tag:blogger.com,1999:blog-5208611175048594293.post8546850095515020954..comments2023-12-30T18:23:40.140+05:30Comments on மலர்த்தரு: ஷாஜகானின் ஸ்போக்கன் இங்கிலீஷ் Kasthuri Renganhttp://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comBlogger23125tag:blogger.com,1999:blog-5208611175048594293.post-36347667058881938992014-11-30T21:00:50.751+05:302014-11-30T21:00:50.751+05:30 fussgaengerzone /pedestrian only precinct/auto-f... fussgaengerzone /pedestrian only precinct/auto-free zones and car-free zones,அதைதான் வாக்கிங் ஸ்ட்ரீட் என்பார் சிலர் <br />எவ்வித வாகனமும் அந்த ஏரியாவில் நுழையாது அதனால் நிறைய வசதி குழந்தைகள் ஒரு மூலையில் இருந்து மறு மூலைக்கு ஓடினாலும் கவலையே இல்லை ..பெரும்பாலும் இங்கே தான் எல்லா விண்டர் மார்கட்ஸ் நடக்கும் .முதியோருக்கும் மிக வசதியா நடந்து மற்றும் சக்கர வண்டியில் செல்லலாம் எல்லா ஐரோப்பிய நாடுகளிலும் இந்த வசதி உண்டு.. Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-59097924549630975902014-11-30T16:22:27.430+05:302014-11-30T16:22:27.430+05:30மனதை நெகிழ வைத்த ஒரு கட்டுரை. மனதை நெகிழ வைத்த ஒரு கட்டுரை. unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-553790426595578492014-11-30T14:41:38.194+05:302014-11-30T14:41:38.194+05:30நன்றி சகோதரி ...
நன்றி சகோதரி ...<br />Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-38572532163625967742014-11-30T14:41:21.125+05:302014-11-30T14:41:21.125+05:30வருக முனைவரே
தங்கள் கருத்துக்கு நன்றி வருக முனைவரே <br />தங்கள் கருத்துக்கு நன்றி Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-26872872626521916572014-11-30T14:40:58.736+05:302014-11-30T14:40:58.736+05:30பல தசாப்தங்களாக எழுதுவதையே பணியாக கொண்டவர் அய்யா ஷ...பல தசாப்தங்களாக எழுதுவதையே பணியாக கொண்டவர் அய்யா ஷாஜகான். <br />சமூக ஆர்வலர். சமூக சேவையாளர். <br />ஜீவ சுந்தரி பாலன் அவர்களின் பால்யத் தோழர். Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-4578491678779242272014-11-30T14:39:43.682+05:302014-11-30T14:39:43.682+05:30லவுட் ஸ்பீக்கரில் தான் புதுத் தகவல்களைத் தந்து அசத...லவுட் ஸ்பீக்கரில் தான் புதுத் தகவல்களைத் தந்து அசத்துறீங்க எனில் பின்னூட்டத்திலும் வாவ். <br />வாக்கிங் ஸ்ட்ரீட்? வொண்டர்புல்Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-69230530072555191222014-11-30T13:06:22.239+05:302014-11-30T13:06:22.239+05:30சார், அருமையானநிகழ்வஅருமையாபகிர்ந்துகிட்டீங்க,சார், அருமையானநிகழ்வஅருமையாபகிர்ந்துகிட்டீங்க,Anonymoushttps://www.blogger.com/profile/03099939080374280983noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-11388318821421284002014-11-30T12:57:29.783+05:302014-11-30T12:57:29.783+05:30பார்வை இழந்தவர்கள் உலகத்திற்கு சென்று வந்த ஷாஜகான...பார்வை இழந்தவர்கள் உலகத்திற்கு சென்று வந்த ஷாஜகான் ,தனக்கு ஏற்பட்ட உணர்வை படிக்கின்ற எல்லோருக்கும் ஏற்படுத்தி விட்டார் !<br />த ம 4Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-49301684731491921472014-11-30T08:31:38.320+05:302014-11-30T08:31:38.320+05:30மனம் நெகிழ்வா இருக்கு சகோ...அவர்களின் தன்னம்பிக்கை...மனம் நெகிழ்வா இருக்கு சகோ...அவர்களின் தன்னம்பிக்கை வியக்க வைக்கிறது என்னை .த.ம.4Geethahttps://www.blogger.com/profile/04711515735847736807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-42119123445922873132014-11-30T07:37:41.664+05:302014-11-30T07:37:41.664+05:30ஆங்கில ஆர்வம் காரணமாக என நினைத்துக்கொண்டே கட்டுரைய...ஆங்கில ஆர்வம் காரணமாக என நினைத்துக்கொண்டே கட்டுரையைப் படித்தேன். நிறைவில் வித்தியாசமான செய்தியை அறிந்தேன். சாதனையாளர்களுக்கு எதுவும் தடையில்லை. முயற்சி திருவினையாக்கும் என்பதற்கு உதாரணத்தைக் கண்டேன். பகிர்ந்தமைக்கு நன்றி. Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-50491124145288673022014-11-30T02:38:54.055+05:302014-11-30T02:38:54.055+05:30மிக அருமையான பதிவு சகோதரரே!
கண் பார்வையற்றோர்களின...மிக அருமையான பதிவு சகோதரரே!<br /><br />கண் பார்வையற்றோர்களின் செயல்களை மனக்கண்ணில் <br />காட்சியாகக் காணும்படியான எழுத்துநடை அருமை!<br />அவர்களின் கற்கும் ஆர்வமும் திறமையும் அதிசயம் + அற்புதம்!<br /><br />நல்ல பகிர்வு! வாழ்த்துக்கள் சகோ!இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-85063195894063158302014-11-29T21:44:01.244+05:302014-11-29T21:44:01.244+05:30மனம் நெகிழ வைத்த பதிவு . பகிர்ந்ததற்கு மிக்க நன்றி...மனம் நெகிழ வைத்த பதிவு . பகிர்ந்ததற்கு மிக்க நன்றி .<br />நான் ஒரு முறை டவுன் பக்கம் சென்றேன் அது வாகனங்கள் செல்லாத walking street ..(ஜெர்மனி )<br />எனக்கு முன்னே ஒரு பார்வையற்ற இளம்பெண் குச்சியை அங்குமிங்கும் தட்டியபடி வேகமாக சென்று கொண்டிருந்தார் திடீரென ஒரு நொடி நின்று மூக்கை எதோ சுவாசிப்பதுபோல செய்தார் அப்புறம் வலப்பக்கம் திரும்பி சரியாக ஒரு பழக்கடைக்குள் நுழைகிறார் ..ஆச்சர்யமாக இருந்தது அங்கு இக்காட்சியை கண்டோர் அனைவருக்குமே .அவர்களுக்கு பார்வை மட்டுமேயில்லை ஆனால் மற்ற உணர்வுகளால் நிறைய கண்டுபிடிக்க முடியும் .<br /> Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-8449876429512598732014-11-29T20:54:28.798+05:302014-11-29T20:54:28.798+05:30நன்றி ஆசானே.. நன்றி ஆசானே.. Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-8042816259611931132014-11-29T20:54:05.165+05:302014-11-29T20:54:05.165+05:30நன்றி தோழர்.. நன்றி தோழர்.. Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-71135805760253252592014-11-29T20:53:41.200+05:302014-11-29T20:53:41.200+05:30வருக இசைப்பதிவரே...
நன்றி வருக இசைப்பதிவரே...<br />நன்றி Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-72570527112425179282014-11-29T20:53:10.291+05:302014-11-29T20:53:10.291+05:30நன்றி அய்யா நன்றி அய்யா Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-69014320387977046752014-11-29T20:52:41.376+05:302014-11-29T20:52:41.376+05:30நன்றி சகோதரா ..நன்றி சகோதரா ..Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-80404824809928734332014-11-29T10:33:14.893+05:302014-11-29T10:33:14.893+05:30அன்புள்ள அய்யா,
திரு.ஷாஜகான் ...அன்புள்ள அய்யா,<br /> <br /> திரு.ஷாஜகான் அவர்களின் ஸ்போக்கன் இங்கிலீஷ் நெகிழ்வூட்டும் அனுபவப் பதிவைப் பார்த்தேன்... பார்வையிழந்தவர்கள் கல்வி கற்க வேண்டும்...ஆங்கிலம் கற்க எடுத்துக்கொண்ட முயற்சியைக் கண்டு மெய்சிலிர்த்துப் போனேன்.<br /><br /> தட்டுத் தடுமாறி நடந்தாலும்... அறிவில் தடம் பதிக்க துடிக்கும் அந்த நண்பர்களின் ஈடுபாடு...“பாருங்க சார்... எத்தனை வருசமா பிரண்டா இருக்கான். போன் வாங்கினதை சொல்லணுமா இல்லியா... இவன்லாம் பிரண்டா சார்.... ?”<br /><br />இருவரின் நட்புரிமைச் சண்டை ... அவர்களின் பாசத்தில் உள்ள உரிமை... படிக்கையில் உற்சாகப்படுத்தியது. <br /> <br /> “என்னம்மா, நான் குடுத்த சிடி ஏதாவது உபயோகமா இருந்துச்சா... ?”<br />“என்ன சார் இப்படிக் கேக்கறீங்க... அதுல உள்ள எல்லாமே எங்க ரெண்டு பேருக்கும் இப்ப மனப்பாடம்.” <br /><br /> படிக்கக் கொடுத்த சி.டி.யை நன்றாக பயன்படுத்தி...பலன் அடைந்ததை நன்றியுடன் சொல்லி நினைவில் வைத்தது... என்றும் நினைவில் நிறுத்த வேண்டிய நல்ல பகிர்வு.<br /><br /> நன்றி.<br /><br /> <br />மணவைhttps://www.blogger.com/profile/00313124067611199413noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-74201305801381998662014-11-29T10:00:50.274+05:302014-11-29T10:00:50.274+05:30அருமையான கட்டுரை. தில்லி நண்பர் ஷாஜஹானின் கட்டுரைய...அருமையான கட்டுரை. தில்லி நண்பர் ஷாஜஹானின் கட்டுரையை உங்கள் தளத்திலும் படித்ததில் மகிழ்ச்சி.....<br />வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-24686619824829692122014-11-29T07:17:36.577+05:302014-11-29T07:17:36.577+05:30நண்பர் மது,
சிறப்பான பகிர்வு. ஷாஜஹான் என்பவரின் எ...நண்பர் மது,<br /><br />சிறப்பான பகிர்வு. ஷாஜஹான் என்பவரின் எழுத்து ஒரு தெளிந்த நீரோடை போல ஓடுகிறது. மனதை நெகிழச் செய்யும் ஒரு சிலிர்ப்பான அனுபவத்தைப் படித்த உணர்வு வருகிறது. பகிர்ந்ததற்கு நன்றி.காரிகன்https://www.blogger.com/profile/09686777906279690116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-50691465476460058842014-11-29T06:54:20.144+05:302014-11-29T06:54:20.144+05:30தம 1தம 1கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-36766578538593685742014-11-29T06:53:44.493+05:302014-11-29T06:53:44.493+05:30படிக்கப் படிக்க மனம் நெகிழ்ந்து போய்விட்டது நண்பரே...படிக்கப் படிக்க மனம் நெகிழ்ந்து போய்விட்டது நண்பரேகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-12308427782822711482014-11-29T06:30:27.809+05:302014-11-29T06:30:27.809+05:30வணக்கம்
சொல்லிச் சென்ற விதம் சிறப்பாக உள்ளது.... ...வணக்கம்<br /> சொல்லிச் சென்ற விதம் சிறப்பாக உள்ளது.... மனதை நெருட வைத்து விட்டது..பகிர்வுக்கு நன்றி<br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்-கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.com