tag:blogger.com,1999:blog-5208611175048594293.post896955787485678476..comments2023-12-30T18:23:40.140+05:30Comments on மலர்த்தரு: நேர நிர்வாகம் 1Kasthuri Renganhttp://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comBlogger24125tag:blogger.com,1999:blog-5208611175048594293.post-54789302040179749202014-06-21T10:26:50.980+05:302014-06-21T10:26:50.980+05:30Quantitiy time, Quality time பற்றிய அருமையான ஒரு ப...Quantitiy time, Quality time பற்றிய அருமையான ஒரு பதிவு! நண்பரே! அனைவரும் சிந்திக்க வேண்டிய ஒன்று! <br /><br />முகநூல் கவிதையும் அருமை! <br /><br />நல்ல நல்ல பதிவுகளைத் தருகின்றீர்கள்! நாங்கள் கற்றுக் கொள்ள வேண்டிய ஒன்று!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-34855343360430023162014-06-19T20:19:54.824+05:302014-06-19T20:19:54.824+05:30வணக்கம்
நல்ல கருத்து நிறைந்த விளக்கவுரை... பகிர்வ...வணக்கம்<br /><br />நல்ல கருத்து நிறைந்த விளக்கவுரை... பகிர்வுக்கு வாழ்த்துக்கள்<br /><br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்-கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-22352841084455359122014-06-18T22:19:33.981+05:302014-06-18T22:19:33.981+05:30தோழர் எல்லோருக்கும் தெரிந்த சம்பவம் என்பதால் சுருங...தோழர் எல்லோருக்கும் தெரிந்த சம்பவம் என்பதால் சுருங்க சொன்னேன்.. <br /><br />இனி கொஞ்சம் அக்கறை எடுத்துக்கொள்கிறேன்.. <br />நன்றி Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-27344102694137480402014-06-18T18:12:14.894+05:302014-06-18T18:12:14.894+05:30முதலில் வேகமாகக் கடந்து போன எனக்குப் பின்னூட்டத்தி...முதலில் வேகமாகக் கடந்து போன எனக்குப் பின்னூட்டத்தில தொடர்புள்ளிகளில் மறைந்திருந்தது கண்படவில்லை. மீண்டும் பார்க்கும்போது, ஐன்ஸ்டினிடம் செய்தியாளர் அவருடைய சார்பியல் கோட்பாட்டை (Theory of Relativity) எளிமையாகவிளக்கும்படிக் கேட்டதும் அதற்கு ஐன்ஸ்டின், “ஒருவன் ஓர் அடுப்பின்மேல் உட்கார்ந்திருக்கிறான் என்று வைத்துக்கொள்! அவனுக்கு ஒரு நிமிடம் ஒரு யுகமாகத் தோன்றும். ஒருவன் தன் காதலியிடம் பேசிக் கொண்டிருக்கிறான் என்று வைத்துக் கொள். அவனுக்கு ஒரு நாள் ஒரு நிமிடமாகத் தோன்றும். சோதனைக்கு வேண்டுமானால் முன்னதை நீ செய்து பார். பின்னதை நான் செய்கிறேன்” என்றதும் நினைவு வரச் சிரித்துவிட்டேன். என்னைப் போல் ‘வளவள‘வென்றில்லாமல் சுருங்கச் சொல்லி விளங்கவைப்பது நல்லதுதான். அதுக்காக இப்படி அநியாயத்துக்குச் சுருக்கினிங்கன்னா, என்ன மாதிரி ஆளுக எல்லாம் என்ன பண்றது தோழர்? இனிமே உங்க பின்னூட்டத்தக்கூட வேகமா வாசிச்சிட்டு முடியாது போல இருக்கே!<br />கொஞ்சம் விளக்கமாச் சொன்னிங்கன்னா உதவியா இருக்கும்.<br />நன்றி.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-18782813774094263402014-06-18T14:50:34.603+05:302014-06-18T14:50:34.603+05:30நேர நிர்வாகத்துடன் தொடங்கி மிக அருமையான கவிதையுடன்...நேர நிர்வாகத்துடன் தொடங்கி மிக அருமையான கவிதையுடன் முடித்துளீர்கள். மிக நல்ல பதிவு.<br /><br />" நம்மால் உருவாக்க முடியாது போயினும் ... "<br /><br />கடிகார நேரத்தையும் நிகழ்வு நேரத்தையும் ஆக்கபூர்வமாய் இணைத்தால் நம் காலத்திலேயே கைகூடும் நண்பர்களே !<br /><br />நன்றி<br />சாமானியன்<br />saamaaniyan.blogspot.fr<br /><br />எனது முதல் சிறுகதை : முற்பகல் செய்யின்...<br />http://saamaaniyan.blogspot.fr/2014/06/blog-post.html<br /><br />தங்களுக்கு நேரமிருப்பின் படித்துவிட்டு உங்களை எண்ணங்கµளை பதியுங்கள். நன்றி.saamaaniyanhttps://www.blogger.com/profile/03116265760995710756noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-44133832386846354952014-06-17T08:21:28.276+05:302014-06-17T08:21:28.276+05:30நிஜம் தான் நீங்கள் சொல்வது!நிஜம் தான் நீங்கள் சொல்வது!aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-86080673288118238652014-06-17T08:10:12.849+05:302014-06-17T08:10:12.849+05:30நன்றி சகோதரிநன்றி சகோதரிKasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-38749042362406218932014-06-17T08:09:47.019+05:302014-06-17T08:09:47.019+05:30நீங்கள் சொல்லியிருப்பது அழகாக இருக்கு ... ஐன்ஸ்டைன...நீங்கள் சொல்லியிருப்பது அழகாக இருக்கு ... ஐன்ஸ்டைன் சொன்ன மாதிரி <br />நன்றி பாண்டியன் Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-23677246396696956872014-06-17T08:06:47.173+05:302014-06-17T08:06:47.173+05:30யாரந்த புண்ணியவான்
நன்றி யாரந்த புண்ணியவான் <br />நன்றி Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-6002930900424772572014-06-17T08:06:10.868+05:302014-06-17T08:06:10.868+05:30பொன்னை விற்றால் வாங்கிவிடலாம்..
நன்றி
பொன்னை விற்றால் வாங்கிவிடலாம்..<br /><br />நன்றி <br />Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-84273132714941641722014-06-17T08:05:45.112+05:302014-06-17T08:05:45.112+05:30நன்றி சகோதரி நன்றி சகோதரி Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-55670345453120748012014-06-17T08:05:09.911+05:302014-06-17T08:05:09.911+05:30தமிழின் முன்னணிப் பதிவருக்கு (இன்னும் சில மாதங்களி...தமிழின் முன்னணிப் பதிவருக்கு (இன்னும் சில மாதங்களில் ) <br />நன்றி Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-91022611940610947532014-06-17T07:45:47.343+05:302014-06-17T07:45:47.343+05:30நேர நிவாகத்தைப் பற்றி இன்னும் தெரிந்து கொள்ள ஆவல்....நேர நிவாகத்தைப் பற்றி இன்னும் தெரிந்து கொள்ள ஆவல். தொடருங்கள் சகோ. unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-38691069309918958102014-06-16T03:47:54.450+05:302014-06-16T03:47:54.450+05:30அசத்திவிட்டீர்களே சகோ ! அது என்ன ஆசிரியர் போல ஆசிர...அசத்திவிட்டீர்களே சகோ ! அது என்ன ஆசிரியர் போல ஆசிரியர் தானே மறந்து விட்டீர்களா ஒரு நிமிடம்.ம் ..ம்... நன்றி நன்றி அருமையான பொன் மொழிகள் ! அத்தனையும் நிறைவேறக் கடவது என்று சாபம் கொடுத்தால் நல்லது சகோ ! எனக்கு அந்த சக்தி இல்லையே. இருந்தாலும் நிறைவேற வாழ்த்துக்கள் சகோ !Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-44382396258334498622014-06-15T23:33:10.405+05:302014-06-15T23:33:10.405+05:30வணக்கம் சகோ
மிக அழகாக சொல்லியிருக்கிறீர்கள் கடிகார...வணக்கம் சகோ<br />மிக அழகாக சொல்லியிருக்கிறீர்கள் கடிகார நேரமும் அனுபவ நேரமும் வேறு அது இரண்டும் சமமானால் வாழ்க்கையில் வெற்றி உறுதி. கவிதையும் நன்று சகோ. நண்பருக்கு பாராட்டுகள்.<br />----------<br />காதலியின் அருகில் இருக்கும் போது யுகங்கள் நிமிடங்களாகும், அவளைப் பிரிந்திருக்கும் போது நிமிடங்கள் யுகங்களாகும் என்று சொல்லுங்கள்அ.பாண்டியன்https://www.blogger.com/profile/02138027697668911458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-45432417015914326042014-06-15T20:38:48.350+05:302014-06-15T20:38:48.350+05:30நாம் நேர நிர்வாகத்தோடு வாழ்ந்தாலும் சில பிளேடு புள...நாம் நேர நிர்வாகத்தோடு வாழ்ந்தாலும் சில பிளேடு புள்ளிகளிடமிருந்து தப்பிப்பதற்குள் அப்பப்பா..........<br />ஆசிரியரின் ஆத்திச்சூடி நல்லாருக்கு.....Swathihttps://www.blogger.com/profile/14071551406028104557noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-23428409852569366632014-06-15T17:32:06.672+05:302014-06-15T17:32:06.672+05:30காலம் பொன் போன்றது...காலம் பொன் போன்றது...இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-41107525251212180812014-06-15T17:21:41.336+05:302014-06-15T17:21:41.336+05:30அருமை, கடிகார நேரத்தையும் நிகழ்வு நேரத்தையும் இணைப...அருமை, கடிகார நேரத்தையும் நிகழ்வு நேரத்தையும் இணைப்போம்..<br />கவிதை அருமை..இனி ஆவதைப் பார்ப்போம் - மிக அருமை..<br />http://thaenmaduratamil.blogspot.com/2013/02/perumpeyalpinnaal.htmlதேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-45025821464030107442014-06-15T16:13:30.961+05:302014-06-15T16:13:30.961+05:30அருமையான விளக்கம்! வாழ்த்துக்கள்!அருமையான விளக்கம்! வாழ்த்துக்கள்! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-46141968386251297222014-06-15T14:42:13.816+05:302014-06-15T14:42:13.816+05:30அன்புத் தோழ!
86400 களைப் பொற்காசுகளாக்கி அவை நீங்க...அன்புத் தோழ!<br />86400 களைப் பொற்காசுகளாக்கி அவை நீங்கள் செலவு செய்தாலும் செய்யாவிட்டாலும் தீர்ந்து போய்விடும் என்ற நிலையில் என்ன செய்வீர்கள் என்ற ஆகப் புளித்துப்போன கேள்வியையே மாணவரிடத்து எழுப்பிப் போனதன்றிக் கூடுதலாய் இது குறித்து வேறறியேன் என்பதால் கருத்திடத் தயங்கினேன். ஆனாலும் நொடிகள் யுகமாதலையும் யுகங்கள் நொடியாதலையும் நான் அனுபவித்திருப்பதால் எழுதத் தோன்றியது.<br />காலப்பாழில் யாதுமறியாமல் தொலைந்து கொண்டிருக்கும் யாவர்க்கும் <br />“இரண்டையும் சமனில் பயன்படுத்தினால் வாழ்வில் வெற்றி உறுதி“ என்பது இனி வருங்காலங்களையேனும் மீட்டெடுக்க, கட்டுக்குள் வைக்க உதவுமென நம்புகிறேன்.<br />பயனுள்ளதாய் இருந்தது. நன்றி.<br /><br />ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-4854796751187758822014-06-15T13:11:30.153+05:302014-06-15T13:11:30.153+05:30ஏற்கனவே படித்த மாதிரி இருக்கு இருப்பினும் இன்னொரும...ஏற்கனவே படித்த மாதிரி இருக்கு இருப்பினும் இன்னொருமுறை படிக்கிறேன் ..Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-17763322166584730972014-06-15T13:10:42.377+05:302014-06-15T13:10:42.377+05:30நன்றி அண்ணா நன்றி அண்ணா Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-84099380939099851292014-06-15T12:03:27.733+05:302014-06-15T12:03:27.733+05:30நேரம் கிடைப்பின் சொடுக்குக : மனித வாழ்வில் போனா வர...நேரம் கிடைப்பின் சொடுக்குக : <a href="http://dindiguldhanabalan.blogspot.com/2012/05/blog-post.html" rel="nofollow">மனித வாழ்வில் போனா வராதது எது ?</a>திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5208611175048594293.post-16096093016653784802014-06-15T12:00:56.684+05:302014-06-15T12:00:56.684+05:30அருமை... தொடர வாழ்த்துக்கள்...அருமை... தொடர வாழ்த்துக்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com