tag:blogger.com,1999:blog-5208611175048594293.post6102798159761985747..comments2023-12-30T18:23:40.140+05:30Comments on மலர்த்தரு: காணாமல் போனவர்கள் ... Kasthuri Renganhttp://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comBlogger28125tag:blogger.com,1999:blog-5208611175048594293.post-33691112864421191042014-11-03T21:07:42.965+05:302014-11-03T21:07:42.965+05:30மிக முக்கியமான ஒரு விசயத்தை எளிதாக சொல்லிவிட்டீர்க...மிக முக்கியமான ஒரு விசயத்தை எளிதாக சொல்லிவிட்டீர்கள் ....<br />பாதி யோசி புத்தகங்கள் உரியோரை அடைவைதில்லை எனும் காரணத்தால் கொரியருக்கு மாறிய விசயம் தெரியும்தானே..Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-36673740300008435112014-11-03T21:06:30.910+05:302014-11-03T21:06:30.910+05:30உண்மைதான் எனது நண்பர்களின் கடிதங்கள் என்னிடம் இன்ன...உண்மைதான் எனது நண்பர்களின் கடிதங்கள் என்னிடம் இன்னும் இருக்கின்றன Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-34153857813427851952014-11-03T20:34:59.529+05:302014-11-03T20:34:59.529+05:30நல்ல பகிர்வு. நவீனம் என்ற பெயரில் பல விஷயங்களை நா...நல்ல பகிர்வு. நவீனம் என்ற பெயரில் பல விஷயங்களை நாம் இழந்து விட்டோம்..... <br /><br />வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-79376980626936345002014-11-03T17:52:38.843+05:302014-11-03T17:52:38.843+05:30தீபாவளி, பொங்கல் போன்ற நாட்களில் மெசேஜ் அனுப்பக் க...தீபாவளி, பொங்கல் போன்ற நாட்களில் மெசேஜ் அனுப்பக் கூடுதல் கட்டணம்..?!..என்ன ஒரு அடாவடித்தனம்..! அந்த நாட்களில்தானே என்னைப்போன்ற சோம்பேறிகள் மெசேஜ் அனுப்புறதே..!<br />இவர்களுக்குப் பாடம் கற்பிக்க நீங்கள் சொன்ன யோசனை போதாது.<br />கொஞ்சமிருக்கிற அஞ்சல் சேவையும் இனிப் படிப்படியாகக் குறைந்துவிடும் போலிருக்கிறது..! அந்தப் புண்ணியத்தையும் அரசாங்கமும் அஞ்சல்துறைப் பணியாளர்களுமே செய்துவிடுவார்கள் போலிருக்கிறது..!<br />நல்ல பகிர்வு. நன்றி..!Mahasundarhttps://www.blogger.com/profile/07966342762149750471noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-68633357412274194802014-11-03T10:08:00.356+05:302014-11-03T10:08:00.356+05:30அது ஒரு மகிழ்ச்சியான காலம் தான். நினைவுகளை மீட்டிப...அது ஒரு மகிழ்ச்சியான காலம் தான். நினைவுகளை மீட்டிப் பார்த்தால் கவலையாகவே உள்ளது. எவ்வளவு சின்னச்சின்ன சந்தோஷம் தரும் விடயங்களை இழந்து விட்டோம். பதிவுக்கு நன்றி சகோ !Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-27008051734624324732014-11-02T23:51:40.473+05:302014-11-02T23:51:40.473+05:30காலம் பலரை நவீனம் என்ற பெயரில் தொலைத்துவிட்டது.ம்ம...காலம் பலரை நவீனம் என்ற பெயரில் தொலைத்துவிட்டது.ம்ம் இன்னும் வாழ்த்து அட்டைகள் நினைவில் இருக்கு.தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-47061246303176173232014-11-02T22:11:19.898+05:302014-11-02T22:11:19.898+05:30வணக்கம் !
தங்களின் இப் பகிர்வினைக் கண்ணும் போது க...வணக்கம் !<br /><br />தங்களின் இப் பகிர்வினைக் கண்ணும் போது கடந்த கால நினைவுகள் <br />சில மனக் கண்களில் வந்து போகின்றன! அருமையான படைப்பு !<br />வாழ்த்துக்கள் சகோதரா மிக்க நன்றி பகிர்வுக்கு .அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-25394595295902286992014-11-02T19:53:22.649+05:302014-11-02T19:53:22.649+05:30வாழ்த்து அட்டைகள் அனுப்பிய காலம் நினைவுக்கு வந்தது...வாழ்த்து அட்டைகள் அனுப்பிய காலம் நினைவுக்கு வந்தது! எஸ். எம்.எஸ் எனக்கு ஒத்து வரவில்லை! அதனால் வாழ்த்துவது நின்று போய்விட்டது! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-67587757368129270362014-11-02T16:51:34.879+05:302014-11-02T16:51:34.879+05:30நானும் கேட்டேன் நல்லா இருக்கு வரிகளை தனியே தேடித் ...நானும் கேட்டேன் நல்லா இருக்கு வரிகளை தனியே தேடித் படித்தேன்.. Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-7489855057723113072014-11-02T16:51:07.239+05:302014-11-02T16:51:07.239+05:30வாழ்த்துக்கள் கூட வலி தருகின்ற காலத்தில் நாம்... வாழ்த்துக்கள் கூட வலி தருகின்ற காலத்தில் நாம்... Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-38032194077628088602014-11-02T16:50:38.260+05:302014-11-02T16:50:38.260+05:30வருக தோழர்
நல்ல அனுபவம் ... ஹ ஹா ஹா வருக தோழர்<br />நல்ல அனுபவம் ... ஹ ஹா ஹா Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-78522650033096949132014-11-02T16:50:01.619+05:302014-11-02T16:50:01.619+05:30உண்மைதான் ...
அப்போது நிறய தபால் வில்லைகளை சேமிக்க...உண்மைதான் ...<br />அப்போது நிறய தபால் வில்லைகளை சேமிக்க முடிந்தது.Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-38036946824496079372014-11-02T16:49:05.953+05:302014-11-02T16:49:05.953+05:30வேண்டாதவனுக்கும் வாழ்த்து? அதும் ஒரு வில்லத் தனத்த...வேண்டாதவனுக்கும் வாழ்த்து? அதும் ஒரு வில்லத் தனத்தோடு..Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-89390447967220620772014-11-02T16:48:25.589+05:302014-11-02T16:48:25.589+05:30உண்மைதான் அய்யா..உண்மைதான் அய்யா..Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-21617823508002668372014-11-02T16:48:02.801+05:302014-11-02T16:48:02.801+05:30நன்றி சகோதரி நன்றி சகோதரி Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-27282244316689333882014-11-02T16:47:49.480+05:302014-11-02T16:47:49.480+05:30நன்றி தோழர் நன்றி தோழர் Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-52843576964526355542014-11-02T16:47:37.005+05:302014-11-02T16:47:37.005+05:30வாக்கிற்கு நன்றி வாக்கிற்கு நன்றி Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-47385400112395738612014-11-02T16:47:18.704+05:302014-11-02T16:47:18.704+05:30தங்கள் மேலான வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தோழர்...தங்கள் மேலான வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தோழர் Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-32311285409008294292014-11-02T13:03:19.771+05:302014-11-02T13:03:19.771+05:30மது,
உங்கள் பதிவைப் படித்துவிட்டு எதேச்சயாக இந்தப...மது,<br /><br />உங்கள் பதிவைப் படித்துவிட்டு எதேச்சயாக இந்தப் பாடலைக் கேட்டேன். நல்ல அருமையான கட்டுரைக்கேற்ற பாடல்.<br /><br />https://www.youtube.com/watch?v=dcLbS0yxzdkகாரிகன்https://www.blogger.com/profile/09686777906279690116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-89800079668931041792014-11-02T07:17:36.291+05:302014-11-02T07:17:36.291+05:30நல்ல பகிர்வு. உண்மைதான் கடிதம் எழுதும் கலை அழிந்த...நல்ல பகிர்வு. உண்மைதான் கடிதம் எழுதும் கலை அழிந்து விட்டது <br />இதனை <a href="http://www.tnmurali.com/2014/03/kavithai-with-puzzle.html" rel="nofollow">நான் யார் சொல்லுங்க</a>ள் என்ற கவிதையில் எழுதி இருந்தேன்<br /><br />எனக்குத் தெரிந்து குறுஞ்செய்திக்கு கட்டுப்பாடு விதித்தது செல்போன் நிறுவனங்கள் அல்ல. தொலைபேசி கட்டுப்பாட்டு அமைப்பான TRAI தான் என்று நினைக்கிறேன். <br />உண்மையில் அது நன்மைக்கே . இந்த குறுஞ்செய்திகளின் தொல்லை தாங்க முடிவதில்லை. எப்படித்தான் கைபேசிஎன்னைத் தெரிந்து கொள்கிறார்களோ.ஒரு நாளைக்கு ஏகப் பட்ட செய்திகள் வந்து குவிந்து விடுகின்றன.இதனால் முக்கியமான குறுஞ்செய்தியை படிக்காமல் போக வாய்ப்பு உண்டாகிறது.பண்டிகை நாட்களில் வாழ்த்து செய்திகளின் தொல்லை கொஞ்சம் கூடுதலாகவே இருக்கிறது.டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-44924728015843769722014-11-02T06:56:47.682+05:302014-11-02T06:56:47.682+05:30காலையில் கணினிப் பெட்டியைத் திறந்தால், தபால் பெட்ட...காலையில் கணினிப் பெட்டியைத் திறந்தால், தபால் பெட்டியைப் பற்றிய அருமையான ஒரு பதிவுப் பகிர்வு!<br /><br />டெக்னாலஜி ஹேஸ் க்ரோன் ஸோ மச்சா??!! என்று மகளிர் மட்டும் வசன்ம்தான் நினைவுக்கு வருகின்றது....<br /><br />வளரும்/வளர்ந்த டெக்நாலஜி இதோ இப்படி இணையத்தில் எழுதி பல நட்புகளைப் பெற உதவும் போது மறுபுறம்....இதே டெக்நாலஜி மனிதனை ஒருவருக்கொருவர் அன்னியப்படுத்தவும் செய்கிறது என்பது உண்மையே!<br /><br />அன்ரு இப்படித்தன் இந்த டெக்னாலஜி வளர்ச்சிக்கு அடிமையாகாத ஒரு கிராமத்து அன்பர், வயதானவர், மனதிற்கு நெருங்கியவர் அவர்களுக்கு ஒரு கடிதம் எழுதி அதை தபால் பெட்டிக்குள் போட தேடித் தேடி.....அலைந்ததது தான் மிச்சம்....நேரே தபால் நிலையம் சென்றுதான் அனுப்ப முடிந்தது.....இப்படி அலைந்தது மெட்ரோ நகரத்தில்! Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-9955384211216054612014-11-02T01:06:42.081+05:302014-11-02T01:06:42.081+05:30தபாலுக்கு காத்திருப்பது எவ்ளோ சந்தோஷமான விஷயம் தெர...தபாலுக்கு காத்திருப்பது எவ்ளோ சந்தோஷமான விஷயம் தெரியுமா !!<br />அவங்க கடிதம் ..கொடுத்ததும் ஒரு டம்ளர் நீர் அல்லது மோர் குடுப்போம் .. ஊரில் இருந்தப்போ ....ஏதாவது வெளிநாட்டு தபால் வந்தா பத்திரமா ஸ்டாம்பை எடுக்க போட்டியும் நடக்கும் <br />இங்கே இன்னும் அந்த SMS மோகம் இல்லை :) இப்பவே கிறிஸ்மசுக்கு வாழ்த்து அட்டைகள் விற்பனை அமோகமா நடக்குது யூகேவில் .ROYAL மெயில் கிறிஸ்மஸ் சமயத்தில் புதிய ஸ்டாம்ப்ஸ் கூட ஒவ்வோராண்டும் வெளியிடுவாங்க ...என் கணவர் அவர் அப்பா அனுப்பிய க்ரீடிங் கார்ட்ஸ் இன்னும் பத்திரமா வச்சிருக்கார் 19 வருஷமா !!<br />இதெல்லாம் SMS இல் சாத்தியமா ? ..நாம் தான் சிந்திக்கணும் .. Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-8501928822778214492014-11-02T00:19:03.838+05:302014-11-02T00:19:03.838+05:30வேண்டாதவனுக்கு அனுப்பிய வாழ்த்து அட்டைகளில் போதிய ...வேண்டாதவனுக்கு அனுப்பிய வாழ்த்து அட்டைகளில் போதிய வில்லைகள் ஒட்டாமல் அனுப்பியதும், பெற்றதும் பள்ளி நாட்களில் மறக்க முடியாதவை. - உண்மைதான் மது. இந்தப் பசுமை நினைவுகளைக் கிளறிவிட்டீர்கள். இப்போது நடந்த எனது நூல் வெளியீட்டு விழாவிற்கு நான் அனுப்பிய சுமார் 600 அஞ்சல்்களில் குறைந்தது 50அழைப்பாவது போய்ச்சேரவில்லை என்பதும் இன்றைய எதார்த்தம். (நண்பர் விஜூவும் அய்யா மதிவாணனும் அழைப்பில்லாமல் கேள்விப்பட்டே வந்த நாகரிகர்) இப்போது சொல்லுங்கள் “நம் பாசக்கார தபால்காரகள் எங்கே போனார்கள்?நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-30806204968667694152014-11-01T22:50:43.710+05:302014-11-01T22:50:43.710+05:30அன்புள்ள அய்யா,
...அன்புள்ள அய்யா,<br /> <br /> மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்பது எவ்வளவு உண்மையோ அந்த அளவிற்கு நண்பர் ஜெயப் பிரபு அவர்களின் மீள் பதிவு ... உண்மையானது. செல் போன் ... இணையம் வந்தவுடன் உலகமே சுருங்கிவிட்டதே! தபால்காரராவது இருக்கிறார்கள்...தந்தி நிலையங்கள் இல்லாமலே போய்விட்டதே! எங்க காலத்தில எல்லாம்...........................!<br /><br /> நன்றி.மணவைhttps://www.blogger.com/profile/00313124067611199413noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-78226500998416369832014-11-01T22:31:46.686+05:302014-11-01T22:31:46.686+05:30உண்மைதான் இன்றும் என்னிடம் உள்ளன வாழ்த்துமடல்கள் எ...உண்மைதான் இன்றும் என்னிடம் உள்ளன வாழ்த்துமடல்கள் என் பால்ய கால உறவுகளின் பாசத்தைக்கூறிக்கொண்டு...Geethahttps://www.blogger.com/profile/04711515735847736807noreply@blogger.com