tag:blogger.com,1999:blog-5208611175048594293.post732985666533161223..comments2023-12-30T18:23:40.140+05:30Comments on மலர்த்தரு: நூல்கள் பார்வைக்கா ?Kasthuri Renganhttp://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-5208611175048594293.post-28064093800432189592017-04-04T20:34:47.753+05:302017-04-04T20:34:47.753+05:30வாங்க முடிகிறது ,படிக்க நேரம் கிடைக்கும் என்ற நம்ப...வாங்க முடிகிறது ,படிக்க நேரம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் :)Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-63578827389472480832017-04-04T13:14:00.929+05:302017-04-04T13:14:00.929+05:30உண்மைதான்
வாசிப்பின் நேரத்தை தின்பது இணையம்தான் உண்மைதான் <br />வாசிப்பின் நேரத்தை தின்பது இணையம்தான் Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-77755838723553862802017-04-04T13:13:23.369+05:302017-04-04T13:13:23.369+05:30இப்போதும் நூல்களை ஒளித்துத்தான் வைத்திருக்கிறேன் இப்போதும் நூல்களை ஒளித்துத்தான் வைத்திருக்கிறேன் Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-29010201844436224182017-04-04T13:12:59.743+05:302017-04-04T13:12:59.743+05:30அவற்றை மீண்டும் மீண்டும் படிக்கும் சுகமும் அருமையா...அவற்றை மீண்டும் மீண்டும் படிக்கும் சுகமும் அருமையாக இருக்கும் Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-43294279483349015152017-04-04T13:12:29.697+05:302017-04-04T13:12:29.697+05:30வாழ்வின் தவிர்க்க முடியா நிகழ்வுகள்தான்
ரொம்ப எச்...வாழ்வின் தவிர்க்க முடியா நிகழ்வுகள்தான் <br />ரொம்ப எச்சரிக்கையாக இருக்கும் வரை இதெல்லாம் நடக்கும்.\<br /><br />என்னுடைய நூல்களை திரும்பத்தராத நண்பரிடம் ஒரு நூலை பெற்று திரும்பத் தர மறுத்துவிட்டேன் ..<br /><br />அவர் ஆறுமாதம் கெஞ்சினார்<br /><br />ஆனால் என்னுடைய நூல்களைப் பற்றி பேசவே இல்லை <br /><br />நானும் தரவே இல்லை ..<br />Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-75926887978557919962017-04-04T13:10:24.524+05:302017-04-04T13:10:24.524+05:30வலிக்கும்தான் தோழர்
வலிக்கும்தான் தோழர் <br />Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-83620524879158513642017-04-03T21:21:25.872+05:302017-04-03T21:21:25.872+05:30அப்போதெல்லாம் ஒரு கதையை பல தடவை படிப்போம். இப்போது...அப்போதெல்லாம் ஒரு கதையை பல தடவை படிப்போம். இப்போது ஒரு முறை படிப்பதே அரிதாக உள்ளது. தொழில் நுட்பங்கள் உழைப்பின் நேரத்தை மிச்சப் படுத்தினாலும் இன்னொரு விதத்தில் நேரத்தை ஆக்ரமித்துக் கொள்கிறது டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-6104914113054108662017-04-03T18:07:11.023+05:302017-04-03T18:07:11.023+05:30//அலங்காரத்துக்கு அடுக்கிதானே வைச்சிருக்கீங்க நான்...//அலங்காரத்துக்கு அடுக்கிதானே வைச்சிருக்கீங்க நான் வச்சுகிட்டா என்ன//<br /><br />இது முற்றிலும் தவறான வார்த்தை தோழரே மேலும் ரசனை தெரியாதது போலவும் இருக்கின்றது நான் இரவல் வாங்கினால் கண்டிப்பாக கொடுத்து விடுவேன்<br />த.ம.2KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-26921168508693369572017-04-03T07:51:53.017+05:302017-04-03T07:51:53.017+05:30எங்கள் இல்லத்திற்கு வரும் நண்பர்களில் ஒருவர் எங்கள...எங்கள் இல்லத்திற்கு வரும் நண்பர்களில் ஒருவர் எங்கள் இல்ல நூலகத்தைப் பார்த்துக் கூறுவார், "உங்கள் வீட்டிற்கு வந்தால் கோயிலுக்கு வந்ததுபோல் உள்ளது". எங்கள் நூலகம் எங்கள் வீட்டின் முக்கிய அங்கம். என்னதான் தொழில்நுட்பம் வந்தாலும் நூலை அடுக்கி வைத்துப் பார்ப்பதில், படிப்பதில் உள்ள சுகம்...அடடா... Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-54030625133805904952017-04-03T07:19:43.982+05:302017-04-03T07:19:43.982+05:30இப்படி நானும் புத்தகங்கள் இழந்திருக்கிறேன்.... பு...இப்படி நானும் புத்தகங்கள் இழந்திருக்கிறேன்.... புத்தகங்கள், ஒலிநாடாக்கள், குறுந்தகடுகள் என இழந்தவை நிறையவே.<br /><br />வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-51130558659269959932017-04-03T07:12:40.426+05:302017-04-03T07:12:40.426+05:30நூல்களைக் கடன் கொடுத்து வாங்கமுடியாமல்
பலமுறை சிரம...நூல்களைக் கடன் கொடுத்து வாங்கமுடியாமல்<br />பலமுறை சிரமப்பட்டிருக்கிறேன் நண்பரேகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.com