tag:blogger.com,1999:blog-5208611175048594293.post8340525661176820455..comments2023-12-30T18:23:40.140+05:30Comments on மலர்த்தரு: கீழடி -தமிழர் தொல் நாகரீகம்_3Kasthuri Renganhttp://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-5208611175048594293.post-44161328656813346452016-10-17T15:39:13.191+05:302016-10-17T15:39:13.191+05:30மகிழ்சசி தருகின்ற,அதே சமயம் வேதனை தருகின்ற பதிவு க...மகிழ்சசி தருகின்ற,அதே சமயம் வேதனை தருகின்ற பதிவு கீழடி பற்றியது. தொடர்ந்து படித்துவருகிறேன். நானும் நேரில் சென்று பார்த்தேன். நம் வாழ்நாளில் நம் கண்கள் முன்பாக தோண்டப்படும் வரலாறு, மூடப்படவுள்ளதே என நினைக்கும்போது வேதனையாக உள்ளது. Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-11963839557370299312016-10-17T14:59:43.347+05:302016-10-17T14:59:43.347+05:30மறுத்துப் பேச வேண்டியிருப்பதற்காக வருந்துகிறேன் நண...மறுத்துப் பேச வேண்டியிருப்பதற்காக வருந்துகிறேன் நண்பரே! எனக்கென்னவோ அப்படித் தோன்றவில்லை. நாட்டின் முதன்மையான வரலாற்றுச் சுவடுகளுள் ஒன்று எனும் வகையில் இதைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்குமாறு மாநில, நடுவண் அரசுகளுக்கு ஆணையிடக் கோரி பொதுநல வழக்குத் தாக்கல் செய்தால் ஏதேனும் விடிவு பிறக்க வழியுண்டு என்றே எண்ணுகிறேன். மேலும், இது ஒன்றும் அரசுரீதியான கொள்கை முடிவு இல்லையே, நீதிமன்றம் தலையிட முடியாது எனச் சொல்வதற்கு?இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-34143239352285604342016-10-17T00:01:43.949+05:302016-10-17T00:01:43.949+05:30நீதிமன்றம் தடை உத்தரவுதான் போட முடியும்.
மூடுவது ...நீதிமன்றம் தடை உத்தரவுதான் போட முடியும்.<br /><br />மூடுவது என தொல்பொருள் துறை முடிவெடுத்த பின்னர் ...வேறு வழியில்லை தொடர்கிறேன் அடுத்த பதிவில் <br />Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-40803212553105058932016-10-17T00:00:20.210+05:302016-10-17T00:00:20.210+05:30வருக சுரேஷ் ஜி
பதிவர் ஒருவர் தொடர்ந்து பத்திரிக்க...வருக சுரேஷ் ஜி <br />பதிவர் ஒருவர் தொடர்ந்து பத்திரிக்கைகளில் எழுதுவது மகிழ்வு..<br />வாழ்த்துகள் <br />தொடருங்கள் Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-56444449614675102232016-10-16T23:59:26.919+05:302016-10-16T23:59:26.919+05:30இணையமெங்கும் விரவியிருக்கும் படங்களை பார்த்துக்...இணையமெங்கும் விரவியிருக்கும் படங்களை பார்த்துக்கொள்ளுங்கள் தோழர்..<br />வேறு வழியில்லை<br />வரிகளை அடிக்கும் பொழுது இதயம் ஒருமுறை நின்று துடிக்கிறது.. <br />Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-35578079933534195182016-10-16T23:58:05.603+05:302016-10-16T23:58:05.603+05:30வருகைக்கு நன்றி தோழர் வருகைக்கு நன்றி தோழர் Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-65801911738261531562016-10-16T20:51:30.903+05:302016-10-16T20:51:30.903+05:30அருமையான தகவல்
தொடருங்கள்அருமையான தகவல்<br />தொடருங்கள்Yarlpavananhttps://www.blogger.com/profile/11571144299126554467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-11949037288159828512016-10-16T15:25:50.203+05:302016-10-16T15:25:50.203+05:30மூன்று பகுதிகளையும் படித்தேன் நண்பரே! வயிறு எரிகிற...மூன்று பகுதிகளையும் படித்தேன் நண்பரே! வயிறு எரிகிறது. அரசியலாளர்களின் ஒருநாள் வருகைக்குப் பாதுகாப்பு, விழா ஏற்பாடு, கொண்டாட்டம் என எத்தனையோ இலட்சங்களைக் காற்றாய்ப் பறக்க விடும் இந்நாட்டில், தங்கள் அரசியல் ஆதாயங்களுக்காக நாடாளுமன்றத்தை நாட்கணக்கில் முடக்கிப் போட்டு கோடிக்கணக்கில் பணத்தை வீணாக்கும் நாட்டில், தமிழர்களின் பழம்பெரும் அடையாளத்தை இவ்வளவு தலையாய வரலாற்றுக் கருவூலத்தைப் பாதுகாக்க ஓரிரு கோடிகள் செலவு செய்யக்கூடாதா? இதே போன்ற வடநாட்டு வரலாற்றிடங்களான அரப்பா, மொகஞ்சதாரோ போன்றவையெல்லாம் பொத்திப் பாதுகாக்கப்படவில்லையா? கொடுமை! உணர்வாளர்கள் யாராவது அருள் கூர்ந்து நீதிமன்றத்தை நாட முயற்சி செய்யுமாறு இரு கரங்கள் கூப்பி வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்!இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-83887458058115565342016-10-15T21:18:03.329+05:302016-10-15T21:18:03.329+05:30முதல் இரு பகுதிகள் படிக்க வேண்டும்! படித்துவிட்டு ...முதல் இரு பகுதிகள் படிக்க வேண்டும்! படித்துவிட்டு வருகிறேன்! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-42433397691518902852016-10-15T08:29:49.686+05:302016-10-15T08:29:49.686+05:30வேதனையான விஷயம்..... அடுத்த பயணத்தில் அங்கே வர வி...வேதனையான விஷயம்..... அடுத்த பயணத்தில் அங்கே வர விருப்பம். அதற்குள் மூடி விடுவார்களா என்று தெரியவில்லை. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-46185655717688732982016-10-14T22:33:00.214+05:302016-10-14T22:33:00.214+05:30அரிய விடயங்கள் தொடர்கிறேன் தோழரே...
த.ம.2அரிய விடயங்கள் தொடர்கிறேன் தோழரே...<br />த.ம.2KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.com