tag:blogger.com,1999:blog-5208611175048594293.post820149194646163174..comments2023-12-30T18:23:40.140+05:30Comments on மலர்த்தரு: படிக்காத மாணவர்கள் பத்தாம் வகுப்பில் எதற்கு?Kasthuri Renganhttp://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comBlogger37125tag:blogger.com,1999:blog-5208611175048594293.post-24395340346672464642014-10-02T18:43:03.378+05:302014-10-02T18:43:03.378+05:30தகவலுக்கு நன்றி அண்ணா ...தகவலுக்கு நன்றி அண்ணா ...Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-37317511856921067052014-10-02T07:45:49.531+05:302014-10-02T07:45:49.531+05:30ஆஹா நானும் வலைச்சரத்தில் இணைத்துள்ளேன் வாழ்த்துகள்...ஆஹா நானும் வலைச்சரத்தில் இணைத்துள்ளேன் வாழ்த்துகள்Geethahttps://www.blogger.com/profile/04711515735847736807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-21894702066670730052014-07-24T08:28:24.712+05:302014-07-24T08:28:24.712+05:30உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது...உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்... <br /><br />மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...<br /><br />அறிமுகப்படுத்தியவர் : இனியா அவர்கள்<br /><br />அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : <a href="http://kaviyakavi.blogspot.com" rel="nofollow">இனியா</a><br /><br />வலைச்சர தள இணைப்பு : <a href="http://blogintamil.blogspot.in/2014/07/blog-post_24.html" rel="nofollow">ஆலயம் தொழுவது சாலவும் நன்று</a>திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-10546350539865813182014-07-20T10:06:54.761+05:302014-07-20T10:06:54.761+05:30வணக்கம் ... தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...வணக்கம் ... தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ...<br />சுரேஷ் பிரச்னை வேறுமாதிரி ஆகியிருந்தால் காலத்துக்கும் என்னை வருத்தும் ஒரு நிகழ்வாக ஆகிப் போயிருக்கும் ... இதுபோன்ற விசயங்களை மிகுந்த கவனத்துடன் முன்னெடுக்க வேண்டியிருக்கிறது Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-20964248938213761322014-07-20T10:04:50.971+05:302014-07-20T10:04:50.971+05:30நன்றி முனைவரே...நன்றி முனைவரே...Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-7733151388234822622014-07-20T10:04:35.097+05:302014-07-20T10:04:35.097+05:30உசுப்பெற்றியதற்கு நன்றிகள்
உசுப்பெற்றியதற்கு நன்றிகள் <br />Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-10704495866274703652014-07-19T15:31:33.916+05:302014-07-19T15:31:33.916+05:30அன்பின் மது - ஆசிரியப் பணியே அறப்பணி - அதற்கே உனை ...அன்பின் மது - ஆசிரியப் பணியே அறப்பணி - அதற்கே உனை அர்ப்பணி என்பதனை வேத வாக்காகக் கருதி பெரும்பாலான ஆசிரியப் பெருமக்கள் பணி புரிந்து வருகிறார்கள். தவறு செய்யும் ஆசிரியர்கள் மிக மிகக் குறைவே ! சுரேஷ் திருந்தி இருப்பான் - பள்ளியின் சூழ்நிலை - ஆசிரியர்களின் ஒத்துழைப்பு - தலைமை ஆசிரியரின் கட்டுப்பாடு இவைகளே தவறு செய்யும் மாணவர்களைத் திருந்தச் செய்யும். கவலை வேண்டாம் - பிரசனைகள் தீர்ந்து நல்ல சூழ்நிலை அமைய நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனாcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-37015238729141476162014-07-19T12:52:27.770+05:302014-07-19T12:52:27.770+05:30முயற்சிக்கத் தவறுவது தப்புதான். நல்ல பதிவு. முயற்சிக்கத் தவறுவது தப்புதான். நல்ல பதிவு. சோழ நாட்டில் பௌத்தம் Buddhism In Chola Countryhttps://www.blogger.com/profile/13690237536067287560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-67064569089999315312014-07-19T10:03:02.411+05:302014-07-19T10:03:02.411+05:30கை கொடுங்கள் சார்! குடோஸ்! நன்றாகப் படிக்கும் மா...கை கொடுங்கள் சார்! குடோஸ்! நன்றாகப் படிக்கும் மாணவர்களை மட்டும் சேர்த்துக் கொண்டு எங்கள் பள்ளி 100% தேர்ச்சு என்றும், நல்ல ஆசிரியர்கள் என்று மார்தட்டிக் கொண்டு விளம்பரப்படுத்தி வரும் இந்நாளில் தாங்கள் செய்திருக்கும் இந்தப் பணி மிக மிக பாராட்டிற்குரியது! எவ்வளவு நல்ல ஆசிரியர் தாங்கள் என்பது தங்களது பல பதிவுகளில் இருந்து தெரிய வருகின்றது! இப்படிப்பட்ட ஆசிரியர்கள் பல இருந்தால் சிறிய ஊர்களில் இருக்கும் அரசுப் பள்ளிகள் எல்லாமே முதன்மை பெற்று தனியார் பள்ளிகளின் ஆதிக்கமும், மவுசும் குறைந்து விடாதோ! வாழ்க தங்கள் பணி! இன்னும் இது போன்று எத்தனையோ மாணவர்களைக் கரையேற்றி இருப்பீர்கள்தானே! எழுதுங்களேன்! நண்பரே! பெருமையாகவும் இருக்கின்றது! Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-13377777910527792962014-07-19T03:47:41.648+05:302014-07-19T03:47:41.648+05:30மனிதநேயம் என்பதெல்லாம் பெரியவார்த்தை.
என்னைப் பொற...மனிதநேயம் என்பதெல்லாம் பெரியவார்த்தை.<br /><br />என்னைப் பொறுத்தவரை கேலிக்கு ஆளாகாமல் தப்பித்ததே பெரிது.. <br /><br />இப்போது ஒருமுறைக்கு இருமுறை யோசித்தே செய்கிறேன் இதுபோன்ற பணிகளைKasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-53330583754074213232014-07-19T03:46:10.348+05:302014-07-19T03:46:10.348+05:30நன்றி திரு ரவி..நன்றி திரு ரவி..Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-70238157280643549222014-07-19T03:45:45.299+05:302014-07-19T03:45:45.299+05:30நோயாளிகளை வெளித்தள்ளிவிட்டு ஆரோக்கியமானவர்களை மட்ட...நோயாளிகளை வெளித்தள்ளிவிட்டு ஆரோக்கியமானவர்களை மட்டும் அனுமதிக்கும் விசித்திரமான மருத்துவமனைகள் பள்ளிகள் என்று ஒரு மாணவன் ஆசிரியருக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிடுவான் ... நீங்கள் படிதிருகிரீர்கள் தானே "ஏன் டீச்சர் எங்களை பெயிலாக்கிணீங்க' Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-26606674448298250372014-07-19T01:48:24.627+05:302014-07-19T01:48:24.627+05:30படிக்காத மாணவர்கள் பள்ளிக்கு வரவில்லையென்றால் விட்...படிக்காத மாணவர்கள் பள்ளிக்கு வரவில்லையென்றால் விட்டது சனியன் என மகிழும் ஆசிரியர்களும் இருக்கிறார்கள் ! பாராட்டு என்ற வார்த்தையெல்லாம் தாண்டிய மனிதநேயமிக்க தொண்டு உங்களுடையது. பெருமைபடுகிறேன்.<br /><br />நன்றி<br />சாமானியன்<br />saamaaniyan.blogspot.frsaamaaniyanhttps://www.blogger.com/profile/03116265760995710756noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-22331624464296240352014-07-17T13:01:03.268+05:302014-07-17T13:01:03.268+05:30 உலகத்தில், மெல்லக் கற்கும் மாணவர்களை வீடுவரை சென்... உலகத்தில், மெல்லக் கற்கும் மாணவர்களை வீடுவரை சென்று எழுதத்தூண்டி, வெற்றிபெற வைப்பவர்கள் அரசுப்பள்ளிகளின் ஆசிரியர்கள் மட்டுமே என்பதை இந்தச் சமூகம் என்றைக்குப் புரிந்துகொள்ளப் போகிறதோ தெரியவில்லை. ஆனால், அதிக மதிப்பெண் பெற்ற மாணவர் நம்மை மறந்துவிடுவதுண்டு. சுரேஷகள் தான் என்றைக்கும் நம்மை நினைத்திருப்பார்கள். விடாதீர்கள் இந்த வருடச் சுரேஷ்களைக் கவனியுங்கள்.. வாழ்த்துகள்...வாழ்த்துகள் வாழ்த்துகள் வாழ்த்துகள் வாழ்த்துகள் வாழ்த்துகள்IncorpRavihttps://www.blogger.com/profile/02822505577523446108noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-15419435925519955552014-07-17T08:22:32.775+05:302014-07-17T08:22:32.775+05:30பல பள்ளிகள் தேறாது என்று நினைக்கும் மாணவர்களை 9;ம்...பல பள்ளிகள் தேறாது என்று நினைக்கும் மாணவர்களை 9;ம் வகுப்பிலேயே விரட்டி விடுகின்றன.அரசு பள்ளிகளும் இந்த முயற்சியில் ஈடுபடுவது வாத்கஈயாகி விட்டது. தேர்ச்சி விகிதத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பது இதற்கு ஒரு முக்கிய காரணம்.<br />பதிவின் நிறைவு வரிகளை ஆமோதிக்கிறேன்.<br />நன்றி டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-59551495294744182362014-07-17T07:40:04.362+05:302014-07-17T07:40:04.362+05:30மேற்கண்ட பிரச்னையில் முதலில் நின்று பிரச்சனையை தீர...மேற்கண்ட பிரச்னையில் முதலில் நின்று பிரச்சனையை தீர்த்து ஆசிரியரைக் காப்பற்றியவர் யார் என்பது உங்களுக்கு தெரியுமா. <br />வழக்கம்போல "அய்யா" தான்.Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-74254243963495920932014-07-17T07:38:52.358+05:302014-07-17T07:38:52.358+05:30என் கதை தொங்கலில் போயிருக்கும் அண்ணா
எஸ்.கெ.டி ஆச...என் கதை தொங்கலில் போயிருக்கும் அண்ணா <br />எஸ்.கெ.டி ஆசிரியர் என்ன பாவம் செய்தார்? இந்தச் சம்பவம் தான் நான் இதை எழுதக் காரணம் Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-8598694602749277362014-07-17T07:37:14.957+05:302014-07-17T07:37:14.957+05:30ஆர்வக் கோளாறு என்பதை உணர்ந்தே இருக்கிறேன் நான் ஆர்வக் கோளாறு என்பதை உணர்ந்தே இருக்கிறேன் நான் Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-9227803347980815582014-07-17T07:36:26.695+05:302014-07-17T07:36:26.695+05:30ஒருகாலத்தில் மிக மோசமான சர்வதிகாரி நான் ..
வாசிப்ப...ஒருகாலத்தில் மிக மோசமான சர்வதிகாரி நான் ..<br />வாசிப்பு பழக்கம் என்னை இந்த அளவிற்கு மாற்றியுள்ளது ..<br />எனது பைக்கின் ஹாரன் கேட்டால் பூனையைக் கண்ட எலிகள் போல பள்ளியே வகுப்பறைக்குள் அடையும் ..<br />இன்று எவ்வளவோ மாற்றம் என்னிடம் ..<br />சர்வ சிக்க்ஷா அபியானின் அற்புதமான புத்தங்கங்கள் ஒரு காரணம் (ஜன்னலில் ஒரு சிறுமி ஒரு உதா)<br />வருகைக்கு நன்றி சகோதரி Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-35652105600329824752014-07-17T07:34:15.574+05:302014-07-17T07:34:15.574+05:30எனக்கு காதுக்குள் கொய்ங் என்ற சத்தம் கேட்டது என்றத...எனக்கு காதுக்குள் கொய்ங் என்ற சத்தம் கேட்டது என்றது உண்மை அண்ணா ..<br />நான் கொஞ்சம் இட்ட்றுப் போய்விட்டேன் <br />அணுகுமுறை தயக்கத்துடன் தொடர்கிறது..Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-63436113841941794052014-07-17T07:33:00.418+05:302014-07-17T07:33:00.418+05:30வகுப்பு தான் பத்து
மனசு எட்டு
பல்வேறு காரணிகள் ....வகுப்பு தான் பத்து <br />மனசு எட்டு <br />பல்வேறு காரணிகள் ...<br />தொடர்வோம் தோழர் <br />வருகைக்கு நன்றி Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-50334976494031587072014-07-17T07:32:21.956+05:302014-07-17T07:32:21.956+05:30சரி இப்படி உசுப்பேத்தியே நம்மள ரணப்படுதுங்க சரி இப்படி உசுப்பேத்தியே நம்மள ரணப்படுதுங்க Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-80210267898331746882014-07-17T07:31:51.094+05:302014-07-17T07:31:51.094+05:30சுழலும் தோழர்
நன்றி சுழலும் தோழர் <br />நன்றி Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-52301955458524921132014-07-17T07:30:57.513+05:302014-07-17T07:30:57.513+05:30கரந்தயாருக்கு போட்ட நன்றியை படிக்கவும்
நன்றி கரந்தயாருக்கு போட்ட நன்றியை படிக்கவும் <br />நன்றி Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-20945941752446789842014-07-17T07:30:32.691+05:302014-07-17T07:30:32.691+05:30நன்றி தோழர்நன்றி தோழர்Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.com