கள் உருவானது மனித நேயத்தை காக்க தானே அதுவே மோத...மதங்கள் உருவானது மனித நேயத்தை காக்க தானே அதுவே மோதல்கள் உருவாகவும் மனித நேயத்தை, ஒற்றுமையை குலைப்பதும், நசுக்குவதும் என்றால் அதை ஏன். எந்த மதமும் தவறாக போதிக்கவில்லையே. செம்மை படுத்தாவிட்டாலும் சேதப் படுத்தாமல் ஆவது இருக்கலாமே. நீங்கள் சொல்வது உண்மை தான் ! சகோ எவ்வளவு அழகாக சொன்னீர்கள். <br />நன்றி வாழ்த்துக்கள்....!Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-71795583091371703282014-03-06T07:09:37.664+05:302014-03-06T07:09:37.664+05:30அழகிய பதிவு.அழகிய பதிவு.இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-66665796760663300592014-03-06T06:47:24.145+05:302014-03-06T06:47:24.145+05:30இன்று அன்பே சிவம் என்று சொல்லி மகிழும் நாம் சில நூ...இன்று அன்பே சிவம் என்று சொல்லி மகிழும் நாம் சில நூற்றாண்டுகள் பின்னே சென்று பார்த்தோம் என்றால் .... <br />இதயத்தின் சுவர்களில் சில விரிசல்களோடுதான் வருவோம்...Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-28573632394744957492014-03-06T06:46:11.302+05:302014-03-06T06:46:11.302+05:30நன்றி அய்யா ...
நன்றி அய்யா ... <br />Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-13746190640122866002014-03-06T06:45:45.596+05:302014-03-06T06:45:45.596+05:30சக உயிர்கள் குறிந்து எவ்வித அக்கறையும் இல்லாதா பிர...சக உயிர்கள் குறிந்து எவ்வித அக்கறையும் இல்லாதா பிரார்த்தனை, வழிபாடு கருமாந்திரம் என்பதுதான் சரியான புரிதலாக இருக்கும்..சரியா அண்ணா Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-85632750319113095012014-03-06T05:53:45.600+05:302014-03-06T05:53:45.600+05:30பக்தியைப் பற்றிய ஒரு நல்ல பதிவு. வாழ்த்துக்கள்.
...பக்தியைப் பற்றிய ஒரு நல்ல பதிவு. வாழ்த்துக்கள். <br /><br />"அன்பே சிவம்" என்று சொல்லாமல் சொல்லிவிட்டீர்கள். <br />unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-5043519985723510372014-03-06T05:16:50.872+05:302014-03-06T05:16:50.872+05:30தேளிவான வார்த்தைகள் நண்பரே.
மனமது செம்மையானால் மந்...தேளிவான வார்த்தைகள் நண்பரே.<br />மனமது செம்மையானால் மந்திரங்கள் செபிக்க வேண்டாம்<br />என்பது திருமூலர் வாக்கு.கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-63941108259763554412014-03-05T22:14:24.952+05:302014-03-05T22:14:24.952+05:30கர்மா = கருமாந்திரம்... அதானே...! பார்வைகள் தொடரட்...கர்மா = கருமாந்திரம்... அதானே...! பார்வைகள் தொடரட்டும்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-46179035412912367422014-03-05T22:13:22.293+05:302014-03-05T22:13:22.293+05:30கர்மா = கருமாந்திரம்... அதானே...!கர்மா = கருமாந்திரம்... அதானே...!திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com