tag:blogger.com,1999:blog-5208611175048594293.post8885701665699511522..comments2023-12-30T18:23:40.140+05:30Comments on மலர்த்தரு: முப்பது நாட்களில் ஆங்கிலம்--முனைவர் மு பிரபு Kasthuri Renganhttp://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-5208611175048594293.post-75312664526530474902017-05-09T05:03:33.952+05:302017-05-09T05:03:33.952+05:30நல்ல பகிர்வு! நல்ல பகிர்வு! Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-4424220085301251952017-05-03T22:27:56.561+05:302017-05-03T22:27:56.561+05:30தமிழ் வழியில் பயின்று கல்லூரிக்குள் நுழைந்தபோது தா...தமிழ் வழியில் பயின்று கல்லூரிக்குள் நுழைந்தபோது தாழ்வு மனப்பான்மையில் கூனிக் குறுகி நின்றேன். ஆங்கில வழியில் பயின்று வந்தவர்கள் சரளமாக ஆங்கிலம் பேசியதைக் கண்டு வியப்புடன் பார்த்த நான் கல்லூரி வாழ்க்கை முடிந்த பிறகு ஆங்கிலம் பேச வேண்டிய ஒரு வேலையில் அமர்ந்த பிறகே கண்டு பிடித்தேன்.... சரளமாக பேசியவர்கள் அனைவரும் தப்பும் தவறுமாக பேசி வந்திருக்கிறார்கள் என்று!<br /><br />பதிவரின் கருத்துரைப்படி ஆங்கில ஆசிரியர்களுக்கு ஆங்கிலம் பேச கற்றுக் கொடுப்பதே சாலச் சிறந்தது. கல்வி முறையில் மாற்றம் அதனையும் அடக்கியதாகத்தான் இருக்க வேண்டும். பாட முறை மாற்றம் மட்டுமே பலன் கொடுக்காது. சார்லஸ் https://www.blogger.com/profile/09967201293174928171noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-83884666365199132982017-05-01T14:03:45.806+05:302017-05-01T14:03:45.806+05:30சரிதான் ,கார் ஓட்டத் தெரிந்தவன்தானே அடுத்தவருக்கு ...சரிதான் ,கார் ஓட்டத் தெரிந்தவன்தானே அடுத்தவருக்கு கார் ஓட்டச் சொல்லித் தரமுடியும் :)Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-59347777807645926442017-05-01T09:44:20.494+05:302017-05-01T09:44:20.494+05:30நல்லதோர் கட்டுரை. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.நல்லதோர் கட்டுரை. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-50550972029220450652017-04-30T20:52:09.138+05:302017-04-30T20:52:09.138+05:30ஆங்கிலம் கற்றுக் கொள்ள இயலாமையால் தமிழ்வழி மாணவர்க...ஆங்கிலம் கற்றுக் கொள்ள இயலாமையால் தமிழ்வழி மாணவர்களின் அவதி கொள்வது எல்லா இடங்களிலும் நிகழ்கிறது. ஆங்கிலவழியில் படிக்கவில்லை என்ற ஏக்கம் பிபிஓ துறையில், மென்பொருள் துறைகளில் இருக்கும் பணியாளர்களுக்கும் இருக்கும்.சிவக்குமார்https://www.blogger.com/profile/04470911161975606705noreply@blogger.com