tag:blogger.com,1999:blog-5208611175048594293.post8650767847624845949..comments2023-12-30T18:23:40.140+05:30Comments on மலர்த்தரு: அழுத்தங்கள் ஆயிரம் Kasthuri Renganhttp://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-5208611175048594293.post-60479211330443969162016-04-08T20:55:35.399+05:302016-04-08T20:55:35.399+05:30நாம் படித்த காலத்தில் முதல் வகுப்பு மாணவனைக் கூட ப...நாம் படித்த காலத்தில் முதல் வகுப்பு மாணவனைக் கூட பெயில் ஆக்குவார்கள். அடுத்தடுத்து அவன் கல்வியில் சிறந்தவனாக உருவாகி விடுவான் என்பதே அதில் மறைந்திருந்த உண்மை . இப்போது எட்டாம் வகுப்பு வரை பெயில் ஆக்கக் கூடாது என்ற அரசின் கொள்கையால் மழுங்கிப் போன மாணவர்கள் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. <br /><br />தன் பெயரைக் கூட ஆங்கிலத்தில் சரியாக எழுதத் தெரியாத மாணவர்கள் பத்தாம் வகுப்பிலும் இருப்பதாக கேள்வியுற்றிருக்கிறேன் . இந்த நிலையில் 100 சத தேர்ச்சியை மட்டுமே இலக்கு ஒன்றாக அரசும் கல்வித்துறையும் கையில் எடுத்துக் கொண்டு ஆசிரியர்களை பாடாய்ப் படுத்துகின்றன. <br /><br />ஆசிரியரைப் பார்த்து மாணவர் பயந்த நிலை மாறி மாணவரைப் பார்த்து ஆசிரியர் பயப்படும் காலம் வந்துள்ளதால் கல்வி சரிவைக் கண்டு வருகிறது. அரசு பள்ளிக் கூட ஆசிரியர்கள் கொடுத்து வைத்தவர்கள் என்று நினைத்துக் கொண்டிருந்த காலம் மலையேறி விட்டது. சார்லஸ் https://www.blogger.com/profile/09967201293174928171noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-58453398497380802622016-04-03T08:42:38.519+05:302016-04-03T08:42:38.519+05:30ஆனால் அரசுப் பள்ளிகள் அப்படி அல்ல. ஒரு நாள் கூட மா...ஆனால் அரசுப் பள்ளிகள் அப்படி அல்ல. ஒரு நாள் கூட மாணவர்கள் வீட்டுபாடம் செய்வதே இல்லை! கல்வி என்பது பள்ளியின் வளாகத்தில் துவங்கி வளாகத்திலேயே முடிந்துவிடும் என்று நினைகிறார்கள் அவர்கள். போதக் குறைக்கும் வீட்டில் எப்போதும் சண்டையிடும் பெற்றோர்கள். காரணம் தனியே சொல்லவேண்டியதில்லை. மதுப் பழக்கம்தான். <br /><br />//ஆறுமணிக்கு மேல் இன்று தமிழகத்தில் யாரிடமும் பேசவதோ, விவாதிப்பதோ அபாயகரமானது. ஆம் அப்படி ஊடுருவியிருக்கிறது சாராயம் நமது மாநிலத்தை. கிராமங்களில் இது இன்னும் கூடுதலாய். எனவே நன்கு படிக்கும் மாணவ மாணவியர் கூட வீட்டில் படிக்க முடிவதில்லை. // உண்மை உண்மை..இதைப்பற்றி நானும் மைதிலியும் கூட நிறைய பேசியிருக்கிறோம். <br /><br />//சவால் மாணவர்களின் நிலை இப்படி இருக்க ஊடகங்களும், இணயவாசிகளும் தொடர்ந்து அரசுப் பள்ளிகளை நிந்தித்து வருவதை அவர்கள் பிறவிக் கடன் போல செய்துவருகிறார்கள். //<br /><br />பளீர்! யதார்த்தம் இதுதானே! நல்ல அறை இது! எழுதுங்கள் ப்ளீஸ் கஸ்தூரி...பலருக்கும் இது சென்றடைய வேண்டும்.<br /><br />புத்தகங்கள் அனுப்புவதை விட நான் நினைப்பது நம்மால் முடிந்த அளவு அரசுப் பள்ளி மாணவர்களுக்குப் பாடம் கற்பித்தல். வீட்டருகில். நான் அப்படித்தான் செய்து கொண்டிருந்தேன். இத்தனைக்கும் அவர்களை அட்ராக்ட் செய்ய நமது அரசு செய்யும் இலவசங்கள் போல சில சின்ன சின்ன ட்ரீட் கொடுத்து ஊக்குவித்து...ஆனால் பாருங்கள் கடைசியில் ட்ரீட் மட்டுமே வென்றது...நான் மீண்டும் தேடிப் போனால் அவர்கள் பள்ளியிலிருந்தே நின்றுவிட்டார்கள். மனம் வேதனை அடைகிறது இங்கு நகரத்திலேயே இப்படி என்றால் கிராமங்களைக் கேட்க வேண்டுமா....<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-12668093231996450512016-04-03T00:33:57.692+05:302016-04-03T00:33:57.692+05:30இன்னும் எழுதுங்கள் சார்...இன்னும் எழுதுங்கள் சார்...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-11685740606690891112016-04-02T19:53:49.720+05:302016-04-02T19:53:49.720+05:30வருகைக்கு நன்றி முனைவரே வருகைக்கு நன்றி முனைவரே Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-42664624744489233752016-04-02T19:53:27.851+05:302016-04-02T19:53:27.851+05:30வருகைக்கு நன்றி தோழர் வருகைக்கு நன்றி தோழர் Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-45091819989020771762016-04-02T11:17:36.167+05:302016-04-02T11:17:36.167+05:30அனுபவங்களை அறியக் காத்திருக்கிறோம்.அனுபவங்களை அறியக் காத்திருக்கிறோம்.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-17068271111781042182016-04-02T09:18:40.992+05:302016-04-02T09:18:40.992+05:30அரசுப் பள்ளிகளின் நிலை பற்றி இன்னும் எழுதுங்கள் மத...அரசுப் பள்ளிகளின் நிலை பற்றி இன்னும் எழுதுங்கள் மது.....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.com