tag:blogger.com,1999:blog-5208611175048594293.post8133031462503742761..comments2023-12-30T18:23:40.140+05:30Comments on மலர்த்தரு: இன்னுமோர் கொசுவத்தி... Kasthuri Renganhttp://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comBlogger23125tag:blogger.com,1999:blog-5208611175048594293.post-60176541735686771342014-10-23T20:48:27.036+05:302014-10-23T20:48:27.036+05:30முதலில் எந்த அணுகுமுறை மாணவர்க்குப் பிடிக்கவில்லை ...முதலில் எந்த அணுகுமுறை மாணவர்க்குப் பிடிக்கவில்லை என்று அறிந்து அதை மாற்றி மாணவர்கள் விரும்பும் நல்லாசிரியராவது எளிதல்ல அண்ணா..அதைச் செய்துவிட்ட உங்களுக்கு hats off! :)<br />வாழ்த்துகள் அண்ணா தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-61036582775928120052014-10-23T18:39:15.567+05:302014-10-23T18:39:15.567+05:30த ம 4த ம 4ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-27114570724249095942014-10-23T18:02:39.494+05:302014-10-23T18:02:39.494+05:30நானெல்லாம் எவ்வளவு மாற வேண்டும் என்றுமட்டும் தெரிக...நானெல்லாம் எவ்வளவு மாற வேண்டும் என்றுமட்டும் தெரிகிறது.<br />ஒவ்வோராண்டும் எடுத்துக்கொள்ளும் சபதங்களைக் காப்பாற்ற முடிந்ததில்லை.<br />ஆண்டுகள் போகுந்தோறும் மாணவரிடமிருந்து நான் கற்கின்ற கற்றலும் மிகச் சோர்வை ஏற்படுத்துகிறதாகவே உள்ளது.<br />சில நேரங்களில் விரும்பியேற்ற பணி வெறுத்திடும் அளவிற்கு..<br />படி... என்பதை மட்டும் சொல்லாமல் இருந்தால் பலராலும் விரும்பப்படலாம்.<br />வெறுக்கப்படும்போது ஏனிந்த வேலை என்றுதான் தோன்றுகிறது.<br />ஆம் ..வெட்கக்கேடு என்றல்லாமல் வேறென்ன சொல்ல...?<br />நானும் மாறிக்கொண்டுதான் இருக்கிறேன்.<br />நன்றி தோழர்..<br />தங்கள் அறிவுரைகட்கும் பகிர்விற்கும்!<br />ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-88606802344826763062014-10-23T07:38:44.979+05:302014-10-23T07:38:44.979+05:30நன்றி அய்யா..நன்றி அய்யா..Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-75689819047148314162014-10-22T23:04:46.848+05:302014-10-22T23:04:46.848+05:30தங்களின் அணுகுமுறை எல்லோரும் கடைப்பிடிக்க வேண்டிய ...தங்களின் அணுகுமுறை எல்லோரும் கடைப்பிடிக்க வேண்டிய ஒன்றாகும் !<br />த ம 3Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-77306419269980276092014-10-22T22:23:55.175+05:302014-10-22T22:23:55.175+05:30தமிழ் மணத்தில் இணைத்ததற்கு நன்றி!
த.ம.2தமிழ் மணத்தில் இணைத்ததற்கு நன்றி!<br />த.ம.2தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-82955797372548475432014-10-22T21:14:41.614+05:302014-10-22T21:14:41.614+05:30உண்மைதான் சகோதரி...
நன்றி..
உண்மைதான் சகோதரி... <br />நன்றி.. <br />Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-5082286304799565842014-10-22T21:13:46.602+05:302014-10-22T21:13:46.602+05:30உங்களின் கருத்து எனக்கு ஒரு பெருமூச்சு ..
சாமான்யம...உங்களின் கருத்து எனக்கு ஒரு பெருமூச்சு ..<br />சாமான்யமாக மாறது இது ...<br />சமூகம் பணம் பண்ணத்தெரிந்த மனிதர்க்களை மட்டும் உருவாக்க விரும்புகிறது... எதிர்திசையில் போகும் பொழுது இகழ்வு மட்டுமே சாத்தியம்.. <br />பரவாயில்லை உங்கள் கருத்து..<br />நன்றி .. அய்யா<br />Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-20549426291389354822014-10-22T21:11:30.273+05:302014-10-22T21:11:30.273+05:30உண்மையில் வகுப்பில் மாணவர்கள் பல சமயங்களில் சிரித்...உண்மையில் வகுப்பில் மாணவர்கள் பல சமயங்களில் சிரித்து சிரித்து கண்ணீர் விடுவார்கள். <br />அந்த நடை எனது பதிவில் இன்னும் வரவில்லை... <br />அவ்வளோ பெரிய காமடி பீசா நீன்னு கேட்கவேண்டாம் கொஞ்சம் இயல்பாகவே வரும் அது வகுப்பில் மட்டும்..Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-14363153104642283532014-10-22T21:09:37.104+05:302014-10-22T21:09:37.104+05:30வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-15562770689677596792014-10-22T21:09:14.914+05:302014-10-22T21:09:14.914+05:30உங்கள் பாரட்டுக்கள் மிகை
நான் என்னைச் செப்பனிட்டு...உங்கள் பாரட்டுக்கள் மிகை <br />நான் என்னைச் செப்பனிட்டுக் கொள்வது மகிழ்நிறையைப் பார்த்தும்தான். <br />நிறயப்பேர் சத்தமில்லாம சாதிகிறாங்க ...<br />நான் கொஞ்சம் உணர்வுவயப்பட்டு இங்கே எழுதுகிறேன்.. <br />ஆதூரமான ஒரு அணுகுமுறை அதிரி புதிரி வெற்றியைத் தரும்... <br />ஆனால் பாடத்திட்டமும் தேர்வு அட்டவணையும் இதற்க்கு டப் பைட் கொடுக்கும் பொழுது சுயமிழந்து போகிறது... இப்போ கொஞ்சம் ஜென் மனப்பாங்கிற்கு வந்தாச்சு..<br />நன்றி சகோதரி... வருகைக்கும் கருத்துக்கும்..Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-81836572243478093942014-10-22T21:05:33.564+05:302014-10-22T21:05:33.564+05:30உங்கள் முன்னாள் மாணவர்கள் குறித்து எனக்கு மகிழ்வு ...உங்கள் முன்னாள் மாணவர்கள் குறித்து எனக்கு மகிழ்வு ...<br />உங்கள் மீது அவர்கள் வைத்துள்ள நம்பிக்கையும் மரியாதையும் தான் இது ...<br />தொடரட்டும் உங்கள் ஆசிரியப் பணி.. <br />Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-82286023895488961252014-10-22T20:23:04.287+05:302014-10-22T20:23:04.287+05:30மிக அருமையான பகிர்வு சகோதரரே!
மனச்சாட்சிபோல் நம்ம...மிக அருமையான பகிர்வு சகோதரரே!<br /><br />மனச்சாட்சிபோல் நம்மை வழிப்படுத்த வேறு எந்தவொரு சக்தியாலும் முடியாது!<br />நெகிழ வைத்த நிகழ்வுகள்!.. <br />சிறப்பான பதிவு!<br /> <br />உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் யாவருக்கும்<br />இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்!இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-92197805562156781682014-10-22T19:11:31.929+05:302014-10-22T19:11:31.929+05:30உங்கள் பதிவைப் படித்து முடித்ததும், எனது மனதில் தோ...உங்கள் பதிவைப் படித்து முடித்ததும், எனது மனதில் தோன்றிய கருத்து “நல்லவேளை நாம் பள்ளிக்கூட வாத்தியாராகப் போகவில்லை” என்பதுதான். காரணம் உங்களைப் போல பொறுமையாக இருந்திருக்க மாட்டேன். மதிப்பெண்களை வைத்து மாணவனையும் , பள்ளி ரிசல்ட்டை வைத்து ஆசிரியரையும் எடை போடும் வழக்கம் மாற வேண்டும்.<br /><br />தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் எனது உளங்கனிந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்! தமிழ் மணத்தில் இந்தப் பதிவை இணைக்காததால் ஓட்டு போட இயலவில்லை. <br />த.ம.?<br /><br /><br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-39143234034795531852014-10-22T17:40:34.956+05:302014-10-22T17:40:34.956+05:30தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தீபாவ...தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள். <br /><br />"// புற்றுக்குள் உட்கார்ந்து தவம் செய்த வால்மீகி மாதிரி எந்தக் கேள்வி கேட்டாலும் ஒரு மோனத் தவ மௌனத்தை தந்து என்னை நோகடிப்பார்கள் சிலர்.//"<br /><br />சீரியஸான ஒரு பதிவில், என்னையும் அறியாமல் ரசித்து சிரித்த வரிகள். <br /><br />இப்படி முன்னாள் மாணவர்களின் வணக்கங்கள் தானே சொல்லும் அந்த ஆசிரியர் எப்படிப்பட்டவர் என்று. வாழ்த்துக்கள். தொடரட்டும் தங்களின் சீரிய பணி. unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-65872271278841854012014-10-22T15:41:14.066+05:302014-10-22T15:41:14.066+05:30நல்லதொரு பகிர்வு! இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!நல்லதொரு பகிர்வு! இனிய தீபாவளி வாழ்த்துக்கள்! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-60123412035475973482014-10-22T14:01:02.003+05:302014-10-22T14:01:02.003+05:30நமது பள்ளிகள் வினோதமான மருத்துவமனைகள். அவைகள் ஆரோக...நமது பள்ளிகள் வினோதமான மருத்துவமனைகள். அவைகள் ஆரோக்கியமானவர்களை உள்ளே வைத்துக்கொண்டு நோயாளிகளை வெளியேற்றுகின்றன.//<br /><br />கஸ்தூரி! இந்த மாணவன் எங்கிருக்கின்றார் சொல்லுங்கள்! அவருக்கு ஒரு பொக்கே!<br /><br />உங்கள் கையைக் கொடுங்கள்! உங்களுக்கு அழுத்தமான ஒரு கை குலுக்கல்! அன்பான பாராட்டுகளுடன், வாழ்த்துக்களுடன் ஒரு மலர் பொக்கே! அருமையான ஆசிரியர் ஐயா நீங்கள்! மிகவும் பெருமைப் படுகின்றோம்! உங்களை நினைத்தும் உங்கள் நட்பும் எங்களுக்குக் கிடைத்ததற்கும்! தொடருங்கள் தங்கள் இந்த சேவையை! குடொஸ்!!!!!<br /><br /> சத்தியமாக நீங்கள் ஒரு சிறந்த ஆசிரியர் ! என் மகனுக்கு அப்போது நீங்கள் கிடைக்காமல் போய்விட்டீர்களே அல்லது உங்களைப் போன்ற ஒரு ஆசிரியர்....என்று வருத்தம் வரத்தான் செய்கின்றது! Teaching profession is the noblest profession in the world! வாழ்த்துக்கள்! - கீதா!<br /> <br />Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-65834456539432511592014-10-22T12:18:16.741+05:302014-10-22T12:18:16.741+05:30அன்புள்ள திரு.கஸ்தூரி அய்யா,
...அன்புள்ள திரு.கஸ்தூரி அய்யா,<br /><br /> இன்னுமோர் கொசுவத்தி... படித்தேன்....!<br /><br /> ‘ நமது பள்ளிகள் வினோதமான மருத்துவமனைகள். அவைகள் ஆரோக்கியமானவர்களை உள்ளே வைத்துக்கொண்டு நோயாளிகளை வெளியேற்றுகின்றன‘ ஆமால்ல...நோயாளிகளுத்துத்தானே மருத்துவமனை இருக்க வேண்டும்...! ஆமாவா? இல்லையா? என்றுதானே கேட்கிறீர்கள்!<br /><br /> மாணவர்களுக்கு நல்ல கற்றல் அனுபவத்தை தரவேண்டும். கற்றலின் மகிழ்வை உணர்ந்துவிட்டால் அந்த ஆசிரியரை அவர்கள் மறப்பதே இல்லை.<br /><br /><br /> உண்மைதான் அய்யா...என்னிடம் படித்த மாணவன்.... செல்வன். பாஸ்கரர் (தற்பொழுது சென்னையில் ஒரு வங்கியில் வேலை செய்கிறான்)...<br />அவனோடு படித்த முன்னால் மாணவர்கள் பத்து பேர் சேர்ந்து என்னிடம் வந்து ‘ஏழை மாணவர்களுக்கு நாங்கள் எங்களால் முடிந்த சிறு உதவி செய்கிறோம்’ என்று சொல்லி கடந்த அய்ந்து வருடங்களாக தொடர்ந்து ரூபாய் பத்தாயிரத்திற்கும் மேலாக ஏழை மாணவர்களுக்கு கொடுத்து ...தொடர்ந்து உதவிசெய்து வருகிறார்கள்.<br /> <br /> வருடா வருடம் என்னை அவர்கள் பார்த்து என்னிடம் அந்தப் பணத்தைக் கொடுத்து உதவிசெய்து வருவதை எண்ணி நான் பெருமிதம் கொள்கிறேன்.<br /> இப்போதும் முன்னாள் மாணவர்களின் வணக்கங்கள் தொடர்கின்றன!<br /> <br /> நன்றி.<br />மணவைhttps://www.blogger.com/profile/00313124067611199413noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-12491216935394016452014-10-22T08:55:25.423+05:302014-10-22T08:55:25.423+05:30தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என...தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள் ....!Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-39553740855438193202014-10-22T08:39:34.608+05:302014-10-22T08:39:34.608+05:30ஆகா வருகை மகிழ்வு அண்ணா..
நன்றி..ஆகா வருகை மகிழ்வு அண்ணா..<br />நன்றி..Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-65866953245081193072014-10-22T08:37:50.775+05:302014-10-22T08:37:50.775+05:30நன்றி கரந்தையாரே...நன்றி கரந்தையாரே...Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-71087484812141861072014-10-22T07:20:38.667+05:302014-10-22T07:20:38.667+05:30வணக்கம்! வாழ்த்துக்கள்.!உங்களின் பதிவு உங்கள் மன ச...வணக்கம்! வாழ்த்துக்கள்.!உங்களின் பதிவு உங்கள் மன சாட்சியின் குரலாக மட்டுமல்ல;பல ஆசிரியர்களின் மனக்குரலாக ஒலிக்கிறது. ஒரு உண்மையை அனைவரும் உணரவேண்டும்.நூறு சதம் எடுப்பது மட்டும் சாதனை அல்ல.வார்த்தைகள் நேர்த்தியாக,யதார்த்தமாக உள்ளன.<br />அனைவருக்கும் வாழ்த்துக்கள்! Mahasundarhttps://www.blogger.com/profile/07966342762149750471noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-64314976781565699942014-10-22T06:55:37.474+05:302014-10-22T06:55:37.474+05:30தங்களுக்கும் தங்களின் குடும்பத்தினருக்கும், உறவினர...தங்களுக்கும் தங்களின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.com